Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக


Recommended Posts

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகிய படப் பிடிப்புடன்... எடுக்கப் பட்ட காணொளி.
ஒரு தமிழ்ப் பெண், வாழை மரத்திலிருந்து... குலையை வெட்டி விழுத்தி....
தோளில்...  சுமந்து, செல்லும் காட்சியை..  பார்க்க அழகாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு பெண், வாழை குலையை அனாயசமாக துக்கி கிட்டு போகின்றீகள், வாழ்த்துக்கள், அடிகடி பகிருங்கள் உங்கள் சமையல் கலையை. புகை அடிப்பதைவிட,

ஒன்று இரண்டு பழங்கள் மரத்தில் பழுத்தபின் வெட்டினால் நல்லது, நான் அப்படிதான் வெட்டுகின்றனான், வாழை தண்டை கறி வைக்கவில்லையா, முழுவதுமாக வெட்டாமல் தேவைக்கு ஏற்றமாதிரி வெட்டி கறி வைக்கலாம், வாழைப்பணியாரம் பார்க்க சூப்பராக இருக்கு,

மேலும் உங்கள் பிள்ளைகள் சுட்டி, அவர்களின் விளையாட்டு வீடியோவுடன் பார்க்க நன்றாக இருக்கு

Like, Subscribe, Bell பண்ணியாச்சு

Link to comment
Share on other sites

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. வாய்பனும் வாயூற வைக்கிறது.

இங்கு யேர்மனியில் பச்சை வாழைக்காய்கள் சீப்புகளாகக் கடைகளுக்கு வரும், பழுக்க வைப்பதற்குப் புகைப்போடத் தேவையில்லை,  கடையில் வாங்கி வீட்டுக்குப் போவதற்குள் பழுத்துவிடும். இரசாயனக் கலவைகளின் மகிமை அப்படி. 

Link to comment
Share on other sites

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

அழகிய படப் பிடிப்புடன்... எடுக்கப் பட்ட காணொளி.
ஒரு தமிழ்ப் பெண், வாழை மரத்திலிருந்து... குலையை வெட்டி விழுத்தி....
தோளில்...  சுமந்து, செல்லும் காட்சியை..  பார்க்க அழகாக உள்ளது. :)

தமிழ் சிறி 

இது எனது கணவனாரால்  எடுக்கப்பட்ட காணொளி. அவருக்கு குறும்படங்கள் தயாரிப்பதில் பலகாலமாக அனுபவம் உண்டு. 

விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

1 hour ago, Paanch said:

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. வாய்பனும் வாயூற வைக்கிறது.

இங்கு யேர்மனியில் பச்சை வாழைக்காய்கள் சீப்புகளாகக் கடைகளுக்கு வரும், பழுக்க வைப்பதற்குப் புகைப்போடத் தேவையில்லை,  கடையில் வாங்கி வீட்டுக்குப் போவதற்குள் பழுத்துவிடும். இரசாயனக் கலவைகளின் மகிமை அப்படி. 

போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட  பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும். இப்போது யாழ்ப்பாணத்தி இரசாயனக்கலவை முறையிலும் பழுக்க வைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

இரும்பு பெண், வாழை குலையை அனாயசமாக துக்கி கிட்டு போகின்றீகள், வாழ்த்துக்கள், அடிகடி பகிருங்கள் உங்கள் சமையல் கலையை. புகை அடிப்பதைவிட,

ஒன்று இரண்டு பழங்கள் மரத்தில் பழுத்தபின் வெட்டினால் நல்லது, நான் அப்படிதான் வெட்டுகின்றனான், வாழை தண்டை கறி வைக்கவில்லையா, முழுவதுமாக வெட்டாமல் தேவைக்கு ஏற்றமாதிரி வெட்டி கறி வைக்கலாம், வாழைப்பணியாரம் பார்க்க சூப்பராக இருக்கு,

மேலும் உங்கள் பிள்ளைகள் சுட்டி, அவர்களின் விளையாட்டு வீடியோவுடன் பார்க்க நன்றாக இருக்கு

Like, Subscribe, Bell பண்ணியாச்சு

இப்போது இரண்டு காணொளிகள்தான் வெளியிட்டு இருக்கிறேன். வரும் வாரம் ஒரு காணொளி வெளியிடவுள்ளேன். 

காணொளி நீண்டுவிடக்கூடாது என்பதால்தான் வேறு எந்த உணவையும் சமைக்கவில்லை. இனி வரும் காணொளிகளில் தயாரிக்கவிருக்கிறேன்.

சுட்டிக்குழந்தைகளுடன் காணொளியை படமாக்குவது சிறிது கடினம்தான்.இனிவரும் காணொளிகளை இன்னும் தரமாக காட்ச்சிப்படுத்தவிருக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

a to z  மிகவும் அழகாக இருக்கின்றது....தொடர்ந்து உங்களின் காணொளிகளை பதிவிடுங்கள்.......!   👍

Link to comment
Share on other sites

23 minutes ago, Sanchu Suga said:

இப்போது இரண்டு காணொளிகள்தான் வெளியிட்டு இருக்கிறேன். வரும் வாரம் ஒரு காணொளி வெளியிடவுள்ளேன். 

காணொளி நீண்டுவிடக்கூடாது என்பதால்தான் வேறு எந்த உணவையும் சமைக்கவில்லை. இனி வரும் காணொளிகளில் தயாரிக்கவிருக்கிறேன்.

