Jump to content

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

அதாவது மகிந்தவுக்கு (சிங்களத்திற்கு) வாலாட்டுறவைக்கு(அது யாராகவிருந்தாலும்) எலும்புத்துண்டு ஏதாவது போடுவாங்கள். அவையளும் கவ்விக்கொண்டு போகலாம். வாலாட்டாவிட்டால் எலும்புத் துண்டுமில்லை. இதுதானே  நீங்கள் கூறு விரும்புவது 😏😏

,கருணா அங்கு நிற்பதும் மகிந்தாவின் ஆலோசனைப்படி தான்....அது ஒர் முஸ்லீம் பிராந்தியமாக மாறுவதை இனவாதிகள் விரும்பவில்லை அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பகுதிகளை முஸ்லீம் பிரதேசமாக்குவதில் முஸ்லீம்கள் முழுமூச்சாக இருக்கின்றனர் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் இவர் போன்ற மகிந்தா வாசிகள் அங்கு தேவை...
(முஸ்லீம்கள் தமிழ் பேசுபவர்கள் அவர்களும் சிறுபான்மையினர் என்பது எனக்கும் தெரியும்)

வடக்கு கட்சிகளின் பிரதிநிதி இங்கு வெற்றி பெற்றாலும் இரு வருடங்களில் கட்சி மாறிவிடுவார்...ஆகவே மக்களை ஏமாற்றாமல் மொழிபற்றுடன் வெற்றி பெற்று மக்களுக்கு ஏதாவது செய்யலாம்....

வாலட்டு ,எழும்பு துண்டு ,துரோகி இதுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு ....தமிழ் அடையாளங்களை அந்த பகுதியில் நிலைநிறுத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.....

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முழுப்பூசணிக்காயை ஒரு பானை  சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி இராவிட்டால் இவர் இருக்க வேண்டிய இடம் சிறையல்லவா? எப்படி சிங்கள தேசிய கட்சியில் பிரதி அமைச்சராக முடிந்தது? தலைவரின் உடலை அடையாளம் காட்ட எத்தனையோ போராளிகள் இருக்க,   இவர் மட்டும் ஏன் கூட்டி  வரப்படவேண்டும்? அதுவும் தான் வெளிநாடு சென்றுவிட்டேன். என்று வேறு புளுகுகிறார்.

த .தே கூட்டமைப்பு தான் தமிழரின் ஏகபிரதிநிதிகள். என்கிற நிலையை உடைத்து, இவர்களை வைத்து சர்வதேசத்தில் இருந்து வரும் அழுத்தங்களை குறைப்பதற்கு, பகடைக்காய்களாக இருந்து தமிழரின் முன்னேற்றங்களை, போராட்டங்களை இல்லாதொழிப்பதற்கே இவர்கள் இறக்கப்படுகிறார்கள். தலைவர் சமஷ்டிக்கு சம்மதிக்கவில்லை என்கிறார். போராட்டம் மௌனித்து ஆண்டுகள் பல கடந்தும், அந்தப் பேச்சுக்கே இடமில்லை. என்று அடம்பிடிக்கும் சிங்களத்திடம் வேறு என்ன திட்டம் இருந்தது? அல்லது எதை இவர் அவர்களிடம்  இருந்து பெறப்போகிறார்? அபிவிருத்தி! நாம கஸ்ரப்பட்டு சேர்க்க,  தம் அதிகாரத்தை பயன்படுத்தி  சூறையாடவும், விரட்டி அடிக்கவும் தான்  உதவும்.  வெறும் அரசியற் கைதிகளை விடுவிக்க முடியாத சிங்களத்தின் அடிமை. சாதிக்கப் போறார் தவறாமல் குத்திவிடுங்கோ. இவரை வெல்ல வைப்பதற்காகவே முஸ்லீம்களை உசுப்பி விடும் சிங்களம். அதன்பின் அவர்களிடம் இருந்து இலகுவாக பிடுங்கிக்கொள்ளும்.  இப்போ அதற்கு தலைவலி நிக்க வேணும். அதை நீக்க இப்படியான நிவாரணிகள்  தேவை.  அதற்கு என்ன நாடகமும் போடும் சிங்களம். ஆனால் தமிழரை அடிமையாக்கவேணும் என்கிற நிலைப்பாட்டில் இருந்து நகராது. 15 ஆண்டுகள் திட்டம் நாளை யார் கையில் அதிகாரம் யாரே அறிவார்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, putthan said:

