Jump to content

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

 

தமது கூட்டணிக்கு தேர்தல் செலவுளுக்கு கைகொடுக்க நிதி உதவிகளை வழங்குமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (13) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்,

Link to comment
Share on other sites

விக்னேசுவரன் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகின்றார், அப்படி நேர்மையாக இருக்க முயன்றால் இன்றைய உலகம் அவரை அழித்துவிடும். 😲 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

விக்னேசுவரன் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகின்றார், அப்படி நேர்மையாக இருக்க முயன்றால் இன்றைய உலகம் அவரை அழித்துவிடும். 😲 

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 

விக்கி வருவது நல்லதா ? சுமத்திரன் வருவது நல்லதா ? என்றால் விக்கி வெல்வதே மேல் மற்றபடி சுமத்திரன் எனும் ஆள் பின்வீட்டுக்குள்ளால் அரசியலுக்கு வந்து இலங்கைத்தமிழரின் அனைத்து அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் ஏன் தமிழ் தேசிய கூத்தமைப்பு உடைவுக்கு ஒத்தை  ஆளா நின்று அனைத்தையும் இல்லாமல் பண்ணியுள்ளார் வெறும் சொறிலங்கா இனவாத அரசு எறியும்  எலும்புத்துண்டுகளுக்கா  ஒன் மான் சோ காட்டுறார் .அவரை எதிர்ப்பது என்றால் இவரை  கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை.

சுமத்திரன் வெற்றி பெற்றால் கிழக்கில் எஞ்சி இருக்கும் எல்லைப்புறத்தமிழரின் நிலங்களை முஸ்லீம் காடையர் உரிமையுடன் பறித்து கொள்வார்கள் உங்கடை அண்ணர்  ரெமி மார்ட்டிலை கவுட்டு  ஊத்தி போட்டு கவலையின்றி திரிவார் இப்பவும் ஊடகங்கள் அவரை கருணா அம்மான் என்றே விழிக்குது அந்த பெயரை கேட்டாவது மனுஷனை பழையமாதிரி இருக்க சொல்லுங்கோ .கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்வில் நிம்மதியாவது இருக்கணும் .

Link to comment
Share on other sites

8 hours ago, ரதி said:

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 

Paanch

என் சுயவிபரத்தைப் பாருங்கள் எந்த வயதிலும் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிக் குடிக்கும் விபரம்.😆

ரதி

உங்கள் சுயவிபரத்தைப் பாருங்கள் எந்த வயதிலும் விடத்தையும் பால் என நம்பிக்குடிக்கும் விபரம்.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

103719505_2694906190614423_8244394191977

 

 

 

இதுக்குள்ள எங்க அந்த தீபாவளி தீர்வைக் காணேல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்குள்ள எங்க அந்த தீபாவளி தீர்வைக் காணேல.

சம்பந்தன்... வாயாலை வடை வடை சுட்டே,
தமிழர்களின் பிரச்சினைகளை நீர்த்துப் போகச்  செய்த கயவன். 

அடுத்த தேர்தலில் ஆவது... மக்கள், திருந்த வில்லை என்றால்.... 
குற்றம்.... சம்பந்தன் மீது அல்ல. வாக்குப் போடும் மக்களில் தான்... பிழை உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

குற்றம்.... சம்பந்தன் மீது அல்ல. வாக்குப் போடும் மக்களில் தான்... பிழை உள்ளது

எங்கடை ஆக்களும் தமிழ்நாட்டு ஆக்களும் வோட்டை போட்டுட்டு மண் அள்ளி போட்டு திட்டியே பழகிவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

விக்கி வருவது நல்லதா ? சுமத்திரன் வருவது நல்லதா ? என்றால் விக்கி வெல்வதே மேல் மற்றபடி சுமத்திரன் எனும் ஆள் பின்வீட்டுக்குள்ளால் அரசியலுக்கு வந்து இலங்கைத்தமிழரின் அனைத்து அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் ஏன் தமிழ் தேசிய கூத்தமைப்பு உடைவுக்கு ஒத்தை  ஆளா நின்று அனைத்தையும் இல்லாமல் பண்ணியுள்ளார் வெறும் சொறிலங்கா இனவாத அரசு எறியும்  எலும்புத்துண்டுகளுக்கா  ஒன் மான் சோ காட்டுறார் .அவரை எதிர்ப்பது என்றால் இவரை  கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை.

