Jump to content

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சுதந்திரமான நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களே தமிழ்நாட்டில் உள்ள ஒரு இனவெறியன் வீடு புகுந்து அடிப்பேன் என்று உளறியதற்கு விசில் அடித்து மகிழும் நிலையில் தான் உள்ளனர்.

வீடு புகுந்து அடிப்பேன் என்று கூறியதற்கு விசிலடிக்கவில்லை. தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள அங்கேயும் நல்ல மனிதர்கள் உண்டு என்கின்ற காரணமே மகிழ்ச்சிக்குக் காரணம். 😀

கருவாட்டுக் கடைக்குள் நிற்கும்போது கடையில் ஏற்றி வைத்திருக்கும் ஊதுபத்தியின் வாசனையை உணர முடியாது என்பது உண்மைதானே. ☹️

Link to comment
Share on other sites

On 11/6/2020 at 19:48, கற்பகதரு said:

http://www.uthr.org/

வட இலங்கையில் உதாரணம் காட்டக்கூடியதாக ஏன் எவருமே இல்லை?

ரவிராஜ், மனோ கணேசன்

Link to comment
Share on other sites

On 11/6/2020 at 16:12, Kapithan said:

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இவர் எல்லாம் ஒரு போராசிரியர் 😏

நச் என்று ஒருவரியில் தெளிவா சொல்லிருக்கீங்க!

கூல் செய்த அயோக்கியத்தனங்களுக்கு அளவு கணக்கு கிடையா.

எந்தவொரு நடுநிலை அமைப்புக்கும் பொருத்தமில்லாத கூல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டது வரலாற்று தவறு,

On 12/6/2020 at 00:14, Justin said:

இந்த ஹூலும் சரி, ராஜன் ஹூலும் அவரது கூட்டாளிகளும் சரி, மனித உரிமைகள் முக்கியம் என்ற நிலைப்பாடு எடுத்தமையால்

உண்மையாவா?
நம்பவே முடியாத புதுக்கதையே!

கூலும் அவரது பரிவாரங்களும் இதுவரை மனித உரிமை பேசி வியாபாரம் செய்த மனித உரிமை வியாபாரிகள் ஆச்சே?

அதுவும் மனித உரிமை பேசி தங்களுக்கு உயர்பதவிகள் கோரும் மனித உரிமை வியாபாரிகள் ஆக்களாச்சே?

இதுதானே 30, 40 வருஷ வரலாறு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.