வாலட்டு ,எழும்பு துண்டு ,துரோகி இதுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு ....தமிழ் அடையாளங்களை அந்த பகுதியில் நிலைநிறுத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்....

இதுக்கு கருணாவை விட்டா வேறு தெரிவு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

,கருணா அங்கு நிற்பதும் மகிந்தாவின் ஆலோசனைப்படி தான்....அது ஒர் முஸ்லீம் பிராந்தியமாக மாறுவதை இனவாதிகள் விரும்பவில்லை அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பகுதிகளை முஸ்லீம் பிரதேசமாக்குவதில் முஸ்லீம்கள் முழுமூச்சாக இருக்கின்றனர் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் இவர் போன்ற மகிந்தா வாசிகள் அங்கு தேவை...
(முஸ்லீம்கள் தமிழ் பேசுபவர்கள் அவர்களும் சிறுபான்மையினர் என்பது எனக்கும் தெரியும்)

வடக்கு கட்சிகளின் பிரதிநிதி இங்கு வெற்றி பெற்றாலும் இரு வருடங்களில் கட்சி மாறிவிடுவார்...ஆகவே மக்களை ஏமாற்றாமல் மொழிபற்றுடன் வெற்றி பெற்று மக்களுக்கு ஏதாவது செய்யலாம்....

வாலட்டு ,எழும்பு துண்டு ,துரோகி இதுகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு ....தமிழ் அடையாளங்களை அந்த பகுதியில் நிலைநிறுத்த ஏதாவது செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.....

அதென்னமோ இந்த விடயத்தில் நீங்கள் கூறுவது உண்மைதான். 💯

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

ஆறடி உயரத்தில் வெறும் கட் டவுட் வைத்தால் மட்டும் போதாது .இங்கே சில பேரின் முகத்தில் கரியை பூசுவதற்காவது நீ வென்று காட்ட வேண்டும் அண்ணா ...வெல்வதோடு மட்டும் நின்று விடாது ...கிழக்கில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக நீங்கள் மாற வேண்டும் 👍
 

 ரதி,

நீங்கள் இவ்வளவுக்கு கருணாவை விரும்புவதற்கு நிச்சயமாக பல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

கருணா பிரிந்தது, மாறியது பற்றிய பல ஆக்கங்களையும் படித்ததில் இருந்து நான் அறிந்திவை:

1. இளம் வயதில் இருந்தே பிரபாகரனால் பாசத்துடன் பயிற்றப்பட்டு வளர்க்கப்பட்டவர்.

2. சிறந்த போர்க்கள தளபதி என்று பிரபாகரனால் அறியப்பட்டவர்.

3. பிற்காலத்தில் தமிழீழம் நிலைக்காது என்று விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள முதலே தான் அறிந்து கொண்டவர்.

4. இவரது கிழக்குமாகாண நிருவாக முறைகளை பொட்டர் ஊழல்கள் நிறைந்ததாக கருதி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதால் பிளவு உருவானது.

5. பிரபாகரன் பொட்டரில் பெரிதும் தங்கி இருந்தார்.

6. போராளியான கருணாவின் சகோதரரையும் பொட்டரின் ஆட்கள் கொன்று விட்டார்கள்.

7. பொட்டரின் பிளவால் மாத்தையாவின் நிலை தனக்கும் உருவாகும் என உணர்ந்து கருணா விடுதலைப்புலிகளுக்குள் இறுதி யுத்தத்தில் இறங்கி வெற்றியும் பெற்றார்.

