Jump to content

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே 🙏 நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , 

இப்ப‌டி ஒரு திரி யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் இத‌ற்கு முத‌ல் திற‌ந்தின‌ம்மோ தெரியாது , நேர‌ம் இருக்கும் போதெல்லாம் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதும் ஆக்க‌ங்க‌ளை வாசிப்பேன் , 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌துக‌ளையும் வாசிப்பேன் 💪🙏

சின்ன‌னில் எம் முன்னோர்கள் எம‌க்கு சொல்லி த‌ந்த‌ ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை ம‌ற்றும் எம் க‌ண்ணால் க‌ண்ட‌ ந‌ல்ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ப் போர‌தும்  இல்ல‌ ,

த‌மிழீழ‌த்தில் திரும‌ண‌ நிக‌ழ்வில் இருந்து சாம‌த்திய‌ வீடு பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்வுக‌ளில் நாம் க‌ல‌ந்து கொண்டு இருப்போம் ,

சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌ நிக‌ழ்வு , தமிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் நட‌ந்த‌ திருமண‌ங்க‌ள் , மாப்பிளைக்கு பால த‌லைக்கு வைத்து குளிப்பாட்டி ம‌ன‌வ‌ரையில்  உக்கார‌ வைத்து திரும‌ண‌ பெண்ண‌ அமைதியாய் கூட்டி வ‌ந்து மாப்பிளைக்கு ப‌க்க‌த்தில்  உக்கார‌ வைத்து ஆலாத்தி எடுத்து பிற‌க்கு கோயிலில் வைத்து தாலி க‌ட்டுவ‌து தான் ஊர் திரும‌ண‌ முறை ,

புல‌ம்பெயர் நாட்டு திரும‌ண‌ம் மாப்பிளை ம‌ன‌வ‌ரையில் இருப்பார் , திரும‌ண‌ பெண்ண‌ பார்த்தா அவாவின் தோழிக‌ளுட‌ன் ஆட்ட‌த்துட‌ன் வ‌ருவா மாப்பிளையிட‌ம் 😁

ஏன் இந்த திடிர் மாற்ற‌ங்க‌ள் குறுகிய‌ காலங்க‌ளில் 😉

என‌க்கு இப்ப‌டியான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் சுத்த‌மாய் பிடிக்காது , ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அது பிடித்தா அதில் நாம் த‌லையிட‌ முடியாது அது அவ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விருப்ப‌ம் என்று க‌ட‌ந்து செல்வ‌து தான் புத்திசாலித் த‌ன‌ம் 😉 ,

என‌து சொந்த‌ங்க‌ள் கொண்டாட்ட‌த்துக்கு என்னை அழைப்பின‌ம் , ஆவ‌த்துக்கு பாவ‌ம் இல்லை என்று ஏதாவ‌து பொய்யை சொல்லி கொண்டாட்ட‌த்தில் நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை , க‌ட‌சியில் உற‌வுக‌ளுக்கே தெரிந்து விட்ட‌து இவ‌ன் கூப்பிட்டா வ‌ர‌ மாட்டான் அழைப்பித‌ல் குடுப்ப‌த‌ விட‌ குடுக்காம‌ விட‌லாம் என்று , இப்ப‌ என்னை கொண்டாட்ட‌த்துக்கு அழைப்ப‌து இல்ல‌ 😁

என்ர‌ சொந்த‌மும் மேல‌ நான் எழுதின‌த‌ போல‌ ஊர் திரும‌ண‌ முறைய‌ ம‌ற‌ந்து அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளுக்கு ஆட்ட‌ம் பாட்ட‌முட‌ன் திரும‌ண‌த்த‌ செய்து வைக்கின‌ம் ,

கால‌ங்க‌ள் போக‌ போக‌ வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வை போல‌ த‌மிழ‌ர்க‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ளும் புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ட‌க்கும் 😉

 

