Jump to content

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

 

தமது கூட்டணிக்கு தேர்தல் செலவுளுக்கு கைகொடுக்க நிதி உதவிகளை வழங்குமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (13) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்,

Link to comment
Share on other sites

விக்னேசுவரன் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகின்றார், அப்படி நேர்மையாக இருக்க முயன்றால் இன்றைய உலகம் அவரை அழித்துவிடும். 😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

விக்னேசுவரன் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகின்றார், அப்படி நேர்மையாக இருக்க முயன்றால் இன்றைய உலகம் அவரை அழித்துவிடும். 😲 

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 

விக்கி வருவது நல்லதா ? சுமத்திரன் வருவது நல்லதா ? என்றால் விக்கி வெல்வதே மேல் மற்றபடி சுமத்திரன் எனும் ஆள் பின்வீட்டுக்குள்ளால் அரசியலுக்கு வந்து இலங்கைத்தமிழரின் அனைத்து அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் ஏன் தமிழ் தேசிய கூத்தமைப்பு உடைவுக்கு ஒத்தை  ஆளா நின்று அனைத்தையும் இல்லாமல் பண்ணியுள்ளார் வெறும் சொறிலங்கா இனவாத அரசு எறியும்  எலும்புத்துண்டுகளுக்கா  ஒன் மான் சோ காட்டுறார் .அவரை எதிர்ப்பது என்றால் இவரை  கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை.

சுமத்திரன் வெற்றி பெற்றால் கிழக்கில் எஞ்சி இருக்கும் எல்லைப்புறத்தமிழரின் நிலங்களை முஸ்லீம் காடையர் உரிமையுடன் பறித்து கொள்வார்கள் உங்கடை அண்ணர்  ரெமி மார்ட்டிலை கவுட்டு  ஊத்தி போட்டு கவலையின்றி திரிவார் இப்பவும் ஊடகங்கள் அவரை கருணா அம்மான் என்றே விழிக்குது அந்த பெயரை கேட்டாவது மனுஷனை பழையமாதிரி இருக்க சொல்லுங்கோ .கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்வில் நிம்மதியாவது இருக்கணும் .

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 

Paanch

என் சுயவிபரத்தைப் பாருங்கள் எந்த வயதிலும் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிக் குடிக்கும் விபரம்.😆

ரதி

உங்கள் சுயவிபரத்தைப் பாருங்கள் எந்த வயதிலும் விடத்தையும் பால் என நம்பிக்குடிக்கும் விபரம்.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

103719505_2694906190614423_8244394191977

 

 

 

இதுக்குள்ள எங்க அந்த தீபாவளி தீர்வைக் காணேல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்குள்ள எங்க அந்த தீபாவளி தீர்வைக் காணேல.

சம்பந்தன்... வாயாலை வடை வடை சுட்டே,
தமிழர்களின் பிரச்சினைகளை நீர்த்துப் போகச்  செய்த கயவன். 

அடுத்த தேர்தலில் ஆவது... மக்கள், திருந்த வில்லை என்றால்.... 
குற்றம்.... சம்பந்தன் மீது அல்ல. வாக்குப் போடும் மக்களில் தான்... பிழை உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

குற்றம்.... சம்பந்தன் மீது அல்ல. வாக்குப் போடும் மக்களில் தான்... பிழை உள்ளது

எங்கடை ஆக்களும் தமிழ்நாட்டு ஆக்களும் வோட்டை போட்டுட்டு மண் அள்ளி போட்டு திட்டியே பழகிவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

விக்கி வருவது நல்லதா ? சுமத்திரன் வருவது நல்லதா ? என்றால் விக்கி வெல்வதே மேல் மற்றபடி சுமத்திரன் எனும் ஆள் பின்வீட்டுக்குள்ளால் அரசியலுக்கு வந்து இலங்கைத்தமிழரின் அனைத்து அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் ஏன் தமிழ் தேசிய கூத்தமைப்பு உடைவுக்கு ஒத்தை  ஆளா நின்று அனைத்தையும் இல்லாமல் பண்ணியுள்ளார் வெறும் சொறிலங்கா இனவாத அரசு எறியும்  எலும்புத்துண்டுகளுக்கா  ஒன் மான் சோ காட்டுறார் .அவரை எதிர்ப்பது என்றால் இவரை  கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை.