அடிப்படையில், இந்த விளைவுகள் உருவாகும் என்பதை அறியும் ஆற்றல் பொட்டருக்கு இருக்கவில்லை, அல்லது அறிந்திருந்தாலும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுவே நான் வாசித்ததில் அறிந்தது. கருணா மட்டும் இந்த அழிவுக்கோ துரோகத்துக்கோ பொறுப்பாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

கருணாவை வைத்து முஸ்லிம்களை அடக்கலாம் என மகிந்த/ கோட்டா நினைத்திருக்கிறார்கள் போல உள்ளது. அதன் மூலம் தமிழர், முஸ்லிம் விரோதத்தை அதிகரிக்கலாம் என்பதையும் குள்ள சிங்களம் அறிந்தே செய்கிறது.

அத்தோடு தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்க வைப்பதோடு ஐ.தேகவின் பிழவால்  மேலும் பல வாக்குகளை கிழக்கில் பெறமுடியும் என கோத்தா கணக்கிட்டிருக்கலாம்.

9 hours ago, கிருபன் said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 ரதி,

நீங்கள் இவ்வளவுக்கு கருணாவை விரும்புவதற்கு நிச்சயமாக பல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

கருணா பிரிந்தது, மாறியது பற்றிய பல ஆக்கங்களையும் படித்ததில் இருந்து நான் அறிந்திவை:

1. இளம் வயதில் இருந்தே பிரபாகரனால் பாசத்துடன் பயிற்றப்பட்டு வளர்க்கப்பட்டவர்.

2. சிறந்த போர்க்கள தளபதி என்று பிரபாகரனால் அறியப்பட்டவர்.

3. பிற்காலத்தில் தமிழீழம் நிலைக்காது என்று விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள முதலே தான் அறிந்து கொண்டவர்.

4. இவரது கிழக்குமாகாண நிருவாக முறைகளை பொட்டர் ஊழல்கள் நிறைந்ததாக கருதி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதால் பிளவு உருவானது.

5. பிரபாகரன் பொட்டரில் பெரிதும் தங்கி இருந்தார்.

6. போராளியான கருணாவின் சகோதரரையும் பொட்டரின் ஆட்கள் கொன்று விட்டார்கள்.

7. பொட்டரின் பிளவால் மாத்தையாவின் நிலை தனக்கும் உருவாகும் என உணர்ந்து கருணா விடுதலைப்புலிகளுக்குள் இறுதி யுத்தத்தில் இறங்கி வெற்றியும் பெற்றார்.

அடிப்படையில், இந்த விளைவுகள் உருவாகும் என்பதை அறியும் ஆற்றல் பொட்டருக்கு இருக்கவில்லை, அல்லது அறிந்திருந்தாலும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுவே நான் வாசித்ததில் அறிந்தது. கருணா மட்டும் இந்த அழிவுக்கோ துரோகத்துக்கோ பொறுப்பாக தெரியவில்லை.

தமிழினத்தினை 1957ல் இருந்தே அழிக்கும் சிங்களத்தை தமிழ் இனப் படுகொலைக்கு பொறுப்பு இல்லை என்று கூறத் துணிந்த கற்பகதருவிற்கு முரளீதரனின் துரோகம் நியாயமாகத்  தெரிவதுஆச்சரியமல்ல. 😂😂

1) என்னால் பிற திரிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் தாருங்கள்.🤥

2) இந்தத் திரியை திசை திருப்பும்  முயற்சியை நிறுத்துங்கள் 😏

3) இங்கும் தரம் பார்ப்பீர்களா 😂

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

 ரதி,

நீங்கள் இவ்வளவுக்கு கருணாவை விரும்புவதற்கு நிச்சயமாக பல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

கருணா பிரிந்தது, மாறியது பற்றிய பல ஆக்கங்களையும் படித்ததில் இருந்து நான் அறிந்திவை:

1. இளம் வயதில் இருந்தே பிரபாகரனால் பாசத்துடன் பயிற்றப்பட்டு வளர்க்கப்பட்டவர்.