இந்த‌ திரி எம் இன‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ திற‌க்க‌ வில்லை , சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌மும் புல‌ம்பெய‌ர் நாட்டு திரும‌ண‌மும் ப‌ற்றிய‌து ,நான் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தேன் என்ற‌த‌ புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 

யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் உங்க‌ள் ப‌தில‌ தாரால‌மாய் எழுத‌லாம் , இத‌ ப‌ற்றி கொஞ்ச‌ம் விவாதிப்போம் உற‌வுக‌ளே 

பைய‌ன்26 

 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

கால‌ங்க‌ள் போக‌ போக‌ சிறு மாற்ற‌ங்க‌ள்  நிக‌ழும் த‌ம்பி ; என‌க்கும் ஒரு சில‌ கொண்டாட்ட‌ங்ளை பார்க்கும் போது இது கொஞ்ச‌ம் ஓவ‌ர் மாதிரி தெரியும் ; உற‌வுக‌ளின் கொண்டாட்ட‌ம் ப‌ழ‌கி விட்டோம் அழைத்தால் போய் தான் ஆக‌னும் ;

த‌ம்பி க‌ட‌வுள் உன‌க்கு த‌ந்த‌ பெரிய‌ ப‌ரிசு சொந்த‌ம்  அவ‌ர்க‌ள் அன்போடு அழைக்கும் போது அவ‌ர்க‌ளுக்கு  பொய் சொல்லி கொண்டாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் வில‌கி இருப்ப‌து த‌ம்பி சொந்த‌ங்க‌ளுக்கு ம‌ரியாதை கொடுப்ப‌து இல்லை  போல் ஆகிவிடும் 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌ம்பிக்கு திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் போது சொந்த‌ம் என்று யார் வ‌ருவார்க‌ள் த‌ம்பியின் திரும‌ண‌த்தை யார் முன் நின்று ந‌ட‌த்தி வைப்பின‌ம் ; கொஞ்ச‌ம் யோசிச்சு பார்

வாழ்வ‌து ஒருமுறை தான் அந்த‌ வாழ்க்கையை அன்போடு வாழ‌ ப‌ழ‌கு  , கொண்டாட்ட‌ம் பிடிக்காட்டியும் கொஞ்ச‌ நேர‌ம் உற‌வுக‌ளுட‌ன் ம‌ன‌ம் விட்டு க‌தைத்து திரும‌ண‌ த‌ம்ப‌திக‌ளை வாழ்த்தி விட்டு வ‌ருவ‌து தான் ம‌னித‌ மாண்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பையன் ...நாம் வாழ்ந்த காலம் வேறு இப்போதைய காலம் வேறு .மாற்றங்களை ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும் . தற்போது மணமக் கள்   கலியாணம் தங்கள் கொண்டடமாக் தான் பார்க்கிறார்கள் .

திருமணத்துக்கு  பின் இதுவரை வாழ்ந்த கொண்டாடட வாழ்வு வேறுபாடும் . எனவே பையனோ / பெண்ணோ  நடப்புகளுடன் கொண்டாடும் இறுதி கொண்டாடடமாய்  கருதி அந்த நாளை அதி உச்ச மகிழ்வோடு கொண்டாடுகின்றனர்.  ஆடலும் பாடலும் அவர்களுக்கு பிடித்தமானது எனவே ஆடியும் பாடியும் கொண்டாடுகின் றனர் . முன்பு  ஊர் புகழ கொண்டாடினர் இப்பொது தாம் மகிழ கொண்டாடுகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, anuja said:

கால‌ங்க‌ள் போக‌ போக‌ சிறு மாற்ற‌ங்க‌ள்  நிக‌ழும் த‌ம்பி ; என‌க்கும் ஒரு சில‌ கொண்டாட்ட‌ங்ளை பார்க்கும் போது இது கொஞ்ச‌ம் ஓவ‌ர் மாதிரி தெரியும் ; உற‌வுக‌ளின் கொண்டாட்ட‌ம் ப‌ழ‌கி விட்டோம் அழைத்தால் போய் தான் ஆக‌னும் ;

