Jump to content

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.


Recommended Posts

தொற்று; சென்னையில் 987 பேர் பாதிப்பு: 5,556 பேர் குணமடைந்தனர்

5-569-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-987-affected-in-chennai-5-525-recovered  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,569 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,36,477. சென்னையில் மட்டும் மொத்தம் 1,54,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 18 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 9,75,082.

சென்னையில் 987 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,582 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 109 தனியார் ஆய்வகங்கள் என 175 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,453.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 63,88,583.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 85,543.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 5,36,477.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,569.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 987.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,23,290 பேர். பெண்கள் 2,13,157 பேர். மூன்றாம் பாலினத்தவர் 30 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,351 பேர். பெண்கள் 2,218 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,556 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,81,273 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,751 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,046 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 56 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 10 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/581023-5-569-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-987-affected-in-chennai-5-525-recovered-3.html

 

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப் பாதிப்பு; 5,363 பேர் குணமடைந்தனர்

5-325-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 980 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய (செப். 23) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

 

 

"தமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,282 பேர். பெண்கள் 2,043 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 469 பேர். பெண்கள் 2 லட்சத்து 21 ஆயிரத்து 500 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 30 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 22 ஆயிரத்து 913 பேர். 13-60 வயதுடையவர்கள்4 லட்சத்து 63 ஆயிரத்து 126 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 71 ஆயிரத்து 960 பேர்.

இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 979. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 67 லட்சத்து 25 ஆயிரத்து 37.

இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 191. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 19 ஆயிரத்து 891.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 27 பேர், அரசு மருத்துவமனைகளில் 36 பேர் என, 63 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 9,010 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 4 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 59 பேர்.

இன்று 5,363 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2,740 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை 46 ஆயிரத்து 249 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 111 என, 177 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 980 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,118 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. 9,868 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/582679-5-325-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர் பாதிப்பு: 5,470  பேர் குணமடைந்தனர்

5-692-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-989-affected-in-chennai-5-470-healed  
 

சென்னை

தமிழகத்தில் இன்று 5,692 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,63,691. சென்னையில் மட்டும் மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 13 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 10,26,960.

சென்னையில் 1,089 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,603 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 112 தனியார் ஆய்வகங்கள் என 178 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,405.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 68,15,644.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 90,607.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 5,63,691.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,692.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,089.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,40,015 பேர். பெண்கள் 2,23,646 பேர். மூன்றாம் பாலினத்தவர் 30 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,546 பேர். பெண்கள் 2,146 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,470 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,08,210 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 9,076 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 58 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/583032-5-692-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-989-affected-in-chennai-5-470-healed-3.html

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,280 பேர் பாதிப்பு; 5,706 பேர் குணமடைந்தனர்

5-791-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்.
 

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,280 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய (செப். 27) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,544 பேர். பெண்கள் 2,247 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 462 பேர். பெண்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 316 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 30 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுக்குட்பட்டவர்கள் 23 ஆயிரத்து 399 பேர். 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 4 லட்சத்து 82 ஆயிரத்து 489 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 74 ஆயிரத்து 920 பேர்.

இன்று 96 ஆயிரத்து 102 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 71 லட்சத்து 660 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 94 ஆயிரத்து 200 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 68 லட்சத்து 88 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 27 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 53 பேர் என, 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9,313 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 3 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 77 பேர்.

இன்று 5,706 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 46 ஆயிரத்து 341 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 116 என, 182 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,280 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. இன்று 936 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,166 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 10 ஆயிரத்து 656 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/584299-5-791-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,280 பேர் பாதிப்பு; 5,706 பேர் குணமடைந்தனர்

5-791-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,280 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய (செப். 27) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,791 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,544 பேர். பெண்கள் 2,247 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 462 பேர். பெண்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 316 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 30 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுக்குட்பட்டவர்கள் 23 ஆயிரத்து 399 பேர். 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 4 லட்சத்து 82 ஆயிரத்து 489 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 74 ஆயிரத்து 920 பேர்.

இன்று 96 ஆயிரத்து 102 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 71 லட்சத்து 660 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 94 ஆயிரத்து 200 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 68 லட்சத்து 88 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 27 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 53 பேர் என, 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9,313 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 3 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 77 பேர்.