2. சிறந்த போர்க்கள தளபதி என்று பிரபாகரனால் அறியப்பட்டவர்.

3. பிற்காலத்தில் தமிழீழம் நிலைக்காது என்று விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள முதலே தான் அறிந்து கொண்டவர்.

4. இவரது கிழக்குமாகாண நிருவாக முறைகளை பொட்டர் ஊழல்கள் நிறைந்ததாக கருதி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டதால் பிளவு உருவானது.

5. பிரபாகரன் பொட்டரில் பெரிதும் தங்கி இருந்தார்.

6. போராளியான கருணாவின் சகோதரரையும் பொட்டரின் ஆட்கள் கொன்று விட்டார்கள்.

7. பொட்டரின் பிளவால் மாத்தையாவின் நிலை தனக்கும் உருவாகும் என உணர்ந்து கருணா விடுதலைப்புலிகளுக்குள் இறுதி யுத்தத்தில் இறங்கி வெற்றியும் பெற்றார்.

அடிப்படையில், இந்த விளைவுகள் உருவாகும் என்பதை அறியும் ஆற்றல் பொட்டருக்கு இருக்கவில்லை, அல்லது அறிந்திருந்தாலும் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இதுவே நான் வாசித்ததில் அறிந்தது. கருணா மட்டும் இந்த அழிவுக்கோ துரோகத்துக்கோ பொறுப்பாக தெரியவில்லை.

தலைவனை காட்டிக் கொடுப்பதும்

தாயைக் கூட்டிக் கொடுப்பதும் ஒன்று தான்.

இதுக்குப் பிறகு அவன் எப்படி இருந்தால் என்ன?

2 hours ago, Kapithan said:

தமிழினத்தினை 1957ல் இருந்தே அழிக்கும் சிங்களத்தை தமிழ் இனப் படுகொலைக்கு பொறுப்பு இல்லை என்று கூறத் துணிந்த கற்பகதருவிற்கு முரளீதரனின் துரோகம் நியாயமாகத்  தெரிவதுஆச்சரியமல்ல. 😂😂

1) என்னால் பிற திரிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் தாருங்கள்.🤥

2) இந்தத் திரியை திசை திருப்பும்  முயற்சியை நிறுத்துங்கள் 😏

3) இங்கும் தரம் பார்ப்பீர்களா 😂

😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைவனை காட்டிக் கொடுப்பதும்

தாயைக் கூட்டிக் கொடுப்பதும் ஒன்று தான்.

இதுக்குப் பிறகு அவன் எப்படி இருந்தால் என்ன?

 

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா போன்ற மாசற்ற மாணிக்கத்தை பற்றி லண்டனில் இருக்கும்  அக்காவிடம் மட்டும் கேட்டால் போதாது 
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எங்களிடமும் கேட்கவேண்டும், 
கருணா, 2008 மாகாண சபை,உள்ளூராட்சி தேர்தலிகளில் வெற்றி பெற்று புரிந்த சேவையை பார்த்து  புல்லரித்து போன மட்டக்களப்பார்கள் அடுத்த தேர்தலில் தர்ம அடி கொடுத்து துரத்தினர்.
அங்கேயும் இங்கேயும் தொங்கி திரிந்த கும்மானுக்கு ஒன்றும் தேறவில்லை,  

தன்னுடைய பருப்பு மட்டக்களப்பில் எடுபடவில்லை (மட்டுவில் தமிழர் பெரும்பாண்மை), என்றதும் முஸ்லிம்களால் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகும் (தமிழர் சிறுபான்மையாக இருக்கும்) எல்லைப்புற நகரங்களை குறிவைத்தார், சிக்கியது கல்முனை ஏற்கனவே கூத்தமைப்பின் கூத்தாடிகளின் மேல் கொலை வெறுப்பில் இருந்த தமிழர்களை கையில் போட்டுக்கொண்டு நானும் ரௌடிதான் என்று பிலிம் காட்டுகிறார்.