த‌ம்பி க‌ட‌வுள் உன‌க்கு த‌ந்த‌ பெரிய‌ ப‌ரிசு சொந்த‌ம்  அவ‌ர்க‌ள் அன்போடு அழைக்கும் போது அவ‌ர்க‌ளுக்கு  பொய் சொல்லி கொண்டாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் வில‌கி இருப்ப‌து த‌ம்பி சொந்த‌ங்க‌ளுக்கு ம‌ரியாதை கொடுப்ப‌து இல்லை  போல் ஆகிவிடும் 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌ம்பிக்கு திரும‌ண‌ம் ந‌ட‌க்கும் போது சொந்த‌ம் என்று யார் வ‌ருவார்க‌ள் த‌ம்பியின் திரும‌ண‌த்தை யார் முன் நின்று ந‌ட‌த்தி வைப்பின‌ம் ; கொஞ்ச‌ம் யோசிச்சு பார்

வாழ்வ‌து ஒருமுறை தான் அந்த‌ வாழ்க்கையை அன்போடு வாழ‌ ப‌ழ‌கு  , கொண்டாட்ட‌ம் பிடிக்காட்டியும் கொஞ்ச‌ நேர‌ம் உற‌வுக‌ளுட‌ன் ம‌ன‌ம் விட்டு க‌தைத்து திரும‌ண‌ த‌ம்ப‌திக‌ளை வாழ்த்தி விட்டு வ‌ருவ‌து தான் ம‌னித‌ மாண்பு

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் 
ந‌ன்றி அக்கா & அத்தான்

ஒரு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌த்துக்கு போயிட்டு ம‌ற்ற‌ சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌த்துக்கு போகாட்டி குறை சொல்லி க‌தைப்பின‌ம் , நேரா சொன்னா உங்க‌ட‌ கொண்டாட்ட‌த்துக்கு வ‌ர‌ மாட்டேன் என்றால் அது அத்தை மாமா மாரின் ம‌ன‌சை பாதிக்கும் , அது தான் ஆவ‌த்துக்கு பாவ‌ம் இல்ல‌ என்று லையிட்ட‌ சின்ன‌ பொய் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிலாமதி said:

வணக்கம் பையன் ...நாம் வாழ்ந்த காலம் வேறு இப்போதைய காலம் வேறு .மாற்றங்களை ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும் . தற்போது மணமக் கள்   கலியாணம் தங்கள் கொண்டடமாக் தான் பார்க்கிறார்கள் .

திருமணத்துக்கு  பின் இதுவரை வாழ்ந்த கொண்டாடட வாழ்வு வேறுபாடும் . எனவே பையனோ / பெண்ணோ  நடப்புகளுடன் கொண்டாடும் இறுதி கொண்டாடடமாய்  கருதி அந்த நாளை அதி உச்ச மகிழ்வோடு கொண்டாடுகின்றனர்.  ஆடலும் பாடலும் அவர்களுக்கு பிடித்தமானது எனவே ஆடியும் பாடியும் கொண்டாடுகின் றனர் . முன்பு  ஊர் புகழ கொண்டாடினர் இப்பொது தாம் மகிழ கொண்டாடுகிறார்கள் .

வ‌ண‌க்க‌ம் நிலா ( அக்கா )

நீங்க‌ள் சொல்லுவ‌தும் ச‌ரி தான் ,
ஊரில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ப‌ழைய‌கால‌ திரும‌ண‌ விதிமுறைய‌ இப்ப‌வும் க‌டை பிடிக்கின‌ம் , ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் அப்ப‌டி இல்ல‌ அக்கா ,  
இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் அவையின் விருப்ப‌த்துக்கு ஏற்ற‌ போல் திரும‌ண‌ நிக‌ழ்வை செய்யின‌ம் , அது சில‌ரின் பார்வையில் வெறுப்பு க‌ச‌ப்புபாக‌ கூட‌ இருக்க‌லாம் ,

