Jump to content

சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

IMG-20200612-WA0016-960x720.jpg?189db0&189db0

 

இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனுக்கு... நினைவு அஞ்சலிகள். 🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் சிலைக்கு நரி ஏன் போனது. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துகேயப் பேய்களுடன் தமிழரின் இராச்சியத்தை பாதுகாக்க போராடி, பிரபாகரன் போல துரோகத்துடன்   வீழ்த்தப்பட்ட சங்கிலியனுக்கும், போர்த்துக்கேய பேய்களின் கொடுமைகளுக்கு அஞ்சாமல்  எதிராக 6 முறை  கிளர்ந்து எதிர்த்த மக்களுக்கும் நினைவு ஏந்தல்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kadancha said:

போர்த்துகேயப் பேய்களுடன் தமிழரின் இராச்சியத்தை பாதுகாக்க போராடி, பிரபாகரன் போல துரோகத்துடன்   வீழ்த்தப்பட்ட சங்கிலியனுக்கும், போர்த்துக்கேய பேய்களின் கொடுமைகளுக்கு அஞ்சாமல்  எதிராக 6 முறை  கிளர்ந்து எதிர்த்த மக்களுக்கும் நினைவு ஏந்தல்கள்.  

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

வீழ்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்.

13 hours ago, Kapithan said:

சங்கிலியன் சிலைக்கு நரி ஏன் போனது. 🤥

ஆஆஆ
குறுநில மன்னர்களைப் பார்த்து கேட்கிற கேள்வியா?
யாரங்கே எடு .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

வீழ்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்........

Hyena

நச்சென்று ஒரு வரியில்... அழகிய பதில். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

 

Hyena

நச்சென்று ஒரு வரியில்... அழகிய பதில். :)

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

Hyena

நச்சென்று ஒரு வரியில்... அழகிய பதில். :)

அய்யோ சிறித்தம்பி பாக்கவே வயித்தை பிரட்டுது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sanklyan-1.jpg

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார், கீரி கடற்கரையில்  குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது சங்கிலிய மன்னனுடைய நிழல் படத்திற்கு மாலை அணிவித்து, விசேட பூஜை வழிபாடுகள் எழுத்தூர் அம்மன் கோயில் பிரதம குரு விஜயபாகுவினால் நடாத்தப்பட்டு, சிரார்த்த சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் கிரிகை பொருட்கள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த கிரிகை நிகழ்வில் தேசிய சைவ மக்கள் கட்சியின் உறுப்பினர்கள், இந்து இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

sanklyan-2.jpg

sanklyan-3.jpg

http://athavannews.com/சங்கிலியனின்-401-ஆவது-நினைவ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

sanklyan-1.jpg

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார், கீரி கடற்கரையில்  குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது சங்கிலிய மன்னனுடைய நிழல் படத்திற்கு மாலை அணிவித்து, விசேட பூஜை வழிபாடுகள் எழுத்தூர் அம்மன் கோயில் பிரதம குரு விஜயபாகுவினால் நடாத்தப்பட்டு, சிரார்த்த சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் கிரிகை பொருட்கள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த கிரிகை நிகழ்வில் தேசிய சைவ மக்கள் கட்சியின் உறுப்பினர்கள், இந்து இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

sanklyan-2.jpg

sanklyan-3.jpg

http://athavannews.com/சங்கிலியனின்-401-ஆவது-நினைவ/

திட்டமிட்டு மன்னாரில் சமயப் பிரச்சனையை உண்டுபண்ணப் பார்க்கிறார்கள். மன்னார் கிறீத்துவர்கள், மன்னன் சங்கிலியனால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சீண்டும் விதமாக இந்த சிரார்த்த தினத்தை மன்னாரில் நடாத்தியுள்ளனர். 🤥

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

 

சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது.