இன்று 5,706 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 46 ஆயிரத்து 341 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 116 என, 182 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,280 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. இன்று 936 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,166 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 10 ஆயிரத்து 656 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/584299-5-791-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இன்று புதிதாக 5,595 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,278 பேர் பாதிப்பு: 5,603 பேர் குணமடைந்தனர்

5-595-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-1-278-affected-in-chennai-5-603-recovered  
 

சென்னை

தமிழகத்தில் இன்று 5,595 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,08,885. சென்னையில் மட்டும் மொத்தம் 1,70,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 7 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 11,16,679 .

சென்னையில் 1,278 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,317 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 122 தனியார் ஆய்வகங்கள் என 188 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,294.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 75,26,688.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 84,991.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 6,08,885.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,595.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,278 .

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,67,546 பேர். பெண்கள் 2,41,308 பேர். மூன்றாம் பாலினத்தவர் 31 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,417 பேர். பெண்கள் 2,178 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,603 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,52,938 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 9,653 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,241 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 62 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 5 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/586212-5-595-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-1-278-affected-in-chennai-5-603-recovered.html

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,348 பேர் பாதிப்பு: 5,558 பேர் குணமடைந்தனர்

5-489-persons-tested-positive-in-tamilnadu-today தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்
 

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய (அக். 4) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,322 பேர், பெண்கள் 2,167 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 285 பேர். பெண்கள் 2 லட்சத்து 45 ஆயிரத்து 680 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 31 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 24 ஆயிரத்து 225 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரத்து 647 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80 ஆயிரத்து 124 பேர்.

இன்று 86 ஆயிரத்து 12 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 77 லட்சத்து 11 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 84 ஆயிரத்து 159 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 74 லட்சத்து 74 ஆயிரத்து 414 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 37 பேர் என, 66 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 6 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 60 பேர்.

இன்று 5,558 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 46 ஆயிரத்து 120 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 123 என, 189 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,348 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,274 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது வரை 12 ஆயிரத்து 283 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/586881-5-489-persons-tested-positive-in-tamilnadu-today-3.html

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,348 பேர் பாதிப்பு: 5,558 பேர் குணமடைந்தனர்

5-489-persons-tested-positive-in-tamilnadu-today தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்
 

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய (அக். 4) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,322 பேர், பெண்கள் 2,167 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 285 பேர். பெண்கள் 2 லட்சத்து 45 ஆயிரத்து 680 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 31 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 24 ஆயிரத்து 225 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரத்து 647 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80 ஆயிரத்து 124 பேர்.

இன்று 86 ஆயிரத்து 12 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 77 லட்சத்து 11 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 84 ஆயிரத்து 159 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 74 லட்சத்து 74 ஆயிரத்து 414 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 37 பேர் என, 66 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 6 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 60 பேர்.

இன்று 5,558 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 46 ஆயிரத்து 120 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 123 என, 189 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,348 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,274 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது வரை 12 ஆயிரத்து 283 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/586881-5-489-persons-tested-positive-in-tamilnadu-today-3.html

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,348 பேர் பாதிப்பு: 5,558 பேர் குணமடைந்தனர்

5-489-persons-tested-positive-in-tamilnadu-today தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்
 

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய (அக். 4) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,322 பேர், பெண்கள் 2,167 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 285 பேர். பெண்கள் 2 லட்சத்து 45 ஆயிரத்து 680 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 31 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 24 ஆயிரத்து 225 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரத்து 647 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80 ஆயிரத்து 124 பேர்.

இன்று 86 ஆயிரத்து 12 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 77 லட்சத்து 11 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 84 ஆயிரத்து 159 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 74 லட்சத்து 74 ஆயிரத்து 414 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 37 பேர் என, 66 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 6 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 60 பேர்.

இன்று 5,558 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 46 ஆயிரத்து 120 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 123 என, 189 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,348 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,274 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது வரை 12 ஆயிரத்து 283 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/586881-5-489-persons-tested-positive-in-tamilnadu-today-3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

 

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 85 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 113 ஆண்கள், 1,975 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 



அதிகபட்சமாக சென்னையில் 1,295 பேரும், கோவையில் 448 பேரும், செங்கல்பட்டில் 363 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 9 பேரும், தென்காசியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 78 லட்சத்து 11 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 68 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 16 பேரும், வேலூரில் 7 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டு, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, திருவாரூரில் தலா 3 பேரும், தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், திருப்பூரில் தலா இருவரும், அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், தேனி, விருதுநகரில் தலா ஒருவரும் என 23 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 52 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 718 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,144 பேரும், கோவையில் 628 பேரும், சேலத்தில் 467 பேரும் அடங்குவர். இதுவரையில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 44 ஆயிரத்து 437 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/09042917/The-death-toll-from-corona-in-Tamil-Nadu-has-crossed.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