கும்மானின் பப்ளிசிட்டி ஸ்டன்டிற்கு கல்முனை மூன்றாம் குறிச்சியில் தமிழரால் முஸ்லிமிற்கு விற்கப்பட்ட காணி அடியெடுத்து கொடுத்தது, 

மேலதிக தகவல்கள் :- இந்த 35 அடி (?) கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது இதே மூன்றாம் குறிச்சி தெருவுக்கு போகும் வழியில்(RKM பாடசாலை  சந்தி,அதற்க்கு திரும்பும் சந்தி), இந்த மூன்றாம் குறிச்சியில் விடுதலை புலிகளின் வால்கள் அந்தக்காலத்திலிருந்தே அதிகம், வால்களுக்கு இன்னொரு வாலை தான் அதிகம் பிடிக்கும், இப்படி முஸ்லிம்களுக்குக்கெதிராக போராட ருத்ர அவதாரம் எடுத்திருக்கும் கும்மான் 
தப்பி ஓட்டிவந்ததே அலிசாஹிர் மௌலானா என்ற முஸ்லீம் ஒருவரின் வாலை பிடித்துக்கொண்டுதான்.
இதை சொல்லி அலிஸாகிர் புலம்பியதெல்லாம் தனிக்கதை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்

கர்ணா அம்மான் காணமல் போய் கனகாலம் நாம  இப்படிக்கா போவோம்  சிங்கன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  வயசும் போட்டுது எல்லாம் எலும்புக்கு வாலாட்டும் கூத்தமைப்பால் வந்த வினை கிழக்கில் கூட்டமைப்பை தவிர எவர் வந்தாலும் அவருக்கு சப்போட்ட பண்ணுவம் 

97259431-3277898725768706-64231896048153

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

அம்மான் போன்றோர் அங்கு வெற்றியடைந்தால் அந்த மக்களுக்கு சில அபிவிருத்தி திட்டங்களை செய்யலாம் ...ஏனைய தமிழ் கட்சிகள் வெற்றியடைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..

இப்படித்தான்.. சம் சும் கும்பல்.. ஒரு தமிழ் பேசக் கூடிய சிங்களவனை நிறுத்தினால்.. தமிழ் சிங்கள வாக்குகளை அள்ளலாம் என்று நினைச்சு ஒருத்தரை நிறுத்திச்சினம். அவரும் வென்றார். கடைசியில் அவர் கூட்டமைப்புக்கு ரா ரா காட்டிட்டு வாக்குப் போட்ட மக்களிற்கும் தன் பின்புறத்தைக் காட்டிட்டு போயிட்டார்.

அதெப்படியோ தெரியல்ல.. நம்மாள தான் நம்மை காட்டிக்கொடுத்தவனை.. கொன்றொழித்தவனை ஆட்சியிமல் அமர்த்தி அதிகாரம் கொடுத்து அழகு பார்க்க முடியுது..

அதனால் தான்.. முரளிதரன் மட்டுமல்ல.. டக்கிளஸ்.. வரதராஜப்பெருமாள்..சித்தார்த்தன்.. இவங்க எல்லாம் இன்னும் இன அழிப்பு காட்டிக்கொடுப்பு ஆயுத அரசியலில் இருக்க முடியுது. இதே மேற்கு நாடுகள் என்றால்.. இவர்கள் முகவரி இல்லாத ஆட்களாக்கப்பட்டிருப்பார்கள். 

நம்மவர்கள் ஏமாறுவதற்கு என்றே வாக்குச் சீட்டை பயன்படுத்துவதில் வல்லவர்கள். 