அத்துடன், குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் சங்கிலிய மன்னனுக்கான பிதிர்கடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதுடன், சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலய வளாகதத்தில் அவருக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, சங்கிலிய மன்னனின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

மேலும், மரநடுகை நிகழ்வு இடம்பெற்றாத் தொடர்ந்து அவரது நினைவாக 5 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அதன் வவுனியா முக்கியஸ்தர் மாதவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் செயலாளர் திருக்கேதீஸ்வரன், பிரதேசசபை உறுப்பினர் செல்வநாயகம் சுரேஸ், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-3-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-6-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-5-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-4-scaled.jpg

King-Sangiliyan-401th-Remembrance-Day-Event-2020-in-Vavuniya-1-scaled.jpg

http://athavannews.com/சங்கிலிய-மன்னனின்-நினைவு/

Link to comment
Share on other sites

On 12/6/2020 at 03:45, தமிழ் சிறி said:

சங்கிலிய மன்னனுக்கு... நினைவு அஞ்சலிகள். 🙏🏽

 

20 hours ago, Kadancha said:

போர்த்துகேயப் பேய்களுடன் தமிழரின் இராச்சியத்தை பாதுகாக்க போராடி, பிரபாகரன் போல துரோகத்துடன்   வீழ்த்தப்பட்ட சங்கிலியனுக்கும், போர்த்துக்கேய பேய்களின் கொடுமைகளுக்கு அஞ்சாமல்  எதிராக 6 முறை  கிளர்ந்து எதிர்த்த மக்களுக்கும் நினைவு ஏந்தல்கள்.  

 

8 hours ago, தமிழ் சிறி said:

 

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

 

 

7 hours ago, தமிழ் சிறி said:

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ

சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது.

விடுதலைப்புலிகளின் ஆட்சியில்  தமிழீழம்  இருந்த போது இவ்வாறு சங்கிலிய மன்னனின் நினைவு தினங்களும் சமய சடங்குகளும் இடம்பெற்றதாக செய்திகள் வரவில்லையே? இந்த சங்கிலிய மன்னனின் ஆரிய சக்கரவர்த்திகள் பரம்பரை மலையாள தளபதி ஒருவரின் வாரிசுகள் என்று படித்த நினைவு. இவர்களின் இன்றைய பரம்பரை கத்தோலிக்கராக இருக்கிறார்கள். 

யாழ்ப்பாண ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவின் இணைத்தளம் இங்கே:

https://www.jaffnaroyalfamily.org/biography.html

ஒல்லாந்தர் இவரது நாட்டை (யாழ்ப்பாணத்தை) கைப்பற்றி இவரை அகதி ஆக்கியதற்காக இவருக்கு நட்டயீடும் மாதாந்த அரசமானியமும் கொடுக்கிறார்கள் போலும். அவர்கள் நாட்டில் தான் அரசர் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

9 hours ago, Kapithan said:

திட்டமிட்டு மன்னாரில் சமயப் பிரச்சனையை உண்டுபண்ணப் பார்க்கிறார்கள். மன்னார் கிறீத்துவர்கள், மன்னன் சங்கிலியனால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சீண்டும் விதமாக இந்த சிரார்த்த தினத்தை மன்னாரில் நடாத்தியுள்ளனர். 🤥

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 🤥

எமது மண்ணின்  இறுதி மன்ன‍னான சங்கிலியனை நினைவு கூரும் போது சங்கிலியனுடன் தொடர்பான  வரலாற்று  ஆதாரங்களை தேடி அவற்றை காட்சிபடுத்தி புதிய சந்த‍திக்கு எமது வரலாற்றை கூறும் நிகழ்வே இஙு்கு முக்கியம். இதை  ஒரு சமய நிகழ்வு  போல் திவசம் செய்வது  வெறும் கேலி கூத்து மட்டுமல்ல நீங்கள் கூறியது போல் சமய பிரச்சனையை உண்டு பண்ணும் சதி நிகழ்வாகவே  இருப்பதாகவே தெரிகிறது.