சுமத்திரன் வெற்றி பெற்றால் கிழக்கில் எஞ்சி இருக்கும் எல்லைப்புறத்தமிழரின் நிலங்களை முஸ்லீம் காடையர் உரிமையுடன் பறித்து கொள்வார்கள் உங்கடை அண்ணர்  ரெமி மார்ட்டிலை கவுட்டு  ஊத்தி போட்டு கவலையின்றி திரிவார் இப்பவும் ஊடகங்கள் அவரை கருணா அம்மான் என்றே விழிக்குது அந்த பெயரை கேட்டாவது மனுஷனை பழையமாதிரி இருக்க சொல்லுங்கோ .கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்வில் நிம்மதியாவது இருக்கணும் .

இருவர் வருவதும் நல்லதிற்கில்லை...ஆனால் இருவரிலும் சும் சிறந்தவர் என்பது எனது அபிப்பிராயம் [கவனிக்க விக்கியை விட சும் திறம் ...அதற்காக சும் சிறந்தவர் என்றோ அவரது அரசியலை ஆதரிக்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை.].
ஒரு மாகாண சபையே வழி  நடத்த முடியாதவர் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிப்பார் என்று எதிர் பார்க்கிறீர்கள் 
சும் வெளிப்படையாய் கதைப்பதால் எல்லாவற்றையும் தூக்கி அவர் தலையில் போடுகிறீர்கள்...ஏன் மாவையாலோ அல்லது மற்றவர்களாலோ ஒன்றும் செய்ய முடியாது உள்ளது ...ஏன் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகள்  எழவில்லை ..சும் கூட்டமைப்பை தன்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு திறமையும் இருக்குது என்று தானே அர்த்தம்...அதை ஏன் தமிழர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த கூடாது?
சும் ஒரு 5% மக்களுக்கு ஏதோ செய்ய வேணும் என்று நினைப்பார் ...செய்வார் ...ஆனால் விக்கி சிங்கலவரோடு சேர்ந்து நின்று கொண்டு மெளனமாய் தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு நிற்பார் 
இருவருமே கொழும்பு மேட்டுக்குடிகள், இருவருக்கும் தமிழர்களது வலி புரியாது .
கிழக்கை ,கிழக்கில் போட்டி இடுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...கருணா வெல்லாட்டிலும் பிள்ளையான், அதை விட நிறைய புது முகங்கள் போட்டி இடுகின்றனர்...முஸ்லீம் கட்சிகள் மூன்றாக பிரிந்து தான் போட்டி இடுகின்றனர் .[தேர்தலுக்கு பின்னர் சேருவீனமோ தெரியாது]...மட்டுவில் 5 இடங்களில் 4 இடங்களை தமிழர்கள் பிடித்து விட்டினம் என்றால் பின்னர் பிரச்சனை இல்லை .
கூட்டமைப்பு போன தடவை அம்பாறையை முஸ்லீம் எம்பிக்கு வீட்டுக் கொடுத்த மாதிரி இந்த தடவை விட  கூடாது.
அங்கிருக்கும் மக்கள் இன்னும் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மட்டு,அம்பாறையில் கூட்டமைப்பில்,மற்றைய கட்சிகளில்  நிறைய இள  வயது புதுமுகங்கள் போட்டி இடுகின்றனர். 
பிள்ளையான் போன்றோர் வெற்றி பெற்றால் சிறப்பு.

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தமிழ் மக்களுக்கு அரநியல் தீர்வு வாங்கித் தருவோம் என்பவர்களை நிராகரிக்க வேணும்.பின் எல்லாம் சுபமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இருவர் வருவதும் நல்லதிற்கில்லை...ஆனால் இருவரிலும் சும் சிறந்தவர் என்பது எனது அபிப்பிராயம் [கவனிக்க விக்கியை விட சும் திறம் ...அதற்காக சும் சிறந்தவர் என்றோ அவரது அரசியலை ஆதரிக்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை.].
ஒரு மாகாண சபையே வழி  நடத்த முடியாதவர் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிப்பார் என்று எதிர் பார்க்கிறீர்கள் 
சும் வெளிப்படையாய் கதைப்பதால் எல்லாவற்றையும் தூக்கி அவர் தலையில் போடுகிறீர்கள்...ஏன் மாவையாலோ அல்லது மற்றவர்களாலோ ஒன்றும் செய்ய முடியாது உள்ளது ...ஏன் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகள்  எழவில்லை ..சும் கூட்டமைப்பை தன்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு திறமையும் இருக்குது என்று தானே அர்த்தம்...அதை ஏன் தமிழர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த கூடாது?
சும் ஒரு 5% மக்களுக்கு ஏதோ செய்ய வேணும் என்று நினைப்பார் ...செய்வார் ...ஆனால் விக்கி சிங்கலவரோடு சேர்ந்து நின்று கொண்டு மெளனமாய் தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு நிற்பார் 
இருவருமே கொழும்பு மேட்டுக்குடிகள், இருவருக்கும் தமிழர்களது வலி புரியாது .
கிழக்கை ,கிழக்கில் போட்டி இடுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...கருணா வெல்லாட்டிலும் பிள்ளையான், அதை விட நிறைய புது முகங்கள் போட்டி இடுகின்றனர்...முஸ்லீம் கட்சிகள் மூன்றாக பிரிந்து தான் போட்டி இடுகின்றனர் .[தேர்தலுக்கு பின்னர் சேருவீனமோ தெரியாது]...மட்டுவில் 5 இடங்களில் 4 இடங்களை தமிழர்கள் பிடித்து விட்டினம் என்றால் பின்னர் பிரச்சனை இல்லை .
கூட்டமைப்பு போன தடவை அம்பாறையை முஸ்லீம் எம்பிக்கு வீட்டுக் கொடுத்த மாதிரி இந்த தடவை விட  கூடாது.
அங்கிருக்கும் மக்கள் இன்னும் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மட்டு,அம்பாறையில் கூட்டமைப்பில்,மற்றைய கட்சிகளில்  நிறைய இள  வயது புதுமுகங்கள் போட்டி இடுகின்றனர். 
பிள்ளையான் போன்றோர் வெற்றி பெற்றால் சிறப்பு.