சுமத்திரன் வெற்றி பெற்றால் கிழக்கில் எஞ்சி இருக்கும் எல்லைப்புறத்தமிழரின் நிலங்களை முஸ்லீம் காடையர் உரிமையுடன் பறித்து கொள்வார்கள் உங்கடை அண்ணர்  ரெமி மார்ட்டிலை கவுட்டு  ஊத்தி போட்டு கவலையின்றி திரிவார் இப்பவும் ஊடகங்கள் அவரை கருணா அம்மான் என்றே விழிக்குது அந்த பெயரை கேட்டாவது மனுஷனை பழையமாதிரி இருக்க சொல்லுங்கோ .கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்வில் நிம்மதியாவது இருக்கணும் .

இருவர் வருவதும் நல்லதிற்கில்லை...ஆனால் இருவரிலும் சும் சிறந்தவர் என்பது எனது அபிப்பிராயம் [கவனிக்க விக்கியை விட சும் திறம் ...அதற்காக சும் சிறந்தவர் என்றோ அவரது அரசியலை ஆதரிக்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை.].
ஒரு மாகாண சபையே வழி  நடத்த முடியாதவர் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிப்பார் என்று எதிர் பார்க்கிறீர்கள் 
சும் வெளிப்படையாய் கதைப்பதால் எல்லாவற்றையும் தூக்கி அவர் தலையில் போடுகிறீர்கள்...ஏன் மாவையாலோ அல்லது மற்றவர்களாலோ ஒன்றும் செய்ய முடியாது உள்ளது ...ஏன் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகள்  எழவில்லை ..சும் கூட்டமைப்பை தன்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு திறமையும் இருக்குது என்று தானே அர்த்தம்...அதை ஏன் தமிழர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த கூடாது?
சும் ஒரு 5% மக்களுக்கு ஏதோ செய்ய வேணும் என்று நினைப்பார் ...செய்வார் ...ஆனால் விக்கி சிங்கலவரோடு சேர்ந்து நின்று கொண்டு மெளனமாய் தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு நிற்பார் 
இருவருமே கொழும்பு மேட்டுக்குடிகள், இருவருக்கும் தமிழர்களது வலி புரியாது .
கிழக்கை ,கிழக்கில் போட்டி இடுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...கருணா வெல்லாட்டிலும் பிள்ளையான், அதை விட நிறைய புது முகங்கள் போட்டி இடுகின்றனர்...முஸ்லீம் கட்சிகள் மூன்றாக பிரிந்து தான் போட்டி இடுகின்றனர் .[தேர்தலுக்கு பின்னர் சேருவீனமோ தெரியாது]...மட்டுவில் 5 இடங்களில் 4 இடங்களை தமிழர்கள் பிடித்து விட்டினம் என்றால் பின்னர் பிரச்சனை இல்லை .
கூட்டமைப்பு போன தடவை அம்பாறையை முஸ்லீம் எம்பிக்கு வீட்டுக் கொடுத்த மாதிரி இந்த தடவை விட  கூடாது.
அங்கிருக்கும் மக்கள் இன்னும் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மட்டு,அம்பாறையில் கூட்டமைப்பில்,மற்றைய கட்சிகளில்  நிறைய இள  வயது புதுமுகங்கள் போட்டி இடுகின்றனர். 
பிள்ளையான் போன்றோர் வெற்றி பெற்றால் சிறப்பு.

