Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக


Recommended Posts

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அழகிய படப் பிடிப்புடன்... எடுக்கப் பட்ட காணொளி.
ஒரு தமிழ்ப் பெண், வாழை மரத்திலிருந்து... குலையை வெட்டி விழுத்தி....
தோளில்...  சுமந்து, செல்லும் காட்சியை..  பார்க்க அழகாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு பெண், வாழை குலையை அனாயசமாக துக்கி கிட்டு போகின்றீகள், வாழ்த்துக்கள், அடிகடி பகிருங்கள் உங்கள் சமையல் கலையை. புகை அடிப்பதைவிட,

ஒன்று இரண்டு பழங்கள் மரத்தில் பழுத்தபின் வெட்டினால் நல்லது, நான் அப்படிதான் வெட்டுகின்றனான், வாழை தண்டை கறி வைக்கவில்லையா, முழுவதுமாக வெட்டாமல் தேவைக்கு ஏற்றமாதிரி வெட்டி கறி வைக்கலாம், வாழைப்பணியாரம் பார்க்க சூப்பராக இருக்கு,

மேலும் உங்கள் பிள்ளைகள் சுட்டி, அவர்களின் விளையாட்டு வீடியோவுடன் பார்க்க நன்றாக இருக்கு

Like, Subscribe, Bell பண்ணியாச்சு

Link to comment
Share on other sites

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. வாய்பனும் வாயூற வைக்கிறது.

இங்கு யேர்மனியில் பச்சை வாழைக்காய்கள் சீப்புகளாகக் கடைகளுக்கு வரும், பழுக்க வைப்பதற்குப் புகைப்போடத் தேவையில்லை,  கடையில் வாங்கி வீட்டுக்குப் போவதற்குள் பழுத்துவிடும். இரசாயனக் கலவைகளின் மகிமை அப்படி. 

Link to comment
Share on other sites

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

அழகிய படப் பிடிப்புடன்... எடுக்கப் பட்ட காணொளி.
ஒரு தமிழ்ப் பெண், வாழை மரத்திலிருந்து... குலையை வெட்டி விழுத்தி....
தோளில்...  சுமந்து, செல்லும் காட்சியை..  பார்க்க அழகாக உள்ளது. :)

தமிழ் சிறி 

இது எனது கணவனாரால்  எடுக்கப்பட்ட காணொளி. அவருக்கு குறும்படங்கள் தயாரிப்பதில் பலகாலமாக அனுபவம் உண்டு. 

விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

1 hour ago, Paanch said:

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. வாய்பனும் வாயூற வைக்கிறது.

இங்கு யேர்மனியில் பச்சை வாழைக்காய்கள் சீப்புகளாகக் கடைகளுக்கு வரும், பழுக்க வைப்பதற்குப் புகைப்போடத் தேவையில்லை,  கடையில் வாங்கி வீட்டுக்குப் போவதற்குள் பழுத்துவிடும். இரசாயனக் கலவைகளின் மகிமை அப்படி. 

போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட  பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும். இப்போது யாழ்ப்பாணத்தி இரசாயனக்கலவை முறையிலும் பழுக்க வைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

இரும்பு பெண், வாழை குலையை அனாயசமாக துக்கி கிட்டு போகின்றீகள், வாழ்த்துக்கள், அடிகடி பகிருங்கள் உங்கள் சமையல் கலையை. புகை அடிப்பதைவிட,

ஒன்று இரண்டு பழங்கள் மரத்தில் பழுத்தபின் வெட்டினால் நல்லது, நான் அப்படிதான் வெட்டுகின்றனான், வாழை தண்டை கறி வைக்கவில்லையா, முழுவதுமாக வெட்டாமல் தேவைக்கு ஏற்றமாதிரி வெட்டி கறி வைக்கலாம், வாழைப்பணியாரம் பார்க்க சூப்பராக இருக்கு,

மேலும் உங்கள் பிள்ளைகள் சுட்டி, அவர்களின் விளையாட்டு வீடியோவுடன் பார்க்க நன்றாக இருக்கு

Like, Subscribe, Bell பண்ணியாச்சு

இப்போது இரண்டு காணொளிகள்தான் வெளியிட்டு இருக்கிறேன். வரும் வாரம் ஒரு காணொளி வெளியிடவுள்ளேன். 

காணொளி நீண்டுவிடக்கூடாது என்பதால்தான் வேறு எந்த உணவையும் சமைக்கவில்லை. இனி வரும் காணொளிகளில் தயாரிக்கவிருக்கிறேன்.

சுட்டிக்குழந்தைகளுடன் காணொளியை படமாக்குவது சிறிது கடினம்தான்.இனிவரும் காணொளிகளை இன்னும் தரமாக காட்ச்சிப்படுத்தவிருக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

a to z  மிகவும் அழகாக இருக்கின்றது....தொடர்ந்து உங்களின் காணொளிகளை பதிவிடுங்கள்.......!   👍

Link to comment
Share on other sites

23 minutes ago, Sanchu Suga said:

இப்போது இரண்டு காணொளிகள்தான் வெளியிட்டு இருக்கிறேன். வரும் வாரம் ஒரு காணொளி வெளியிடவுள்ளேன். 