இவ‌ர்க‌ளே இப்ப‌டி என்றால் இவ‌ர்க‌ளுக்கு பிற‌க்க‌ போர‌ பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ள் 20வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின்  திரும‌ண‌ நிக‌ழ்வுக்கு நிக‌ரா எம்ம‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு அமையும்  😉 

த‌மிழ‌ர்க‌ளின் மொழி காலாச்சார‌ம் எல்லாம் மெது மெதுவாய் அழிந்துடும் கால‌ போக்கில் புல‌ம்பெய‌ர் நாட்டில்   , 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நடக்கிறதெல்லாம்  திருமண நிகழ்வு இல்லை அப்பன்!  பாக்கவே எரிச்சலாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இப்ப நடக்கிறதெல்லாம்  திருமண நிகழ்வு இல்லை அப்பன்!  பாக்கவே எரிச்சலாய் இருக்கும்.

உண்மை தான் தாத்தா பார்க்க‌ அ‌ருவ‌ருப்பாக‌ இருக்கும் /

Link to comment
Share on other sites

புலப்பெயரிகளில் தங்கள் பிள்ளை அந்நியமொழியில் கதைப்பதை பார்த்து கிளுகிளுப்பு ஆனந்தம்  அடைவதில் எம்மினத்தை போல் வேறு ஒருவரும் இல்லை இதுதான் அடிப்படை கலாசார உடைவுக்கு  காரணம் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இப்ப நடக்கிறதெல்லாம்  திருமண நிகழ்வு இல்லை அப்பன்!  பாக்கவே எரிச்சலாய் இருக்கும்.

 

6 hours ago, பையன்26 said:

உண்மை தான் தாத்தா பார்க்க‌ அ‌ருவ‌ருப்பாக‌ இருக்கும் /

சில திருமணங்கள்... அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளுடன்...
மற்றவர்களுக்கு... "பவர்" காட்டுவதற்காக செய்வதைப் பார்க்கும் போது...
அவர்கள்... மற்றவர்களின் பார்வையில், தாழ்ந்து விடுகின்றார்கள் என்பதை, அவர்கள் சிந்திப்பது இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, spyder12uk said:

புலப்பெயரிகளில் தங்கள் பிள்ளை அந்நியமொழியில் கதைப்பதை பார்த்து கிளுகிளுப்பு ஆனந்தம்  அடைவதில் எம்மினத்தை போல் வேறு ஒருவரும் இல்லை இதுதான் அடிப்படை கலாசார உடைவுக்கு  காரணம் .

 

 

உப்ப‌டியா ஆட்க‌ளுக்கு ,
இப்ப‌டி சொன்னாத் தான் ரோச‌ம் வ‌ரும் ,

அன்னைத் த‌மிழ் வாயால் அம்மாவை ம‌ம்மி என்று அழைத்தாய் வெள்ளைக் கார‌ன் தான் உன‌க்கு அப்ப‌னா , 


நானும் என‌து ந‌ண்ப‌ர்க‌ளும் த‌மிழில் தான் க‌தைப்போம்  ,

எங்க‌ளை பார்த்து இங்க‌ பிற‌ந்த‌ பிள்ளைக‌ளும் ஒழுங்கா த‌மிழில் க‌தைத்தா அது எங்க‌ளுக்கு பெரும் ம‌கிழ்ச்சி ,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய திருமண நிகழ்வுகள் பற்றிய உங்கள் ஆதங்கத்தில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. உங்கள் தரப்பு நியாயத்தைப் பிரதிபலிக்கும் வகையில், எனது மகள் சோம.அழகு வேறு இணையத்தில் எப்போதோ அங்கத நடையில் (sarcastic) வரைந்த கட்டுரையின் இணைப்பு

http://puthu.thinnai.com/?p=34480

அந்த இணையத்தில் இன்னும் (வேண்டுமென்றே) பழைய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள். மன்னிக்கவும். 

 

Link to comment
Share on other sites

பையன்,

திருமணம் என்றாலே சந்தோசமான நிகழ்வு தானே. பாட்டு, ஆட்டம் கொண்டாட்டம் இருந்தால் தான் அது சோபிக்கும். மனத்துக்கு இதமாகவும் இருக்கும். 