சுட்டிக்குழந்தைகளுடன் காணொளியை படமாக்குவது சிறிது கடினம்தான்.இனிவரும் காணொளிகளை இன்னும் தரமாக காட்ச்சிப்படுத்தவிருக்கிறோம் 

பாரம்பரிய உணவுகள் மட்டுமல்ல, அந்த உணவுகளின் பெயர்களையே இன்றைய தலைமுறை மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அவைகளை ஞாபகப்படுத்தி, வருங்காலச் சந்ததிகள் கொடிய நோய்கள் பீடிக்காமல் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்வதற்கு வழிகாட்டும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. தொடருங்கள்.  

Link to comment
Share on other sites

50 minutes ago, Sanchu Suga said:

போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட  பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும்.

Strom.jpgதற்போது அங்கு திருவிழா, பொங்கல், கல்யாணம் என்று களைகட்டும் காலம், வாழைக்குலையும் விலையேறிவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Sanchu Suga said:

விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

 

அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது

 

மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

2 hours ago, யாழ் அரியன் said:

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

இது ஒரு தவறான முறை என்று சொல்ல முடியாது. வாழைப்பழகுலைகளை கல்யாணவீடு, அவசர தேவைகளுக்கு மிகநேர்த்தியாக பழுக்கவைக்க இன்றுவரை நடைமுறையிலுள்ள ஒரு  முறைமைதான். இது ஒரு சேதனமுறையும் கூட. 

கதியால்கள் நிறையவே இருக்கின்றன. இலவசமாக பெற்று கொள்ளலாம். 
 
சிவப்பு மண் விவசாயத்துக்கு நல்லம்தாம். ஆனால் வீட்டை பராமரிப்பது என்பது சற்று கடினம்.ஒவ்வொரு தடவையும் வீடு கழுவிறது என்றது மிகப்பெரிய போராட்டம் தான்.

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

Strom.jpgThey said that now the festival, Pongal, Kalyana, weed, the bananaikkalai cost.

 

எங்கள் தோட்டத்தில் அரைக்கரைவாசி வாழைகளுக்கு இந்த நிலைமைதான். வாழைபழங்களின் விலை கூடிவிட்டதுதான். ஆனால் விவசாயிகளின் சந்தைப்படுத்துதல் விலைகளில் பெரிய மாற்றம் இல்லை. இது காலம் காலமாக இருக்கும் பிரச்சினைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாழ் அரியன் said:

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

 

6 hours ago, Sanchu Suga said:
6 hours ago, Sanchu Suga said:

இது ஒரு தவறான முறை என்று சொல்ல முடியாது. வாழைப்பழகுலைகளை கல்யாணவீடு, அவசர தேவைகளுக்கு மிகநேர்த்தியாக பழுக்கவைக்க இன்றுவரை நடைமுறையிலுள்ள ஒரு  முறைமைதான். இது ஒரு சேதனமுறையும் கூட. 

கதியால்கள் நிறையவே இருக்கின்றன. இலவசமாக பெற்று கொள்ளலாம். 
 
சிவப்பு மண் விவசாயத்துக்கு நல்லம்தாம். ஆனால் வீட்டை பராமரிப்பது என்பது சற்று கடினம்.ஒவ்வொரு தடவையும் வீடு கழுவிறது என்றது மிகப்பெரிய போராட்டம் தான்.

 

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

 

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

Link to comment
Share on other sites

14 hours ago, suvy said:

a to z  மிகவும் அழகாக இருக்கின்றது....தொடர்ந்து உங்களின் காணொளிகளை பதிவிடுங்கள்.......!   👍

மிக்க நன்றி. 

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

பழுக்க வைக்கிறதுக்கு தண்டில் யூரியா தடவுறது, பனடோலை  தண்டில் செருகிறது  எண்டு பல உத்திகளை கையாளலாம்.

 

6 hours ago, யாழ் அரியன் said:

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

 

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

 

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

 

6 hours ago, யாழ் அரியன் said:

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

 

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

 

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

என்னோட புகுந்தவீட்டு மண்தான் செம்மண்கலர். போன புதுசில இப்பிடி ஒரு சிவப்பு மண்ணா எண்டு ஆச்சரியமாத்தான்  இருந்தது. ஆனால் நல்ல வளமான மண். என்ன நட்டாலும் நல்ல செழிப்பா வளரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Sanchu Suga said:

சகல ஆதரவும் கொடுத்திருக்கு.மேலும் உங்கள் உழைப்பைக் காட்டுங்கள்.

எமது காலத்தில் தோட்டத்துக்குள் செருப்புடன் போனால் மீண்டும் செருப்பு போட காலே இருக்காது.இப்போ காலம் மாறிப் போச்சு.
தங்கச்சி பிள்ளைகள் செருப்போடு உலாவுகிறார்கள்.

உங்கள் காணொளியை ஆங்கிலத்தில் பதிந்துள்ளீர்கள்.
வெளிநாட்டிலிருந்து போயிருக்கிறீர்கள் போல.முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி..💐

maxresdefault.jpg பழம் பழுக்கல என்டாலும்  புகை போட்டு பழுக்க வைப்பம் - பகிடி தலைவர்.! 

டிஸ்கி

28155477455_6df1696457_o.jpg

பின் விளைவுகள் வாறாத வரைக்கும் மகிழ்ச்சி.☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

Banana Exporters & Suppliers from India

நீர் வேலியான்.... நேற்று காணாமல் போன,
வாழைக்குலையை.....
தேடிக் கொண்டிருப்பதாக, 
"உதயன்"  பத்திரிகையில் செய்தி வந்திருக்குது.  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

நானும் யோசித்தனான், Sanchu Suga துக்கிட்டு ஓடிப்போய் வெட்டிதாக்கும் போது😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

இவரது வாழை தோட்டதையும், செம்பாட்டு மண்ணையும் பார்க்க ஊர் ஞாபகம் வருகிறது, இவர் எந்த ஊர் என்று தெரியவில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.