தமிழகத்தில் நேற்று 83 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,834 ஆண்கள், 1,832 பெண்கள் என மொத்தம் 4,666 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 30 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,164 பேரும், கோவையில் 398 பேரும், சேலத்தில் 277 பேரும், குறைந்தபட்சமாக சிவகங்கையில் 16 பேரும், பெரம்பலூரில் 5 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 82 லட்சத்து 46 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 216 ஆண்களும், 2 லட்சத்து 63 ஆயிரத்து 682 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 930 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரத்து 031 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 38 பேரும், தனியார் மருத்துவமனையில் 19 பேரும் என 57 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 13 பேரும், கோவையில் 5 பேரும், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருப்பூரில் தலா 4 பேரும், கடலூர், கிருஷ்ணகிரி, சேலத்தில் தலா 3 பேரும், ஈரோடு, காஞ்சீபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூரில் தலா இருவரும், விழுப்புரம், தூத்துக்குடி, தேனி, நீலகிரி, மதுரை, திண்டுக்கலில் தலா ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 371 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 117 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,217 பேரும், கோவையில் 478 பேரும், செங்கல்பட்டில் 326 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 43 ஆயிரத்து 239 பேர் உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/14034911/The-number-of-elderly-people-affected-by-corona-in.vpf

 

Link to comment
Share on other sites

தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா; சென்னையில் 1,036 பேர் பாதிப்பு: 4,929 பேர் குணமடைந்தனர்

3-914-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்
 

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (அக். 18) வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 2,319 பேர். பெண்கள் 1,595 பேர்.

இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 121 பேர். பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 247 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 32 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 25 ஆயிரத்து 67 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 76 ஆயிரத்து 333 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 ஆயிரம் பேர்.

இன்று 90 ஆயிரத்து 286 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 89 லட்சத்து 46 ஆயிரத்து 566 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 88 ஆயிரத்து 643 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 86 லட்சத்து 96 ஆயிரத்து 455 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 27 பேர் என 56 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய் அல்லாதவர்கள் ஒருவர். இணை நோய் உள்ளவர்கள் 55 பேர்.

இன்று மட்டும் 4,929 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 39 ஆயிரத்து 121 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 126 என, 192 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,036 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது. இன்று, 1,359 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 12 ஆயிரத்து 583 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/592376-3-914-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 2,708 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 747 பேர் பாதிப்பு: 4,014 பேர் குணமடைந்தனர்

corona-infection-in-2-708-people-in-tamil-nadu-today-747-affected-in-chennai-4-014-healed  

தமிழகத்தில் இன்று 2,708 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,11,713 . சென்னையில் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,96,378 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 13,95,483 .

 

சென்னையில் 747 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,961 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 134 தனியார் ஆய்வகங்கள் என 200 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 29,268.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 95,89,743.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 72,236.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,11,713.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,708.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 747.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,29,594 பேர். பெண்கள் 2,82,087 பேர். மூன்றாம் பாலினத்தவர் 32 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,634 பேர். பெண்கள் 1,074 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,014 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,71,489 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையிலும், 18 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10,956 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,599 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 29 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர் 3 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/594881-corona-infection-in-2-708-people-in-tamil-nadu-today-747-affected-in-chennai-4-014-healed-3.html

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 2,435 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 669 பேர் பாதிப்பு: மாதிரிப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது

corona-infection-affects-2-435-people-in-tamil-nadu-today-in-chennai-669-people-were-affected-the-number-of-tests-exceeded-1-crore  
 

சென்னை

தமிழகத்தில் இன்று 2,435 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,31,942 . சென்னையில் மட்டும் மொத்தம் 2,01,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 14,85,177.

 

சென்னையில் 669 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,766 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 137 தனியார் ஆய்வகங்கள் என 203 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19,201.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,01,69,917.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 70,398.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,31,942.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,435 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 669.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,41,809 பேர். பெண்கள் 2,90,100 பேர். மூன்றாம் பாலினத்தவர் 32 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,557 பேர். பெண்கள் 877 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,707 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,01,527 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,214 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,677 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 29 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 2 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/597880-corona-infection-affects-2-435-people-in-tamil-nadu-today-in-chennai-669-people-were-affected-the-number-of-tests-exceeded-1-crore-3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 2,334 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 601 பேர் பாதிப்பு: 2,386 பேர் குணமடைந்தனர்

2-334-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பின் நிலவரம்
 

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 2,334 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 601 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 4,862 ஆக உயர்ந்துள்ளது.