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தமிழ் மக்களுக்கு அரநியல் தீர்வு வாங்கித் தருவோம் என்பவர்களை நிராகரிக்க வேணும்.பின் எல்லாம் சுபமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இருவர் வருவதும் நல்லதிற்கில்லை...ஆனால் இருவரிலும் சும் சிறந்தவர் என்பது எனது அபிப்பிராயம் [கவனிக்க விக்கியை விட சும் திறம் ...அதற்காக சும் சிறந்தவர் என்றோ அவரது அரசியலை ஆதரிக்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை.].
ஒரு மாகாண சபையே வழி  நடத்த முடியாதவர் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிப்பார் என்று எதிர் பார்க்கிறீர்கள் 
சும் வெளிப்படையாய் கதைப்பதால் எல்லாவற்றையும் தூக்கி அவர் தலையில் போடுகிறீர்கள்...ஏன் மாவையாலோ அல்லது மற்றவர்களாலோ ஒன்றும் செய்ய முடியாது உள்ளது ...ஏன் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகள்  எழவில்லை ..சும் கூட்டமைப்பை தன்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு திறமையும் இருக்குது என்று தானே அர்த்தம்...அதை ஏன் தமிழர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த கூடாது?
சும் ஒரு 5% மக்களுக்கு ஏதோ செய்ய வேணும் என்று நினைப்பார் ...செய்வார் ...ஆனால் விக்கி சிங்கலவரோடு சேர்ந்து நின்று கொண்டு மெளனமாய் தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு நிற்பார் 
இருவருமே கொழும்பு மேட்டுக்குடிகள், இருவருக்கும் தமிழர்களது வலி புரியாது .
கிழக்கை ,கிழக்கில் போட்டி இடுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...கருணா வெல்லாட்டிலும் பிள்ளையான், அதை விட நிறைய புது முகங்கள் போட்டி இடுகின்றனர்...முஸ்லீம் கட்சிகள் மூன்றாக பிரிந்து தான் போட்டி இடுகின்றனர் .[தேர்தலுக்கு பின்னர் சேருவீனமோ தெரியாது]...மட்டுவில் 5 இடங்களில் 4 இடங்களை தமிழர்கள் பிடித்து விட்டினம் என்றால் பின்னர் பிரச்சனை இல்லை .
கூட்டமைப்பு போன தடவை அம்பாறையை முஸ்லீம் எம்பிக்கு வீட்டுக் கொடுத்த மாதிரி இந்த தடவை விட  கூடாது.
அங்கிருக்கும் மக்கள் இன்னும் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மட்டு,அம்பாறையில் கூட்டமைப்பில்,மற்றைய கட்சிகளில்  நிறைய இள  வயது புதுமுகங்கள் போட்டி இடுகின்றனர். 
பிள்ளையான் போன்றோர் வெற்றி பெற்றால் சிறப்பு.

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

எதிர்வு கூறல்களுக்கு அப்பால் இதுவரை நடந்ததை  கவனிக்கணும் சுத்துமாத்து கூட்டமைப்புக்குள் வரும்போதே சொன்னதுதான் இதுவரையும் நடந்து இருக்கிறது சும்  5வீதம் செய்யணும் என்கிறவர் இதுவரைக்கும் என்ன செய்தவர் ? இனிமேல் செய்வார் என்று எப்படி நம்புகிறீர்கள் .

மாவையே மற்ற கூட்டமோ அல்லது சைக்கிள் கூட்டமோ விக்கியரோ யார்வந்தாலும் கோத்தாவின் கொலையுதிர்காலத்தில் யாருமே வாய் திறக்க போவதில்லை ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிரான வம்புத்தனம்கள்  செய்ய மாட்டினம் இவர் வந்தால் அடுத்த கோத்தபாயாவாக தமிழ் தேசியத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவார் இலங்கையில் தமிழரின் இருப்பே கேள்விகுள்ளாகும் .

கிழக்கில் முஸ்லீம் கட்சிகள்  இதுவரை எப்படி நடந்துகொண்டனவோ அதில் இருந்துதன்னும்  என்ன நடக்குமென்று சொல்லவா வேண்டும் ? 

ஐந்தில் நாலு என்பது உண்மையாகணும் கடவுளை வேண்டுங்க அல்லது அதிசயம் நடக்கணும் .

6 hours ago, ரதி said:

அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

ம்.....   ம்....    அதே

Link to comment
Share on other sites

23 hours ago, nunavilan said:

103719505_2694906190614423_8244394191977

 

 

 

2018ல இரு மோசமான சுமந்திரனும் ரணிலும் தமிழனை ஏமாற்ற போட்ட புனைச்செய்தி.

எங்க அந்த எழுத்துமூல உறுதியளித்து?

மோசமான ஏமாற்று பேர்வழியான சுமந்திரன் அந்த எழுத்துமூல உறுதியை இப்பவாவது பகிரங்கபடுத்த முடியுமா?

சுயலாபத்துக்காக தமிழனை அழிக்க விரும்புறதுகள் இன்னும் சுமந்திரன், டக்ளஸ், கருணா, சம்பந்தன்  போன்றதுகளுக்கு பின்னால அலையுதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ம்.....   ம்....    அதே

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

 பொறுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

உங்கட கொண்ணரை ரவுடி, கொலைகாரன் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் கேட்டு மரியாதை இழக்காது எம்மோடு வாருங்கள் – விக்னேஸ்வரனை அழைக்கிறார் சங்கரி

1577684519-Anantha-Sangaree-2.jpg?189db0&189db0

விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, விக்னேஸ்வரன் தனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்றும் அதற்கான அழைப்பினை இன்றும் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (15) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘எங்களுக்கும் நிதியின் தேவை உள்ளது. நான் இல்லை என்று சொல்லவில்லை. விக்னேஸ்வரனை எனது கட்சியில் வந்து இணையுமாறு அழைப்பை விடுகின்றேன். அவர் இப்பொழுதே வந்து எனது கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும்.

