Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக


Recommended Posts

18 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்.. சாப்பிடும் போது, காளான் கறிக்குள் போட்ட கருவேப்பிலையை... 
ஏன்  கோப்பையின், கரையில்... எடுத்து வைத்தீர்கள்?  :grin:

நாங்கள்... கறிக்கு போட்ட, கறிவேப்பிலையையும்... சப்பி சாப்பிடுவோம்.  🤣

சில வருடங்களின் முன் ஒரு முகப்புத்தகபதிவில் கறிகளுக்குள் போடும் கறிவேப்பிலைகளை சாப்பிட கூடாது எனென்றால் கறிவேப்பிலைக்கு நச்சு தன்மைகளை உறிஞ்சும் திறன் உண்டு. அது காய்கறிகளில் உள்ள நச்சுக்களை உறிஞ்சுவதால் கறிக்குள்  போட்ட கறிவேப்பிலை சாப்பிட கூடாதென்று இருந்தது.அதிலிருந்து உண்பதில்லை. அந்த தகவலின் உண்மை தன்மை தெரியாது. பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடும் பழக்கம் இருக்குறது என்பதால் இதை தவிர்த்தே உண்பேன்.

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Sanchu Suga said:

சில வருடங்களின் முன் ஒரு முகப்புத்தகபதிவில் கறிகளுக்குள் போடும் கறிவேப்பிலைகளை சாப்பிட கூடாது எனென்றால் கறிவேப்பிலைக்கு நச்சு தன்மைகளை உறிஞ்சும் திறன் உண்டு. அது காய்கறிகளில் உள்ள நச்சுக்களை உறிஞ்சுவதால் கறிக்குள்  போட்ட கறிவேப்பிலை சாப்பிட கூடாதென்று இருந்தது.அதிலிருந்து உண்பதில்லை. அந்த தகவலின் உண்மை தன்மை தெரியாது. பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடும் பழக்கம் இருக்குறது என்பதால் இதை தவிர்த்தே உண்பேன்.

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு....:shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sanchu Suga said:

நன்றி. கைத்தொலைபேசியில் யூரியூப் லிங்கை எடுத்து யாழில் போட்டால் Embed வியூ வராது. Desktop இல் போட்டால் வருகிறது.

கைத்தொலைபேசியில் இருந்தும் அதே மாதிரி முயற்சி பண்ணுங்கள்.
ஒரு தடவை முடியலை என்றால் எடிற்றை அழுத்தி மீண்டும் மீண்டும் முயற்சி பண்ணுங்கள்.

Link to comment
Share on other sites

23 hours ago, தமிழ் சிறி said:

மழை காலங்களில்... வீட்டு  வளவுக்குள், பெரிய வெள்ளை நிற காளான் வளரும்.
அது பேய்க் காளான். கிட்ட போய் தொட்டுப் போடாதேங்கோ... 
என்று அப்பம்மா, பயப்பிடுத்துவா. :)

நானும் பார்த்திருக்கிறேன். பெரிய குடை போல மண்ணிறத்தில் மழைக்காலத்தில் வரும். அது விசத்தன்மை கொண்டது எனவும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

19 hours ago, suvy said:

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

ஏன் சைவத்துக்கு மாறினீர்கள்?

17 hours ago, யாழ் அரியன் said:

காளான் கறி. மம்மம்மம சாப்பிட்டதே இல்லை. சரி அக்கா அந்த கப்பியலுக்கு எண்ணை விடுங்கோ. அயலட்டையில் சனம் தூங்கேலாது.

முந்தி என்ர  வீட்டுக்குப் பக்கத்தில இருந்த நண்பன் விடிய 4 மணிக்கு எழும்பி படிக்க தொடங்கிடுவான். அவன் முகம் கழுவ தண்ணி அள்ளுற சத்தம் கேட்க அம்மா தொடங்கிடுவா "உங்கா அந்தப் பிள்ள படிக்க எழும்பிடுத்து" என  பிறகு ஒன்றும் செய்யேலாமல் நான் இரவு களவாக இறங்கி கப்பியலுக்கு எண்ணை ஊத்தினான். 

சமையல் நல்லாயிருக்கு. சிலவற்றில் கொஞ்சம் கவனமெடுங்க அக்கா. 

கப்பி சத்தத்தை அலாரம் மாதிரி யோசித்து எழும்பி படிக்காமல் எண்ணை ஊற்றி அடக்கியிருக்கிறியள் :)

எவற்றில் கவனம் எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் விபரமாக் சொல்லலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

srithar20194: அறிவியல் அறிவோம்; கரையான் ...

உடையார்,  கறையான் புற்றுக்குள்.... பாம்பு இருக்காது என்பது, 100 வீதம் உண்மையா?
உண்மை என்றால்... இன்று, ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன்.