 

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (நவ. 08) வெளியிட்டுள்ள விவரம்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 2,334 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 1,410 பேர், பெண்கள் 924 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 49 ஆயிரத்து 93 பேர். பெண்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 696 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 33 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 26 ஆயிரத்து 415 பேர். 13-60 வயதுக்குட்பட்டோர் 6 லட்சத்து 24 ஆயிரத்து 597 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 92 ஆயிரத்து 810 பேர் .

இன்று புதிதாக 75 ஆயிரத்து 384 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 722.

இன்று புதிதாக 74 ஆயிரத்து 589 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 11 பேர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் ஆவர்.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 18 ஆயிரத்து 894 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 2,386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 13 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக 66, தனியார் சார்பாக 140 என, 206 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 601 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 4,862 ஆக உயர்ந்துள்ளது. இன்று 675 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,716 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை சென்னையில் 5,855 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/599702-2-334-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 1,912 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 509 பேர் பாதிப்பு: 2,494 பேர் குணமடைந்தனர்

corona-infection-affects-1-912-people-in-tamil-nadu-today-509-affected-in-chennai-2-494-healed  

சென்னை

தமிழகத்தில் இன்று 1,912 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,56,372. சென்னையில் மட்டும் மொத்தம் 2,08,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 16,70,645 .

சென்னையில் 509 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,403 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 142 தனியார் ஆய்வகங்கள் என 208 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,154 .

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,10,07,832.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 70,425.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,56,372.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,912.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 509.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,56,809 பேர். பெண்கள் 2,99,530 பேர். மூன்றாம் பாலினத்தவர் 33 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,162 பேர். பெண்கள் 750 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,494 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,27,752 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,466 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,762 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 12 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் யாருமில்லை.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/601725-corona-infection-affects-1-912-people-in-tamil-nadu-today-509-affected-in-chennai-2-494-healed-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 1,725 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 497 பேர் பாதிப்பு: 2,384 பேர் குணமடைந்தனர்

corona-infection-in-tamil-nadu-impact-corona-infection-to-1-725-people-today-497-injured-in-chennai-2-384-recovered  

சென்னை

தமிழகத்தில் இன்று 1,725 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,59,916 . சென்னையில் மட்டும் மொத்தம் 2,09,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 16,89,627.

சென்னையில் 497 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,228 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 66 அரசு ஆய்வகங்கள், 144 தனியார் ஆய்வகங்கள் என 210 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 15,765 .

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,11,36,662.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 63,777.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 7,59,916 .

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,725.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 497.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,59,073 பேர். பெண்கள் 3,00,810 பேர். மூன்றாம் பாலினத்தவர் 33 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,114 பேர். பெண்கள் 611 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,384 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,32,656 பேர்

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 11,495 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,772 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 16 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர் ஒருவர் மட்டும்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/602147-corona-infection-in-tamil-nadu-impact-corona-infection-to-1-725-people-today-497-injured-in-chennai-2-384-recovered-3.html

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,235 பேருக்குக் கரோனா; சென்னையில் 307 பேர் பாதிப்பு: 1,311 பேர் குணமடைந்தனர்

1-235-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today  
 

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 1,235 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 307 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது.

 
 
 

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (டிச. 11) வெளியிட்டுள்ள விவரம்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 1,235 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 772 பேர், பெண்கள் 463 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 239 பேர். பெண்கள் 3 லட்சத்து 15 ஆயிரத்து 202 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 34 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 28 ஆயிரத்து 173 பேர். 13-60 வயதுக்குட்பட்டோர் 6 லட்சத்து 64 ஆயிரத்து 890 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சத்து 3,412 பேர் .

இன்று புதிதாக 70 ஆயிரத்து 436 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து 14 ஆயிரத்து 915.

இன்று புதிதாக 69 ஆயிரத்து 999 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 19 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 9 பேர் என 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் ஆவர்.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 10 ஆயிரத்து 299 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 74 ஆயிரத்து 306 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக 67, தனியார் சார்பாக 161 என, 228 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 307 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 315 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,904 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை சென்னையில் 3,233 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/610659-1-235-persons-tested-positive-for-corona-virus-in-tamilnadu-today-3.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.