Jump to content

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி: பெண்கள் உட்பட 08 பேர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

brothal.jpg

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி: பெண்கள் உட்பட 08 பேர் கைது

கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் 27 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் மற்றும் இரத்மலனை, அம்பலாந்தோட்டை, மாத்தறை, கரந்தெனிய, கும்புறுப்பிட்டிய, திஸ்ஸமஹராம, கடுவத்தை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/ஆயுர்வேத-சிகிச்சை-நிலையம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டரீதியாக்கினால் பல குற்றங்களை தடுக்கலாம், 

சிங்கபூர், தாய்லந்து , மும்பாய் போகத் தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

சட்டரீதியாக்கினால் பல குற்றங்களை தடுக்கலாம், 

சிங்கபூர், தாய்லந்து , மும்பாய் போகத் தேவையில்லை

நமது கலாச்சாரம் என்னாவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

நமது கலாச்சாரம் என்னாவது?

நமது கலாச்சாரமா ? அப்படியெண்டா ? 🤔

(முதல் வெடிய நான் தீர்ப்போம் 😂😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, MEERA said:

நமது கலாச்சாரம் என்னாவது?

ஒழித்து ஒழித்து செய்வதை விட இது மேல். கலாச்சரம் அது என்றைக்கும் பாதிக்காது, கலாச்சாரத்தை விரும்புவர்கள் அதை நன்றாக பேனி பாதுகாக்கட்டும்.

ஊருக்கு ஊர் களவாக எத்தனை பிரச்சனைகள் நடக்கின்றது. இதுவும் ஒரு உடல் பசி வியாபாரம், மும்பை / சிங்கபூரின் கலாச்சாரம் பாதிக்கப்பட்டுவிட்டதா?

 எத்தனை சிறுவர் சிறுமிகளை களவாக கொழும்பில் பலி கொடுக்கின்றார்கள். 

கல்கிசையில் இரவு நின்று பார்த்தால் தொரியும், எப்படி கொடி கட்டி பறக்கின்றது என்று.

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

கைது செய்யப்பட்ட 08 சந்தேக நபர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எட்டுப்பேரில் நான்கு பெண்கள் என்றால்! மிகுதி நான்கும் ஆண்கள்... ஆகவே அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தினை மீறாமலே கலவி செய்துள்ளார்கள். இதில் தப்பு எங்கே உள்ளது? ஏன் கைதுசெய்தார்கள்.?? 🤔🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.