எனக்கு இப்போது இளைய சமுதாயத்தினர் நடத்தும் திருமண நிகழ்வுகள் தான் மிகவும் சந்தோசத்தைக்  கொடுக்கின்றது. முன்பெல்லாம் திருமண வீடு என்றால் எல்லோரும் ஏதோ சீரியசாக  முகங்களில் இறுக்கத்துடன் பாரம்பரிய சடங்குகள் முடிந்தவுடன் சாப்பாடு,  பின்னர் சாப்பிட்ட கைகழுவி ஈரம் காய்வதற்குள் எழுந்து  பஸ்ஸுக்கு நிற பது  போல்  கியுவில் நின்று  மொய் குடுத்து குறுப் போட்டோ எடுத்துவிட்டு அவசரம் அவசமாக கிளம்பிவிடுவார்கள். இலங்கையிலும் அதையே அவதானித்தேன் ஏனோ தானோ என்று வந்துவிட்டு  ஓடிவிடுவார்கள். போட்டோக்களை, வீடியோவைப்  பார்ததால் எல்லோரும் உம்மென்று முகத்தை  வைத்திருப்பார்கள். 

ஆனால் புலம் பெயர் நாடுகளில்  இபோதைய இளைய தலைமுறையினர் சந்தோசமாக ஆடல் பாடல்களுடன் நிகழ்வுகளை செய்யும் போது அதைப் பார்கக  மிக மகிழ்வாக உள்ளது. வந்த விருந்தினரும் மண மக்களுடன் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளார்கள்     வாழ்வது ஒரு முறை தானே. அதை ஜாலியாக வாழ்ந்துவிட்டு போவது தப்பு இல்லையே.

ஆனால் திருமணத்தை நடத்துபவர்கள் தமது தனிப்பட்ட  பொருளாதார நிலையைக் கணக்கிட்டு, அதற்கேற்ற முறையில் திட்டமிட்டு சிறப்பாக அதை நடத்த வேண்டும் என்பது மிக முக்கியம். 

மக்களின் கலாச்சாரம் என்பது ஒரு இடத்தில் தேங்கி நிற்கும்  குட்டை அல்ல. தெளிவான நீரோடையாக ஒடிசெல்வது.  காலத்துக்கு காலம் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை. அது எமது சக்திக்கு அப்பாற்பட்டது.  அதையிட்டு கவலைப்பட்டு நடப்பு வாழ்ககையை உங்கள் இளமையைத தொலைத்தால் அது திரும்ப வராது பையன். ஆகவே நடப்பு வாழ்ககையை மகிழ்வாக வாழுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

பையன்,

திருமணம் என்றாலே சந்தோசமான நிகழ்வு தானே. பாட்டு, ஆட்டம் கொண்டாட்டம் இருந்தால் தான் அது சோபிக்கும். மனத்துக்கு இதமாகவும் இருக்கும். 

எனக்கு இப்போது இளைய சமுதாயத்தினர் நடத்தும் திருமண நிகழ்வுகள் தான் மிகவும் சந்தோசத்தைக்  கொடுக்கின்றது. முன்பெல்லாம் திருமண வீடு என்றால் எல்லோரும் ஏதோ சீரியசாக  முகங்களில் இறுக்கத்துடன் பாரம்பரிய சடங்குகள் முடிந்தவுடன் சாப்பாடு,  பின்னர் சாப்பிட்ட கைகழுவி ஈரம் காய்வதற்குள் எழுந்து  பஸ்ஸுக்கு நிற பது  போல்  கியுவில் நின்று  மொய் குடுத்து குறுப் போட்டோ எடுத்துவிட்டு அவசரம் அவசமாக கிளம்பிவிடுவார்கள். இலங்கையிலும் அதையே அவதானித்தேன் ஏனோ தானோ என்று வந்துவிட்டு  ஓடிவிடுவார்கள். போட்டோக்களை, வீடியோவைப்  பார்ததால் எல்லோரும் உம்மென்று முகத்தை  வைத்திருப்பார்கள். 