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

எதிர்வு கூறல்களுக்கு அப்பால் இதுவரை நடந்ததை  கவனிக்கணும் சுத்துமாத்து கூட்டமைப்புக்குள் வரும்போதே சொன்னதுதான் இதுவரையும் நடந்து இருக்கிறது சும்  5வீதம் செய்யணும் என்கிறவர் இதுவரைக்கும் என்ன செய்தவர் ? இனிமேல் செய்வார் என்று எப்படி நம்புகிறீர்கள் .

மாவையே மற்ற கூட்டமோ அல்லது சைக்கிள் கூட்டமோ விக்கியரோ யார்வந்தாலும் கோத்தாவின் கொலையுதிர்காலத்தில் யாருமே வாய் திறக்க போவதில்லை ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிரான வம்புத்தனம்கள்  செய்ய மாட்டினம் இவர் வந்தால் அடுத்த கோத்தபாயாவாக தமிழ் தேசியத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவார் இலங்கையில் தமிழரின் இருப்பே கேள்விகுள்ளாகும் .

கிழக்கில் முஸ்லீம் கட்சிகள்  இதுவரை எப்படி நடந்துகொண்டனவோ அதில் இருந்துதன்னும்  என்ன நடக்குமென்று சொல்லவா வேண்டும் ? 

ஐந்தில் நாலு என்பது உண்மையாகணும் கடவுளை வேண்டுங்க அல்லது அதிசயம் நடக்கணும் .

6 hours ago, ரதி said:

அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

ம்.....   ம்....    அதே

Link to comment
Share on other sites

23 hours ago, nunavilan said:

103719505_2694906190614423_8244394191977

 

 

 

2018ல இரு மோசமான சுமந்திரனும் ரணிலும் தமிழனை ஏமாற்ற போட்ட புனைச்செய்தி.

எங்க அந்த எழுத்துமூல உறுதியளித்து?

மோசமான ஏமாற்று பேர்வழியான சுமந்திரன் அந்த எழுத்துமூல உறுதியை இப்பவாவது பகிரங்கபடுத்த முடியுமா?

சுயலாபத்துக்காக தமிழனை அழிக்க விரும்புறதுகள் இன்னும் சுமந்திரன், டக்ளஸ், கருணா, சம்பந்தன்  போன்றதுகளுக்கு பின்னால அலையுதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ம்.....   ம்....    அதே

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

 பொறுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

உங்கட கொண்ணரை ரவுடி, கொலைகாரன் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கேட்டு மரியாதை இழக்காது எம்மோடு வாருங்கள் – விக்னேஸ்வரனை அழைக்கிறார் சங்கரி

1577684519-Anantha-Sangaree-2.jpg?189db0&189db0

விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, விக்னேஸ்வரன் தனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்றும் அதற்கான அழைப்பினை இன்றும் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (15) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘எங்களுக்கும் நிதியின் தேவை உள்ளது. நான் இல்லை என்று சொல்லவில்லை. விக்னேஸ்வரனை எனது கட்சியில் வந்து இணையுமாறு அழைப்பை விடுகின்றேன். அவர் இப்பொழுதே வந்து எனது கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும்.