சங்கிலியன் எமது வரலாற்று அடையாளம். அதற்காக அவரது ஆட்சியில்  நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை  எல்லாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால் நிச்சயம் சங்கிலியனின் வரலாற்று ஆதாரங்கள் தேடி எடுக்கபட்டு நினைவு சின்னமாக பராமரிக்கப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எமது மண்ணின்  இறுதி மன்ன‍னான சங்கிலியனை நினைவு கூரும் போது சங்கிலியனுடன் தொடர்பான  வரலாற்று  ஆதாரங்களை தேடி அவற்றை காட்சிபடுத்தி புதிய சந்த‍திக்கு எமது வரலாற்றை கூறும் நிகழ்வே இஙு்கு முக்கியம். இதை  ஒரு சமய நிகழ்வு  போல் திவசம் செய்வது  வெறும் கேலி கூத்து மட்டுமல்ல நீங்கள் கூறியது போல் சமய பிரச்சனையை உண்டு பண்ணும் சதி நிகழ்வாகவே  இருப்பதாகவே தெரிகிறது.

சங்கிலியன் எமது வரலாற்று அடையாளம். அதற்காக அவரது ஆட்சியில்  நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை  எல்லாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால் நிச்சயம் சங்கிலியனின் வரலாற்று ஆதாரங்கள் தேடி எடுக்கபட்டு நினைவு சின்னமாக பராமரிக்கப்படல் வேண்டும்.

மன்னார் கத்தோலிக்கரிடையே "மரித்த விசுவாசிகள்" என்ற பதம் இன்றும் புழங்கும் ஒன்று. சங்கிலிய மன்னன் ஒரு தமிழ் அரசனாக நினைவுகூரப்படுவது பொருத்தமானது. ஆனால் மதம்மாறிய தமிழ் மக்களை கொன்ற வரலாற்றை மறைக்க முடியாதபடி அது பதியப் பட்டிருக்கிறது. இந்த தரவை மட்டும் ஒரு judgement உம் இன்றி ஒரு தடவை நான் குறிப்பிட்ட போது களத்தில் வந்த எதிர்ப்பு பலமாக இருந்தது! இது போன்ற புராதன நவீன கால வரலாற்று மறுப்பே எங்களைப் பிரித்து வைத்திருக்கப் போகிறது என்று அஞ்சுகிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2020 at 22:54, குமாரசாமி said:

எல்லாளன் ,சங்கிலியன் ஈறாக பிரபாகரன் போன்ற வீரர்கள் வரைக்கும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டனர்.
ஆனால்  வாய் வீரர் சம்பந்தனை யாரும் துரோகத்தால் வீழ்த்த முடியாது.:cool:

கொரோனாவாலேயே வீழ்த்த முடியல்ல.. நீங்க என்னடான்னா.. ! 

Link to comment
Share on other sites

சங்கிலிய மன்னர் மட்டுமல்ல அவரது குதிரையின் வீரம் தெறிக்கும் தோற்றம்கொண்ட அன்றைய சிலையும், இன்றைய புதிய சிலையும்.

jaffnaking.jpg

Link to comment
Share on other sites

DSC_8595-1-630x420-1.jpgயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில், சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அரும்பொருள் காட்சியகம். அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் இருவரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 02:57, Paanch said:

சங்கிலிய மன்னர் மட்டுமல்ல அவரது குதிரையின் வீரம் தெறிக்கும் தோற்றம்கொண்ட அன்றைய சிலையும், இன்றைய புதிய சிலையும்.

jaffnaking.jpg

இது குதிரை அல்ல கோவேறு கழுதை (😏). பஞ்சத்தால் கழுதை(😂) இழைத்துவிட்டதோ. 😡

சிலையைச் செய்த சிற்பிக்கு அரசனின் குதிரை (King Horse / Stallion) என்றால் என்னவென்றே தெரியாது போல் இருக்கிறது. ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.