Jump to content

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நான் எங்கே கோபப்பட்டேன் ? 

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

கேவலம் இப்படி எல்லாம் எழுதவேண்டி உள்ளது.

ஆளே இல்லாமல் இலையான் ஓட்டிறார்

Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

 

22 minutes ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

கட்டவுட்டுக்கு என்ன நடந்தது?  என்ன சோதனை. இந்த கம்பீரம் திரும்பவும் காணமுடியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 06:31, ஈழப்பிரியன் said:

அவர் அந்தக் காலம் முதல் 2015 வரை பதவியில் இருந்தார். முரளிதாரனின் நிகர மதிப்பு தற்போதைய 7 1.7 பில்லியனாக உள்ளது.

கூகிள் ஆண்டவரின் மொழி பெயர்ப்பு.

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2020 at 15:45, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

படம் போட்டபடியால்தான் போராட்டம் தோற்றது என்கிறீரா ? என்ன ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

அண்ணை, keyboard இல் shift+7 = $,    அந்த shift keyயை சரியாக அமத்தாத காரணத்தால் 71.7 billion என்று வந்து விட்டது என நினைக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

அண்ணேட்ட லொன் எடுத்தால் வட்டி கட்டாமல் காலம் தள்ளலாம் என்ற ஓர் நப்பாசை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 10:01, கிருபன் said:

ஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.

அம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.

spacer.png

இது முரளிதரன்  வெளியில மேய வெளிக்கிட்ட  பின்னர்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

மிகச் சரியாக சென்னீர்கள். எம் இந்த நிலைக்கு தள்ளிய இந்த கரிநாயை எப்படி ஆதரிக்கின்றார்கள்??? எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது

2 hours ago, putthan said:

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

ராமநாதன் நினைந்திருந்தால் தமிழர் அன்றே விடுதலை அடுந்திருக்கலாம் 

காலத்திற்கு காலம் பல எட்டப்பர்கள்

பல்லாக்கில் தூக்கியதால் உச்சி குளிர்ந்த ராமநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அதிகாரம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் அடையாயத்தையும் அளித்ததோ அதே அதிகாரத்தோடு சேர்ந்து இருப்பது மிகவும் கொடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

இது எமது  இனத்தின் சாபக்கேடு

எல்லோருக்கும்  கொள்கை  இருக்கு

அவரவருக்கு ஆதரவாளர் இருக்கு

ஆனால் அவர்களது கொள்கை என்ன என்று கேட்டால் சொல்ல ஒன்றுமில்லை??

இந்த முரளிதரன் புலிகளை விட்டு வெளியேறியபோது என்ன கொள்கையில்  வெளியேறினார்???

எத்தனை  கொள்கை மாறி  மாறி 

இன்று என்ன கொள்கையில் நிற்கிறார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது எமது  இனத்தின் சாபக்கேடு

இது இலங்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல. பரப்பளவில் தமிழ்நாடு இலங்கையைப் போன்று எத்தனை மடங்கோ, அதை விட அதிக மடங்கில் துரோகங்கள் இந்து மகாசமுத்திரத்தின் இப்பக்கம் உண்டு. வழக்கில் உள்ளவாறு 'இது நமது இனத்தின் சாபக்கேடு' எனலாம், தோழர் ! (இலக்கண வழி 'எமது' என்பது 'நமது' என்றும் பொருள்படும் என்பது வேறு விடயம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

கருணாவை ஆதரிக்கும் கிழக்கு வாழ் மக்கள் விடுததலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் என்பதல்ல அர்த்தம். இறுதிவரை களத்தில் நின்ற புகழ்பெற்ற ஜெயந்தன் படையணி கிழக்கைச் சேர்ந்ததுதான். 👍

ஆனால் தற்போதைய கிழக்கின் சூழல், ஒப்பீட்டளவில்  முரளீதரனை விட்டால் வேறு நல்ல தெரிவுகள் அவர்களுக்கு இல்லை என்பதாகிறது. ☹️

கிழக்கின் தற்போதைய மிகப் பெரிய  பிரச்சனை முசல்மான்களின் காணிபிடித்தல் (?). 😡

கிழக்கின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதைதான். ☹️

(கிழக்கைச் சேர்ந்த வேறு யாராவது தெளிவான விளக்கம் தந்தால் நன்று)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎06‎-‎2020 at 02:53, கற்பகதரு said:

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

அதே தான் ...ஒருவர் பின்னுக்கு நின்று தன்னை மறைத்து ஈழம் கிடைப்பதற்காய் பாடு பட்டாலும்,வெற்றி பெற்றால் உரிமை கோரி ஆயிரம் பேர் வருவினம் தங்கள் தான் தலைவர் என சொல்லி கொண்டு🙂 ...மீதி பேர் குறை சொல்லவும் ,போராட்டத்தை தடுக்கவும்தான் லாயக்கு... இந்த லட்சணத்தில் தமிழனுக்கு போராட்டம் ஒரு கேடு 
பின்னுக்கு நிற்பவர் எவ்வளவு திறமைசாலியாய் இருந்தாலும் ,மக்களை ஒன்றிணைக்க முடியா விட்டால் போராட்டம் வெற்றி பெறாது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.