Link to comment
Share on other sites

கருணா அம்மான் அல்லது வேறு தமிழர் யார்வரினும் கிழக்கு மக்களுக்கு உயர்வு அவர்களாலேயே  தேடிக்கொள்ள வேண்டும். தமிழரின் தேசிய அளவிலான கட்சிகள் கூட கிழக்குத் தமிழருக்கு எதுவும் இதுவரை செய்ததில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Iraivan said:

கருணா அம்மான் அல்லது வேறு தமிழர் யார்வரினும் கிழக்கு மக்களுக்கு உயர்வு அவர்களாலேயே  தேடிக்கொள்ள வேண்டும். தமிழரின் தேசிய அளவிலான கட்சிகள் கூட கிழக்குத் தமிழருக்கு எதுவும் இதுவரை செய்ததில்லை. 

கிழக்குத் தமிழருக்கு மட்டுமல்ல வடக்குத் தமிழருக்கும் அவர்கள் எதனையும் செய்யவில்லை 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்

கர்ணா அம்மான் காணமல் போய் கனகாலம் நாம  இப்படிக்கா போவோம்  சிங்கன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது  வயசும் போட்டுது எல்லாம் எலும்புக்கு வாலாட்டும் கூத்தமைப்பால் வந்த வினை கிழக்கில் கூட்டமைப்பை தவிர எவர் வந்தாலும் அவருக்கு சப்போட்ட பண்ணுவம் 

97259431-3277898725768706-64231896048153

எப்படி இருந்த கருணா தலைவருடன். கருணாவுக்கு இருந்த மரியாதை, கர்ஜனை, திமிரும் தலைவருடன் இருந்தபோது இப்ப இருக்கா? பார்க்கவே என்னவோ மாதிரியிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

கருணா போன்ற மாசற்ற மாணிக்கத்தை பற்றி லண்டனில் இருக்கும்  அக்காவிடம் மட்டும் கேட்டால் போதாது 
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எங்களிடமும் கேட்கவேண்டும், 
கருணா, 2008 மாகாண சபை,உள்ளூராட்சி தேர்தலிகளில் வெற்றி பெற்று புரிந்த சேவையை பார்த்து  புல்லரித்து போன மட்டக்களப்பார்கள் அடுத்த தேர்தலில் தர்ம அடி கொடுத்து துரத்தினர்.
அங்கேயும் இங்கேயும் தொங்கி திரிந்த கும்மானுக்கு ஒன்றும் தேறவில்லை,  

தன்னுடைய பருப்பு மட்டக்களப்பில் எடுபடவில்லை (மட்டுவில் தமிழர் பெரும்பாண்மை), என்றதும் முஸ்லிம்களால் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகும் (தமிழர் சிறுபான்மையாக இருக்கும்) எல்லைப்புற நகரங்களை குறிவைத்தார், சிக்கியது கல்முனை ஏற்கனவே கூத்தமைப்பின் கூத்தாடிகளின் மேல் கொலை வெறுப்பில் இருந்த தமிழர்களை கையில் போட்டுக்கொண்டு நானும் ரௌடிதான் என்று பிலிம் காட்டுகிறார்.

கும்மானின் பப்ளிசிட்டி ஸ்டன்டிற்கு கல்முனை மூன்றாம் குறிச்சியில் தமிழரால் முஸ்லிமிற்கு விற்கப்பட்ட காணி அடியெடுத்து கொடுத்தது, 

மேலதிக தகவல்கள் :- இந்த 35 அடி (?) கட்டவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது இதே மூன்றாம் குறிச்சி தெருவுக்கு போகும் வழியில்(RKM பாடசாலை  சந்தி,அதற்க்கு திரும்பும் சந்தி), இந்த மூன்றாம் குறிச்சியில் விடுதலை புலிகளின் வால்கள் அந்தக்காலத்திலிருந்தே அதிகம், வால்களுக்கு இன்னொரு வாலை தான் அதிகம் பிடிக்கும், இப்படி முஸ்லிம்களுக்குக்கெதிராக போராட ருத்ர அவதாரம் எடுத்திருக்கும் கும்மான் 
தப்பி ஓட்டிவந்ததே அலிசாஹிர் மௌலானா என்ற முஸ்லீம் ஒருவரின் வாலை பிடித்துக்கொண்டுதான்.
இதை சொல்லி அலிஸாகிர் புலம்பியதெல்லாம் தனிக்கதை   