அதைவிடுத்து தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியின் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் என்று விக்னேஸ்வருக்கு ஆலோசனை கூறுகிறேன். அவரின் கட்சியில் இருந்து எவராவது எங்களுடைய ஆதரவினை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.’ – என்றார்.

 

https://newuthayan.com/பணம்-கேட்டு-மரியாதை-இழ/

மரியாதை இழந்தவர் சொல்கிறார் 🤣

 

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

பணம் கேட்டு மரியாதை இழக்காது எம்மோடு வாருங்கள் – விக்னேஸ்வரனை அழைக்கிறார் சங்கரி

இந்தியன் குடுக்குற பணத்தில எவ்வளவு பங்கு விக்கிக்கு குடுக்க ரெடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

எதிர்வு கூறல்களுக்கு அப்பால் இதுவரை நடந்ததை  கவனிக்கணும் சுத்துமாத்து கூட்டமைப்புக்குள் வரும்போதே சொன்னதுதான் இதுவரையும் நடந்து இருக்கிறது சும்  5வீதம் செய்யணும் என்கிறவர் இதுவரைக்கும் என்ன செய்தவர் ? இனிமேல் செய்வார் என்று எப்படி நம்புகிறீர்கள் .

மாவையே மற்ற கூட்டமோ அல்லது சைக்கிள் கூட்டமோ விக்கியரோ யார்வந்தாலும் கோத்தாவின் கொலையுதிர்காலத்தில் யாருமே வாய் திறக்க போவதில்லை ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிரான வம்புத்தனம்கள்  செய்ய மாட்டினம் இவர் வந்தால் அடுத்த கோத்தபாயாவாக தமிழ் தேசியத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவார் இலங்கையில் தமிழரின் இருப்பே கேள்விகுள்ளாகும் .

கிழக்கில் முஸ்லீம் கட்சிகள்  இதுவரை எப்படி நடந்துகொண்டனவோ அதில் இருந்துதன்னும்  என்ன நடக்குமென்று சொல்லவா வேண்டும் ? 

ஐந்தில் நாலு என்பது உண்மையாகணும் கடவுளை வேண்டுங்க அல்லது அதிசயம் நடக்கணும் .

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

கூல் டவுண் போய் தண்ணீர் குடியுங்கோ..நான் ஏதோ சும்மின் ஆதரவாளர் மாதிரி என் மீது பார்ய்கிறீர்கள் ...என்ட அண்ணனுக்கு எதிராய்  கதைத்தற்காக நானும் சும்முடன் கோபமாய் தான் இருக்க வேண்டும் ...ஆனால்,எல்லாத்துக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா  
 

20 hours ago, பெருமாள் said:

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

நான் சுமத்திரன் கதைத்த வீடியோவை பார்த்தனான் ..தேவையில்லாத படம் காட்டாமல் உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.
 

12 hours ago, MEERA said:

உங்கட கொண்ணரை ரவுடி, கொலைகாரன் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.

அங்கால  ஒருத்தர் கொமடி பீஸ் என்கிறார், நீங்கள் கொலைகாரன் என்கிறீர்கள்  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

.என்ட அண்ணனுக்கு எதிராய்  கதைத்தற்காக நானும் சும்முடன் கோபமாய் தான் இருக்க வேண்டும் ...ஆனால்,எல்லாத்துக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா  

👍

பலர் இங்கே கனவு உலகத்தில் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

பலர் இங்கே கனவு உலகத்தில் தான்.

நாங்க கனவு உலகில் இருப்பவர்கள்தான் ஆனால் சுமத்திரன் தேர்தல் திணைக்களத்தில் குடுத்த வந்த தகப்பனின் பெயரையே பயத்தில் ஏனுங்க மாத்தி போட்டார் சிங்களவர்களே  சுமத்திரனை  நக்கலடிக்கும் நிலையில் உங்கடை ஆளின் நிலைமை .

xM.-A.-Sumanthiran-FRAUD.jpg.pagespeed.ic.7uhnVCLWOs.webp

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

மேல் உள்ளது சுமத்திரன் தேர்தல் திணைக்களத்தில் கொடுத்த பதிவு .

உண்மையானது https://en.wikipedia.org/wiki/M._A._Sumanthiran இங்கெல்லாம் அப்படி அப்படி சுத்துமாத்து செய்தால் ஆள் உள்ளே களி  சாப்பிடணும் .

 

 

1 hour ago, ரதி said:

நான் சுமத்திரன் கதைத்த வீடியோவை பார்த்தனான் ..தேவையில்லாத படம் காட்டாமல் உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.