அதைவிடுத்து தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியின் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் என்று விக்னேஸ்வருக்கு ஆலோசனை கூறுகிறேன். அவரின் கட்சியில் இருந்து எவராவது எங்களுடைய ஆதரவினை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.’ – என்றார்.

 

https://newuthayan.com/பணம்-கேட்டு-மரியாதை-இழ/

மரியாதை இழந்தவர் சொல்கிறார் 🤣

 

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

பணம் கேட்டு மரியாதை இழக்காது எம்மோடு வாருங்கள் – விக்னேஸ்வரனை அழைக்கிறார் சங்கரி

இந்தியன் குடுக்குற பணத்தில எவ்வளவு பங்கு விக்கிக்கு குடுக்க ரெடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

எதிர்வு கூறல்களுக்கு அப்பால் இதுவரை நடந்ததை  கவனிக்கணும் சுத்துமாத்து கூட்டமைப்புக்குள் வரும்போதே சொன்னதுதான் இதுவரையும் நடந்து இருக்கிறது சும்  5வீதம் செய்யணும் என்கிறவர் இதுவரைக்கும் என்ன செய்தவர் ? இனிமேல் செய்வார் என்று எப்படி நம்புகிறீர்கள் .

மாவையே மற்ற கூட்டமோ அல்லது சைக்கிள் கூட்டமோ விக்கியரோ யார்வந்தாலும் கோத்தாவின் கொலையுதிர்காலத்தில் யாருமே வாய் திறக்க போவதில்லை ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிரான வம்புத்தனம்கள்  செய்ய மாட்டினம் இவர் வந்தால் அடுத்த கோத்தபாயாவாக தமிழ் தேசியத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவார் இலங்கையில் தமிழரின் இருப்பே கேள்விகுள்ளாகும் .

கிழக்கில் முஸ்லீம் கட்சிகள்  இதுவரை எப்படி நடந்துகொண்டனவோ அதில் இருந்துதன்னும்  என்ன நடக்குமென்று சொல்லவா வேண்டும் ? 

ஐந்தில் நாலு என்பது உண்மையாகணும் கடவுளை வேண்டுங்க அல்லது அதிசயம் நடக்கணும் .

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

கூல் டவுண் போய் தண்ணீர் குடியுங்கோ..நான் ஏதோ சும்மின் ஆதரவாளர் மாதிரி என் மீது பார்ய்கிறீர்கள் ...என்ட அண்ணனுக்கு எதிராய்  கதைத்தற்காக நானும் சும்முடன் கோபமாய் தான் இருக்க வேண்டும் ...ஆனால்,எல்லாத்துக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா  
 

20 hours ago, பெருமாள் said:

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

நான் சுமத்திரன் கதைத்த வீடியோவை பார்த்தனான் ..தேவையில்லாத படம் காட்டாமல் உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.
 

12 hours ago, MEERA said:

உங்கட கொண்ணரை ரவுடி, கொலைகாரன் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.

அங்கால  ஒருத்தர் கொமடி பீஸ் என்கிறார், நீங்கள் கொலைகாரன் என்கிறீர்கள்  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

.என்ட அண்ணனுக்கு எதிராய்  கதைத்தற்காக நானும் சும்முடன் கோபமாய் தான் இருக்க வேண்டும் ...ஆனால்,எல்லாத்துக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா  

👍

பலர் இங்கே கனவு உலகத்தில் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

பலர் இங்கே கனவு உலகத்தில் தான்.

நாங்க கனவு உலகில் இருப்பவர்கள்தான் ஆனால் சுமத்திரன் தேர்தல் திணைக்களத்தில் குடுத்த வந்த தகப்பனின் பெயரையே பயத்தில் ஏனுங்க மாத்தி போட்டார் சிங்களவர்களே  சுமத்திரனை  நக்கலடிக்கும் நிலையில் உங்கடை ஆளின் நிலைமை .

xM.-A.-Sumanthiran-FRAUD.jpg.pagespeed.ic.7uhnVCLWOs.webp

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

மேல் உள்ளது சுமத்திரன் தேர்தல் திணைக்களத்தில் கொடுத்த பதிவு .

உண்மையானது https://en.wikipedia.org/wiki/M._A._Sumanthiran இங்கெல்லாம் அப்படி அப்படி சுத்துமாத்து செய்தால் ஆள் உள்ளே களி  சாப்பிடணும் .

 

 

1 hour ago, ரதி said:

நான் சுமத்திரன் கதைத்த வீடியோவை பார்த்தனான் ..தேவையில்லாத படம் காட்டாமல் உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.