தம்பி , தாங்கள் இப்ப எங்கே இருக்கிறீர்கள் ? ...அதிகமாய் புலம்புறீங்கள்😂 அவர் வென்றிட்டாலும் என்ட பயமா :LOL:
 

6 hours ago, உடையார் said:

எப்படி இருந்த கருணா தலைவருடன். கருணாவுக்கு இருந்த மரியாதை, கர்ஜனை, திமிரும் தலைவருடன் இருந்தபோது இப்ப இருக்கா? பார்க்கவே என்னவோ மாதிரியிருக்கு. 

வயசு போக போக எல்லோரும் வயக் கெட்டுப் போறது தான் 😟

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

34 நிமிடங்கள் செவ்வியை முழுமையாகப் பார்த்தால் அம்மானின் தெளிவான பதில்கள் என்ன சொல்கின்றன என்று புரியும்.

கோத்தா 13+ கூடத் தரமாட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் வந்த மாகாணசபைகளைக் கூட செயல்படவிடமாட்டார்.

அடுத்த 10-15 வருடங்களுக்கு ராஜபக்ஸக்களைத் தவிர வேறு எவரும் பதவிக்கும் வரமுடியாது என்பதால், அம்மான் தனக்கு மகிந்தவுடன் (இனத்துவேஷம் இல்லாத மகிந்த) உள்ள செல்வாக்கைப் பாவித்து ஏதாவது தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறுகின்றார்.

ஆனால் அம்பாறையில் தமிழ் பா.உ. ஒருவர்தான் வரலாம். அம்மான் அங்கு தேர்தலில் நிற்பதால் வாக்குகள் பிரிந்துபோய் ஒருவர்கூட வரமுடியாமல் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

அந்த வில்லங்கமான தீர்வு என்ன என்று கொஞ்சம் விரிவாக பேசினால் 
எங்களுக்கும் புரியுமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

அந்த வில்லங்கமான தீர்வு என்ன என்று கொஞ்சம் விரிவாக பேசினால் 
எங்களுக்கும் புரியுமே? 

பேட்டியை ஆறுதலாகப் பார்த்தால் தெரியும்.  வடக்கு-கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் ஒரு தீர்வை ராஜபக்ஸக்களோடு பேசி எட்டலாம் என்று சொல்கின்றார் அம்மான். 

சமஸ்டி என்ற சொல்லைப் பாவித்தாலும், சமஸ்டி என்றாலே பிரிவினை என்ற கருத்து சிங்களவரிடையே இருப்பதால் அப்படியான சொல்லாடல்களுடன் பேசமுடியாது என்று தெரிந்துவைத்திருக்கின்றார்.

சிங்களவர்களை விட முஸ்லிம்களால்தான் கிழக்கில் தமிழர்களுக்கு ஆபத்து என்று சொல்லுவதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகின்றார்.

எல்லாம் ஒரு எம்பியாக வந்து தனது சொத்துக்களைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான்.  வேறு ஒரு தீர்வையும் எடுத்துத் தரமாட்டார் அம்மான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பேட்டியை ஆறுதலாகப் பார்த்தால் தெரியும்.  வடக்கு-கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் ஒரு தீர்வை ராஜபக்ஸக்களோடு பேசி எட்டலாம் என்று சொல்கின்றார் அம்மான். 

சமஸ்டி என்ற சொல்லைப் பாவித்தாலும், சமஸ்டி என்றாலே பிரிவினை என்ற கருத்து சிங்களவரிடையே இருப்பதால் அப்படியான சொல்லாடல்களுடன் பேசமுடியாது என்று தெரிந்துவைத்திருக்கின்றார்.

சிங்களவர்களை விட முஸ்லிம்களால்தான் கிழக்கில் தமிழர்களுக்கு ஆபத்து என்று சொல்லுவதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகின்றார்.