 

11 hours ago, ஈழப்பிரியன் said:

கறையான் தான் புத்தொடுக்கும்.பின்னர் அந்தப் புத்துக்குள் பாம்பு போய் இருக்கும்.
என்று எண்ணுகிறேன்.
எமது வீட்டிலேயே இப்படி புத்து இருக்கும். மெழுகுவதற்கும் அடுப்பு செய்வதற்கும் வெட்டி எடுப்போம்.

அப்ப மூத்திர ஒழுங்கை.

நீங்கள் இருவரும் சொல்வது சரி, நான் சொல்ல வாறது, கறையான் இருந்தால் அந்த பக்கம் பாம்பு போகமாட்டாது, கறையான் காலிசெய்துவிட்டு போன புற்றுகளுக்குள் பாம்பு பதுங்கிவிடும்

"கரையான் புற்றெடுக்க, பாம்பு வந்து குடி கொண்டதே" என்ற பழமொழி முதல் கேள்விக்கு பதில் தந்தது...
 
புற்றில் பாம்பு இருக்குமா? என்றால் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்!
ஒரே குழப்பமா இருக்கே இந்த பதில்...
ஆமாங்க! பொதுவாக பாம்புகள் மறைந்து பதுங்கி வாழும் தன்மை கொண்டது. வெட்ட வெளிகளில் பார்ப்பது அறிது. அவைகள் மறைந்து கொள்ள ஒரு புதர், விறகு அல்லது கற் குவியல் போல இந்த புற்றும் உதவுகிறது.�
கறையான் இருக்கும் புற்று என்றால் கறையான்கள் ஒன்று சேர்ந்து பாம்பை விரட்டி விடும். ஆகையால் கரையான் விட்டு சென்ற புற்றுகளில் பாம்புகள் அவ்வப்போது பதுங்கி கொள்ளலாம்."

 

https://www.globalnaturefoundation.org/______-506.html

 

 

Link to comment
Share on other sites

19 hours ago, Sanchu Suga said:

பாம்புகள் எங்கள் இடத்தில் அதிகம். அதற்காகவே சில "கினி கோழி" களை வளர்க்கிறோம். அவை குட்டிப்பாம்புகளை சாப்பிட்டுவிடும்.

 

ம்
நல்ல ஐடியா.
சாதாரண கோழிகள் கூட பாம்புக் குட்டிகளை சாப்பிடுவதை பார்த்திருக்கேன் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 14/7/2020 at 21:48, Kali said:

எள்ளுப்பாவும் வீடியோவும் சூப்பர்!

மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2020 at 03:59, Sanchu Suga said:

 

 

காணொளிகளில் தமிழிலும் எழுதினால் நன்றாக இருக்குமே?

ஒவ்வொரு தடவையும் லைக் போடும் போது மனதுக்கு நெருடலாக உள்ளது.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

காணொளிகளில் தமிழிலும் எழுதினால் நன்றாக இருக்குமே?

ஒவ்வொரு தடவையும் லைக் போடும் போது மனதுக்கு நெருடலாக உள்ளது.

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2020 at 13:28, Sanchu Suga said:

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

இல்லையே🤔

என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.

நன்றாக இருக்கு அப்படி தண்ணி வரும் முறை, மினக்கெட்டு எடுக்கின்றீர்கள், எடுத்தவுடன் யாழில் போட்டால் பலர் பார்ப்பார்கள்,

உங்கள் பல பதிவுகளை இன்னும் யாழில் காணவில்லை🤔.

உங்கள் தோட்டமும் அழகு. சின்னனில் குடித்த தேநீர், ஞாபக படுத்திவிட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 22:28, Sanchu Suga said:
On 15/7/2020 at 19:52, ஈழப்பிரியன் said:

காணொளிகளில் தமிழிலும் எழுதினால் நன்றாக இருக்குமே?

ஒவ்வொரு தடவையும் லைக் போடும் போது மனதுக்கு நெருடலாக உள்ளது.

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

இல்லை இல்லை இல்லை.
இப்போதும் முற்று முழுதாக ஆங்கிலத்திலேயே பதிகிறீர்கள்.

3 minutes ago, உடையார் said:
On 15/7/2020 at 22:28, Sanchu Suga said:

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

இல்லையே🤔

 

Link to comment
Share on other sites

 

On 22/7/2020 at 05:48, உடையார் said:

இல்லையே🤔

என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.

நன்றாக இருக்கு அப்படி தண்ணி வரும் முறை, மினக்கெட்டு எடுக்கின்றீர்கள், எடுத்தவுடன் யாழில் போட்டால் பலர் பார்ப்பார்கள்,

உங்கள் பல பதிவுகளை இன்னும் யாழில் காணவில்லை🤔.

