Jump to content

மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!!

 

0:07 / 3:09கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் | SEEMANISM | Support Australia MP Hugh McDermott

 

https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நேரம் 17:16வரை48.000ஆயிரத்தைக் கடங்துள்ளது. ஆனால் எட்டுக்கோடித் தமிழராம் நாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community?recruiter=1110053346&utm_source=share_petition&utm_medium=facebook_messenger_mobile&utm_campaign=psf_combo_share_abi&recruited_by_id=2e77e8d0-a73f-11ea-a9b2-23ca161e83c3

 

ஐரோப்பிய நேரம் 23:16வரை57.400ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனால் எட்டுக்கோடித் தமிழராம் நாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமை வேகத்தில் 63000 த்தை அடைந்துள்ளது.

சிங்களவனைப் பாதுகாக்க அவனுக்கு ஒரு அரசு உள்ளது.

தமிழனைப் பாதுகாக்க எந்த ஒரு அரசும் அவனுக்கில்லை.

ஆனாலும் ஆமைதான் இறுதியில் வென்றதாகப் படித்துள்ளோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

சிங்களவனைப் பாதுகாக்க அவனுக்கு ஒரு அரசு உள்ளது.

தமிழனைப் பாதுகாக்க எந்த ஒரு அரசும் அவனுக்கில்லை.

ஆனாலும் ஆமைதான் இறுதியில் வென்றதாகப் படித்துள்ளோம். 

அப்ப சிங்களம் முன்னுக்கு ஓடிப் போய் படுத்திடும் என்கிறியள்.

Link to comment
Share on other sites

1 minute ago, ஈழப்பிரியன் said:

அப்ப சிங்களம் முன்னுக்கு ஓடிப் போய் படுத்திடும் என்கிறியள்.

அதுதானே பாடம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நேரம் 12:32வரை72.570ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனால் எட்டுக்கோடித் தமிழராம் நாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நேரம் 11:32வரை91.105ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனால் எட்டுக்கோடித் தமிழராம் நாம் ஏனிந்த மந்தநிலை.

https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community?

Link to comment
Share on other sites

102359489_10217827211618312_1732383767158750025_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=XmjncBp4nn8AX_df_vl&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=f9bbf00394954a51c7952d841e21bcea&oe=5F0497DD

 

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் இறுதி யுத்தத்தில் 2009ல் இரண்டு லட்சம் பேரை பலி கொடுத்தோம்..

11 ஆண்டுகளாகிவிட்டது.. இந்த இடைப்பட்ட நாட்களில் எவ்வளோ மடை மாற்றல்களை பார்த்தாச்சு..

ஈழம் என்பது சர்வதேச அரசியலின் கரங்களில் இருக்கிறது..

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல.. போர் குற்றம் என்றெல்லாம் உலக வல்லரசுகள் மடை மாற்றின..

பத்து ஆண்டுகளாகிடுச்சே.. இனப்படுகொலையை மறந்துருங்க என்றெல்லாம் திராவிடர்கள் இப்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள்..

அவ்வப்போது ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று உலகின் ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் முன்னெடுப்பார்கள்.. நாமும் ஏதேனும் நல்லது நடந்துவிடாதா என்று அதை ஆதரிப்போம்..

அப்படி இப்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் முன்னெடுத்திருக்கிறார்.. இதற்கு எதிராக சிங்களர்கள் கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள்..

இந்த தருணத்தில் நமக்காக ஒலிக்கும் இந்த எம்பியின் குரலை பலப்படுத்த வேண்டியது நம் கடமை..

இதற்கு மெயில் ஐடி போதுமானது.. நண்பர்கள் அனைவரும் கையெழுத்து இடவும்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு நாம் உட்பட உலகம் குரல் கொடுக்கின்றது.

இந்த நீண்ட நாள் மறுக்கப்பட்ட நீதியுடன் தமிழின நீதியையும் வல்லவர்கள், நல்லவர்கள் எமது இளையவர்கள் இணைத்துவிட வேண்டுகின்றேன். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நேரம் 15:44வரை102.062ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனால் எட்டுக்கோடித் தமிழராம் நாம் ஏனிந்த மந்தநிலை.  குறைந்தபட்சம் ஒரு கையொப்பமிட  எவளவு நேரம் தேவை?https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஆமைக்கறிக்கும்  கறி இட்லிக்கும் நன்றி தெரிவிச்சு உள்ளார் அவுஸ்காரர் 

சீமான் வோட் ல் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து விட்டார் என்று சொல்லி அந்த வெப்சைட் பக்கமே போகாமல் இருக்கிறார் நம்ம கூட்டு ஒன்று இதுகளை என்னவென்று சொல்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இணைப்புக்கு நன்றி. தமிழருக்காகக் கதைத்துத் தனக்கு ஆதரவுதரும் தமிழரையே பாராட்டும் மனப்பாங்கு. தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாகும்.

Link to comment
Share on other sites

54 minutes ago, nochchi said:

ஐரோப்பிய நேரம் 15:44வரை102.062ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆனால் எட்டுக்கோடித் தமிழராம் நாம் ஏனிந்த மந்தநிலை.  குறைந்தபட்சம் ஒரு கையொப்பமிட  எவளவு நேரம் தேவை?https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community?

நான் நினைக்கின்றேன், இந்த பெட்டிசனில் கையெழுத்திடும் போது, அதனை (பெட்டிசனை) தம் பெயரில் உள்ள சமூக வலைத்தளத்திலும் பகிர்வது கட்டாயம் என்பதால், தம் தனிப்பட்ட விடயங்களை பாதுக்காக்க விரும்புகின்றவர்கள் விலத்தி செல்கின்றார்கள் என. நான் இருக்கும் வட் அப் குறூப்புகளிற்கு இதனை அனுப்பியும் பலர் இதே காரணத்தினால் இடை நடுவில் கையொப்பம் இடாமல் தவிர்க்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன், இந்த பெட்டிசனில் கையெழுத்திடும் போது, அதனை (பெட்டிசனை) தம் பெயரில் உள்ள சமூக வலைத்தளத்திலும் பகிர்வது கட்டாயம் என்பதால், தம் தனிப்பட்ட விடயங்களை பாதுக்காக்க விரும்புகின்றவர்கள் விலத்தி செல்கின்றார்கள் என. நான் இருக்கும் வட் அப் குறூப்புகளிற்கு இதனை அனுப்பியும் பலர் இதே காரணத்தினால் இடை நடுவில் கையொப்பம் இடாமல் தவிர்க்கின்றார்கள்.

கூடுதலாக இலங்கை தொடர்புள்ளவர்கள் போய்வருகிறவர்கள் இப்படியானவற்றை தவிர்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.