எல்லாம் ஒரு எம்பியாக வந்து தனது சொத்துக்களைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான்.  வேறு ஒரு தீர்வையும் எடுத்துத் தரமாட்டார் அம்மான்.

 

 

உண்மையிலேயே தெரியாமற் தான் கேட்க்கிறேன் அவர் எம்பியாய் வராட்டில் அவருடைய சொத்துக்கு என்ன நடக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

உண்மையிலேயே தெரியாமற் தான் கேட்க்கிறேன் அவர் எம்பியாய் வராட்டில் அவருடைய சொத்துக்கு என்ன நடக்கும்?

எந்த கம்பெனியில வேலை செய்து சேர்த சொத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

உண்மையிலேயே தெரியாமற் தான் கேட்க்கிறேன் அவர் எம்பியாய் வராட்டில் அவருடைய சொத்துக்கு என்ன நடக்கும்?


இலங்கையில் பணக்காரர்களில் முதலாவதாக வருபவர் மகிந்த. 

நாலாவதாக இருந்தர் ஆறுமுகம் தொண்டமான்

ஐந்தாவது கருணா அம்மான். கோத்தா மேலே வரவேண்டுமென்றால் ஏற்கனவே இருக்கும் பணம்காரர்களிடம் இருந்துதானே சம்பாதிக்கவேண்டும். அதிலும் தமிழர்களாக இருந்து பணக்காரர்களாக் இருந்தால் எடுப்பது இலகு!

 

5 minutes ago, MEERA said:

எந்த கம்பெனியில வேலை செய்து சேர்த சொத்து

 

சாரி. ஆங்கிலத்தில்தான் இருக்கு! ஆனால் கம்பனி பேரைச் சொல்லவேயில்லை!

  1. Vinayagamoorthy Muralitharan

Ex-militant and present politician, Muralitharan has certainly had what would be considered as an unusual career path for some.

 

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

சாரி. ஆங்கிலத்தில்தான் இருக்கு! ஆனால் கம்பனி பேரைச் சொல்லவேயில்லை!

  1. Vinayagamoorthy Muralitharan

Ex-militant and present politician, Muralitharan has certainly had what would be considered as an unusual career path for some.

 

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

 

சூப்பர் ஜீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

கிழக்குத் தமிழருக்கு மட்டுமல்ல வடக்குத் தமிழருக்கும் அவர்கள் எதனையும் செய்யவில்லை 😏

அவர்கள் எல்லோருக்கும் ஆபீஸ் கொழும்பில்த் தான்.அதனால் அங்கேயே குந்தியிருக்கிறார்கள்.

வாக்குகள் வடக்கு கிழக்கில் இருக்கிறபடியால் தேர்தல் காலங்களில் தலையைக் காட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:


இலங்கையில் பணக்காரர்களில் முதலாவதாக வருபவர் மகிந்த. 

நாலாவதாக இருந்தர் ஆறுமுகம் தொண்டமான்

ஐந்தாவது கருணா அம்மான். கோத்தா மேலே வரவேண்டுமென்றால் ஏற்கனவே இருக்கும் பணம்காரர்களிடம் இருந்துதானே சம்பாதிக்கவேண்டும். அதிலும் தமிழர்களாக இருந்து பணக்காரர்களாக் இருந்தால் எடுப்பது இலகு!

 

 

சாரி. ஆங்கிலத்தில்தான் இருக்கு! ஆனால் கம்பனி பேரைச் சொல்லவேயில்லை!

  1. Vinayagamoorthy Muralitharan

Ex-militant and present politician, Muralitharan has certainly had what would be considered as an unusual career path for some.

 

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

 

அவர் எம்பியா வந்தால் அவருடைய சொத்துக்களை எடுப்பது மகிந்தா சகோதரர்களுக்கு கஸ்டமா என்ன🤭 ..போட்டு தள்ளிப் போட்டும் எடுப்பார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.