உங்கள் தோட்டமும் அழகு. சின்னனில் குடித்த தேநீர், ஞாபக படுத்திவிட்டீர்கள். 

யூரியூப்பில் தமிழ் மொழியை தெரிவு செய்தால் காணொளிகளின் தலைப்பு எல்லாம் தமிழிலேயே வரும் படி மாற்றிவிட்டேன். இனி வரும் காணொளிகளை மறக்காமல் கட்டாயம் தமிழிலும் போடுகிறேன்.

//என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.//

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று செய்தது அது. "எல்லாம் பேய்க்காட்டு வேலை" என்று வீட்டிலிருக்கும் பெரிசுகளே சொல்லிவிட்டார்கள்.  😁

யாழில் தொடர்ந்து இணைப்பதில் சின்ன தயக்கம். உங்கள் ஆதரவுக்காக என்று எவ்வளவு நாளைக்குத்தான் கேட்பீர்கள் என்று யாராவது கோபப்பட்டாலும் என்று தான்.

On 22/7/2020 at 05:50, ஈழப்பிரியன் said:

இல்லை இல்லை இல்லை.
இப்போதும் முற்று முழுதாக ஆங்கிலத்திலேயே பதிகிறீர்கள்.

 

இப்போது யூரியூப்பில் தமிழை தெரிவு செய்தால் தமிழில் வரும் படி மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sanchu Suga said:

 

யூரியூப்பில் தமிழ் மொழியை தெரிவு செய்தால் காணொளிகளின் தலைப்பு எல்லாம் தமிழிலேயே வரும் படி மாற்றிவிட்டேன். இனி வரும் காணொளிகளை மறக்காமல் கட்டாயம் தமிழிலும் போடுகிறேன்.

//என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.//

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று செய்தது அது. "எல்லாம் பேய்க்காட்டு வேலை" என்று வீட்டிலிருக்கும் பெரிசுகளே சொல்லிவிட்டார்கள்.  😁

யாழில் தொடர்ந்து இணைப்பதில் சின்ன தயக்கம். உங்கள் ஆதரவுக்காக என்று எவ்வளவு நாளைக்குத்தான் கேட்பீர்கள் என்று யாராவது கோபப்பட்டாலும் என்று தான்.

இப்போது யூரியூப்பில் தமிழை தெரிவு செய்தால் தமிழில் வரும் படி மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்.

அப்படி ஒருவரும் நினைக்கவோ / கேட்கவோ மாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து இணையுங்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாய் இருக்கு...அது சரி கோம்பை என்னத்துக்கு கட்டித்தூக்கியிருக்கு? 😎

Link to comment
Share on other sites

On 28/8/2020 at 15:09, குமாரசாமி said:

வித்தியாசமாய் இருக்கு...அது சரி கோம்பை என்னத்துக்கு கட்டித்தூக்கியிருக்கு? 😎

வித்தியாசமா இருக்கடுமே என்று தான் :). அதுக்குள்ளே பூக்கண்டு வைத்து இருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே கலக்கல்.
சமையல் காணெளியா அல்லது படம் ஏதாவது பார்க்கிறோமா என்று சிந்திக்க வைத்துவிட்டது.கணவன் கணனியில் கில்லாடி போல இருக்கு.நல்ல முன்னேற்றம்.
       மரத்தில் ஏறுவதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது.
        நானும் ஊர் போன போது பழைய நினைப்பில் பலாப்பழம் பிடுங்க மனைவி வேண்டாம் வேண்டாம் என்ற போதும் சோ காட்ட வெளிக்கிட்டு தொம்மென்று விழுந்தது தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக  இருக்கிறது ...எங்கே உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை 

Link to comment
Share on other sites

10 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பமே கலக்கல்.
சமையல் காணெளியா அல்லது படம் ஏதாவது பார்க்கிறோமா என்று சிந்திக்க வைத்துவிட்டது.கணவன் கணனியில் கில்லாடி போல இருக்கு.நல்ல முன்னேற்றம்.
       மரத்தில் ஏறுவதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது.
        நானும் ஊர் போன போது பழைய நினைப்பில் பலாப்பழம் பிடுங்க மனைவி வேண்டாம் வேண்டாம் என்ற போதும் சோ காட்ட வெளிக்கிட்டு தொம்மென்று விழுந்தது தான் மிச்சம்.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. இதெல்லாம் சின்ன மரம். இதை விட பெரிய மரங்களே சின்னனில ஏறி இருக்கிறேன் :)

நீங்கள் பலா மரத்தில் ஏறி விழுந்த கதையை ஏறக்கனவே யாழில் வாசித்ததாக ஞாபகம்.

5 hours ago, நிலாமதி said:

நன்றாக  இருக்கிறது ...எங்கே உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை 

இடையே கொஞ்சம் வேலைப்பழு. அது தான் வர முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.