Jump to content

கல்முனையில், கருணாவுக்கு... ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Karuna-4-720x450.jpg

கல்முனையில், கருணாவுக்கு... ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு.

கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை – கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான விளம்பர பதாதைகளை முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர்.

அத்தோடு, அம்பாறை – கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Karuna-1-1-428x241.jpg   

Karuna-3-1-428x241.jpg

http://athavannews.com/கருணாவுக்கு-ஆதரவான-விளம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவன் அம்மான் அண்ணர் பதாகைக்கு ஆப்பு வைத்தவன் என்று அக்கா வந்து கத்தப்போறா...

ஐயோ, கடவுளே... நான் ஓடப்போறன் 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு விடிய கொம்மான் அடிச்ச லைட்டு வெக்கையில் 
கொம்மனின் கட்டவுட்டே எரிந்திருக்கிறது என்றால் ...
கிழக்கு மக்கள் இருட்டு தேடி இடம்பெயரும் நிலை 
வெகு தொலைவில் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களது ஆதரவு இல்லாமல் அந்த இடத்தில சிலை வைக்கேலாது என்று சொன்ன ஆளை தேடுறன்😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக காலுக்க வைச்சு பிரிச்சிருக்கிறாங்கள்

16 minutes ago, ரதி said:

முஸ்லீம்களது ஆதரவு இல்லாமல் அந்த இடத்தில சிலை வைக்கேலாது என்று சொன்ன ஆளை தேடுறன்😉

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

சரியாக காலுக்க வைச்சு பிரிச்சிருக்கிறாங்கள்

Karuna-4-720x450.jpg

இடது  பக்க,  "கிட்னியிலை"..  
ஒரு, துப்பாக்கி குண்டும்.. பாய்ந்திருக்கிற மாதிரி கிடக்கு. :rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

சரியாக காலுக்க வைச்சு பிரிச்சிருக்கிறாங்கள்

முஸ்லிம்களும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை ,உந்த கட் அவுட் உள்ள இடம் 
RKM பள்ளி மதில், முற்று முழுதான தமிழ் இடம் சுற்றி மூன்றுபுறமும் மூன்று கோயில்கள் வேறு இருக்கின்றன 
கும்மானுக்கு கல்முனையில் பெருசா தேறாது என்பது தெரிந்து ,பொத்துவில், சங்கமான் கண்டி ,தம்பட்டை,வரிப்பத்தான்சேனை இப்படி தான் தாவித்திரிவதாக கேள்விப்பட்டேன்
பொடியப்புகாமி பியசேனவை தூக்கி விட்டதும் இந்த பக்க மக்கள் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளன.

இன்னும் கொஞ்சம் பிரபலமாகலாம் என்றும் அனுதாப வாக்குகளுக்காகவும் தானே ஆள் வைத்து கொளுத்தி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது கவுண்ட கப்பல் பயணம் போக தேறாது. செய்த  வினய் தீக்குளிச்சாலும் தீராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vanangaamudi said:

உது கவுண்ட கப்பல் பயணம் போக தேறாது. செய்த  வினய் தீக்குளிச்சாலும் தீராது.

1.7 பில்லியன் டாலர் சொத்திருந்தால் சிலவேளை நடக்கலாம்.
இதுக்கு தமிழ்நாடே நல்ல உதாரணம்.

Link to comment
Share on other sites

கட்டவுட்டுக்கு என்ன நடந்தது?  என்ன சோதனை. இந்த கம்பீரம் திரும்பவும் காணமுடியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் செய்து போட்டார்கள். உவர்களை அடக்க வேண்டும் என்றால், விநாயக மூர்த்தி முரளிதரனால் மட்டுமே முடியும். ஆகவே வருகிற தேர்தலில் அவரின் கையை பலப்படுத்துங்கள் மக்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, அக்னியஷ்த்ரா said:

முஸ்லிம்களும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை ,உந்த கட் அவுட் உள்ள இடம் 
RKM பள்ளி மதில், முற்று முழுதான தமிழ் இடம் சுற்றி மூன்றுபுறமும் மூன்று கோயில்கள் வேறு இருக்கின்றன 
கும்மானுக்கு கல்முனையில் பெருசா தேறாது என்பது தெரிந்து ,பொத்துவில், சங்கமான் கண்டி ,தம்பட்டை,வரிப்பத்தான்சேனை இப்படி தான் தாவித்திரிவதாக கேள்விப்பட்டேன்
பொடியப்புகாமி பியசேனவை தூக்கி விட்டதும் இந்த பக்க மக்கள் தான் 

நன்றி அக்னி, நீங்களும் தனியும் இல்லாவிடில் அக்கா எங்களுக்கு நல்லா அவிச்சு விடுவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

முஸ்லீம்கள் செய்து போட்டார்கள். உவர்களை அடக்க வேண்டும் என்றால், விநாயக மூர்த்தி முரளிதரனால் மட்டுமே முடியும். ஆகவே வருகிற தேர்தலில் அவரின் கையை பலப்படுத்துங்கள் மக்களே. 

முஸ்லிம்களுக்கு கோத்தா இருக்கிறார். நாம நம்ம அலுவல் பார்த்தால் போதும்.

அம்மானால், பிரச்சனைகள் தான் வரும். முக்கியமாக, நம்பிக்கைக்கு உரியவர் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

முஸ்லீம்கள் செய்து போட்டார்கள். உவர்களை அடக்க வேண்டும் என்றால், விநாயக மூர்த்தி முரளிதரனால் மட்டுமே முடியும். ஆகவே வருகிற தேர்தலில் அவரின் கையை பலப்படுத்துங்கள் மக்களே. 

இப்படி மக்களை உசுப்புவதற்காக, விநாயக மூர்த்தி முரளிதரனே செய்திருக்கலாம். புத்தர் சிலைகளை உடைத்து, சிங்கள பவுத்த மக்களை உசுப்பி வாக்கு சேர்ப்பவர்களின் அடிமை. அதை விட பெரிசாய் என்ன யோசிக்கப் போகிறார்? குருவைப்போல்தானே சீடனும் யோசிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னும் கொஞ்சம் பிரபலமாகலாம் என்றும் அனுதாப வாக்குகளுக்காகவும் தானே ஆள் வைத்து கொளுத்தி இருக்கலாம்.

இதுதான் உண்மை. வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2020 at 00:33, Kapithan said:

இதுதான் உண்மை. வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்.👍

நீங்கள் ரதிக்கு நல்லா உசுப்பேத்திரியள் !! உதெல்லாம் நல்லதுக்கில்லை கண்டியளோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் ரதிக்கு நல்லா உசுப்பேத்திரியள் !! உதெல்லாம் நல்லதுக்கில்லை கண்டியளோ!

கொஞ்சம் காய்தல் உவைதலின்றி, ஆற அமர யோசித்துப் பாருங்கள். ஈழப்பிரியன் சொன்னதிலுள்ள உண்மை புலப்படும். 👍

Link to comment
Share on other sites

On 11/6/2020 at 10:54, satan said:

முஸ்லீம்கள் செய்து போட்டார்கள். உவர்களை அடக்க வேண்டும் என்றால், விநாயக மூர்த்தி முரளிதரனால் மட்டுமே முடியும். ஆகவே வருகிற தேர்தலில் அவரின் கையை பலப்படுத்துங்கள் மக்களே. 

பிள்ளையான் வருவதுக்கே  சந்தர்ப்பங்கள் கூட .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.