காணொளி நீண்டுவிடக்கூடாது என்பதால்தான் வேறு எந்த உணவையும் சமைக்கவில்லை. இனி வரும் காணொளிகளில் தயாரிக்கவிருக்கிறேன்.

சுட்டிக்குழந்தைகளுடன் காணொளியை படமாக்குவது சிறிது கடினம்தான்.இனிவரும் காணொளிகளை இன்னும் தரமாக காட்ச்சிப்படுத்தவிருக்கிறோம் 

பாரம்பரிய உணவுகள் மட்டுமல்ல, அந்த உணவுகளின் பெயர்களையே இன்றைய தலைமுறை மறந்துவிட்ட நிலையில், மீண்டும் அவைகளை ஞாபகப்படுத்தி, வருங்காலச் சந்ததிகள் கொடிய நோய்கள் பீடிக்காமல் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்வதற்கு வழிகாட்டும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. தொடருங்கள்.  

Link to comment
Share on other sites

50 minutes ago, Sanchu Suga said:

போன மாதம் வீசிய கடும் காற்றில் முறிக்கப்பட்ட  பிஞ்சு வாழைக்குலைகளெல்லாம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும்.

Strom.jpgதற்போது அங்கு திருவிழா, பொங்கல், கல்யாணம் என்று களைகட்டும் காலம், வாழைக்குலையும் விலையேறிவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Sanchu Suga said:

விவசாய குடும்பத்தில்  பிறந்ததாலோ என்னவோ இயல்பாகவே பாரங்களை தூக்க பழகி கொண்டேன்.இதைவிட பாரமான வெங்காய மூட்டையை கூட தூக்கி இருக்கிறேன். அதனால் வாழைக்குலையின்  பாரம் பெரிதாக தெரியவில்லை.

 

அதுதானேபார்த்தன், சும்மா அக்ரிங்குடுக்கிறவையால இப்பிடிச்செய்யேலாது

 

மிகவும் நல்லா இருக்கு உங்கள் காணொளி, இசையும் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள், தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

2 hours ago, யாழ் அரியன் said:

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

இது ஒரு தவறான முறை என்று சொல்ல முடியாது. வாழைப்பழகுலைகளை கல்யாணவீடு, அவசர தேவைகளுக்கு மிகநேர்த்தியாக பழுக்கவைக்க இன்றுவரை நடைமுறையிலுள்ள ஒரு  முறைமைதான். இது ஒரு சேதனமுறையும் கூட. 

கதியால்கள் நிறையவே இருக்கின்றன. இலவசமாக பெற்று கொள்ளலாம். 
 
சிவப்பு மண் விவசாயத்துக்கு நல்லம்தாம். ஆனால் வீட்டை பராமரிப்பது என்பது சற்று கடினம்.ஒவ்வொரு தடவையும் வீடு கழுவிறது என்றது மிகப்பெரிய போராட்டம் தான்.

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

Strom.jpgThey said that now the festival, Pongal, Kalyana, weed, the bananaikkalai cost.

 

எங்கள் தோட்டத்தில் அரைக்கரைவாசி வாழைகளுக்கு இந்த நிலைமைதான். வாழைபழங்களின் விலை கூடிவிட்டதுதான். ஆனால் விவசாயிகளின் சந்தைப்படுத்துதல் விலைகளில் பெரிய மாற்றம் இல்லை. இது காலம் காலமாக இருக்கும் பிரச்சினைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாழ் அரியன் said:

தவறான ஒரு முன்னுதாரணம் தான். ஆனாலும் வாழ்த்துக்கள்.

நாங்கள் புகை போடுவதில்லை.  என்னதான் இருந்தாலும் நீர்வேலி சிறுப்பிட்டி மண் கலர் சொல்லிவேலையில்லை. காலில் ஓட்டும் சிகப்பு. கிளுவை வேலி இருக்கிறது. கொஞ்ச கதியால் ஓடர் பண்ண வேணும்.  நல்லாத்தான் இருக்கிறது. யாராவது வீடியோ செய்பவர்கள் இருந்தால் நானும் வீடியோ போடலாம். எங்க ஊரின் (செம்பியன்பற்று) சிறப்புகளை.

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

 

6 hours ago, Sanchu Suga said:
6 hours ago, Sanchu Suga said:

இது ஒரு தவறான முறை என்று சொல்ல முடியாது. வாழைப்பழகுலைகளை கல்யாணவீடு, அவசர தேவைகளுக்கு மிகநேர்த்தியாக பழுக்கவைக்க இன்றுவரை நடைமுறையிலுள்ள ஒரு  முறைமைதான். இது ஒரு சேதனமுறையும் கூட. 

கதியால்கள் நிறையவே இருக்கின்றன. இலவசமாக பெற்று கொள்ளலாம். 
 
சிவப்பு மண் விவசாயத்துக்கு நல்லம்தாம். ஆனால் வீட்டை பராமரிப்பது என்பது சற்று கடினம்.ஒவ்வொரு தடவையும் வீடு கழுவிறது என்றது மிகப்பெரிய போராட்டம் தான்.

 

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

 

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

Link to comment
Share on other sites

14 hours ago, suvy said:

a to z  மிகவும் அழகாக இருக்கின்றது....தொடர்ந்து உங்களின் காணொளிகளை பதிவிடுங்கள்.......!   👍

மிக்க நன்றி. 

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

வாழைக்குலைக்கு புகையடிப்பது தவறான செயல் அல்லவே. கூடுதலான கமக்காரர்கள் இதனைத்தானே பின்பற்றுகிறார்கள்.குலை தண்டில் ஒரு அஸ்பிறின் குளிசையை ஏற்றி விட்டாலும் பழுக்கும்.

செம்பியன்பற்று ஆள் இஞ்சையும் இருக்கிறார்.😎

பழுக்க வைக்கிறதுக்கு தண்டில் யூரியா தடவுறது, பனடோலை  தண்டில் செருகிறது  எண்டு பல உத்திகளை கையாளலாம்.

 

6 hours ago, யாழ் அரியன் said:

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

 

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

 

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

 

6 hours ago, யாழ் அரியன் said:

அண்ணர் புகைப்பழம் அவ்வளவாக நல்லதில்லை. நான் அவர்கள் புகை அடிப்பதை ஊக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், வீட்டுத்தேவைக்கு இப்படி புகை போட்டால் ஓரிரு நாளில் எல்லாம் பழுத்துவிடும். மரத்தில் பழுத்தால் ஒரு எட்டுநாள் வரை இருக்கும். அதனால் தான் அப்படி கூறினேன். அதுஆர் செம்பியன் பற்று ஆள் .இனி கவனமாக தான் உலாவவேனும் போல

 

மற்றபடி அக்கா சொன்னதுபோல நாங்களும் கல்யாண வீடு குலைக்கு புகை அடிப்பதுதான். எனென்றால் எல்லாப்பழங்களும் ஒன்றக பழுத்து பார்வையாக இருக்கும் அதனால்.

 

நன்றிக்கா, கதிகால் புரட்டாதி ஐப்பேசிகளில் தானே போடலாம். அப்பேக்க வாறம் . ஒமென்ன சிகப்பு மண்ணில இப்படி ஒரு பிரச்ணை இருக்கல்ல... நாமவீடு கழுவதண்ணி அள்ளிக்கொடுப்பதோடு சரி அதால   அதனை நினைக்கவேயில்ல

என்னோட புகுந்தவீட்டு மண்தான் செம்மண்கலர். போன புதுசில இப்பிடி ஒரு சிவப்பு மண்ணா எண்டு ஆச்சரியமாத்தான்  இருந்தது. ஆனால் நல்ல வளமான மண். என்ன நட்டாலும் நல்ல செழிப்பா வளரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Sanchu Suga said:

சகல ஆதரவும் கொடுத்திருக்கு.மேலும் உங்கள் உழைப்பைக் காட்டுங்கள்.

எமது காலத்தில் தோட்டத்துக்குள் செருப்புடன் போனால் மீண்டும் செருப்பு போட காலே இருக்காது.இப்போ காலம் மாறிப் போச்சு.
தங்கச்சி பிள்ளைகள் செருப்போடு உலாவுகிறார்கள்.

உங்கள் காணொளியை ஆங்கிலத்தில் பதிந்துள்ளீர்கள்.
வெளிநாட்டிலிருந்து போயிருக்கிறீர்கள் போல.முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி..💐

maxresdefault.jpg பழம் பழுக்கல என்டாலும்  புகை போட்டு பழுக்க வைப்பம் - பகிடி தலைவர்.! 

டிஸ்கி

28155477455_6df1696457_o.jpg

பின் விளைவுகள் வாறாத வரைக்கும் மகிழ்ச்சி.☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

Banana Exporters & Suppliers from India

நீர் வேலியான்.... நேற்று காணாமல் போன,
வாழைக்குலையை.....
தேடிக் கொண்டிருப்பதாக, 
"உதயன்"  பத்திரிகையில் செய்தி வந்திருக்குது.  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

நானும் யோசித்தனான், Sanchu Suga துக்கிட்டு ஓடிப்போய் வெட்டிதாக்கும் போது😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எங்கே நீர்வேலியானைக் காணவில்லை.
உங்கடை தோட்டத்துக்கை யாரோ வாழைக்குலை வெட்டுற மாதிரி இருக்கு.

இவரது வாழை தோட்டதையும், செம்பாட்டு மண்ணையும் பார்க்க ஊர் ஞாபகம் வருகிறது, இவர் எந்த ஊர் என்று தெரியவில்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.