ஆனால் புலம் பெயர் நாடுகளில்  இபோதைய இளைய தலைமுறையினர் சந்தோசமாக ஆடல் பாடல்களுடன் நிகழ்வுகளை செய்யும் போது அதைப் பார்கக  மிக மகிழ்வாக உள்ளது. வந்த விருந்தினரும் மண மக்களுடன் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளார்கள்     வாழ்வது ஒரு முறை தானே. அதை ஜாலியாக வாழ்ந்துவிட்டு போவது தப்பு இல்லையே.

ஆனால் திருமணத்தை நடத்துபவர்கள் தமது தனிப்பட்ட  பொருளாதார நிலையைக் கணக்கிட்டு, அதற்கேற்ற முறையில் திட்டமிட்டு சிறப்பாக அதை நடத்த வேண்டும் என்பது மிக முக்கியம். 

மக்களின் கலாச்சாரம் என்பது ஒரு இடத்தில் தேங்கி நிற்கும்  குட்டை அல்ல. தெளிவான நீரோடையாக ஒடிசெல்வது.  காலத்துக்கு காலம் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை. அது எமது சக்திக்கு அப்பாற்பட்டது.  அதையிட்டு கவலைப்பட்டு நடப்பு வாழ்ககையை உங்கள் இளமையைத தொலைத்தால் அது திரும்ப வராது பையன். ஆகவே நடப்பு வாழ்ககையை மகிழ்வாக வாழுங்கள். 

 

துல்ப‌ன் , உங்க‌ளின் விருப்ப‌த்த‌ சொல்லிய‌மைக்கு ந‌ன்றி ,

இங்கை இவ‌ர்க‌ள் ஆட்ட‌ம் பாட்ட‌ம் போட்டு ஆட‌ம்ப‌ர‌மாய் செய்தாலும் , த‌மிழீழ‌ திரும‌ண‌ நிக‌ழ்வை போல் வ‌ராது , த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌த்தை எல்லாம் ம‌ற‌ந்து இவ‌ர்க‌ள் செய்வ‌து திரும‌ண‌ கொண்டாட்ட‌ம் இல்ல‌ கேலி கூத்து , பொண்ணுக்கு அழ‌கு பொறுமைய‌ம்மா , திரும‌ண‌ பொண்ணு திரும‌ண‌த்தின் போது அமைதியாய் இருந்து புருஷ‌ன் தாலி க‌ட்டும் போது கையெடுத்து கும்பிட‌னும் , 

திரும‌ண‌ பெண்ணே ம‌ன‌வ‌ரைக்கு வ‌ரும் போது ஆட்ட‌ம் போட்டு கொண்டு வ‌ருகிறா , பார்க்கிற‌வைக்கு எரிச்ச‌ல‌ வ‌ர‌ வைக்கும் , இப்ப‌வே இந்த‌ ஆட்ட‌ம் என்றால் கொஞ்ச‌க் கால‌ம் க‌ழித்து  எப்ப‌டி எல்லாம் ஆட்ட‌ம் போடுவா என்று க‌ற்ப‌னை ப‌ண்ணி பாருங்கோ    , ஊரில் இப்ப‌டி  க‌ரும‌ம் பிடிச்ச‌ திரும‌ண‌ நிக‌ழ்வை நான் பார்த்த‌து இல்லை 😁 ,

உற‌வின‌ர்க‌ள் ஆலாத்தி எடுத்து 
கோயிலுக்கு எல்லாரும் ந‌ட‌ந்து போய் கோயிலில் வைத்து தாலி க‌ட்டி விட்டு , திரும‌ண‌ வீட்டில் வாய்க்கு ருசியாய் சாப்பிட்டு புகைப் ப‌ட‌ம் எடுத்து , சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ள் நாங்க‌ள் எங்க‌ளுக்கு பிடிச்ச‌ விளையாட்டு விளையாடி அந்த‌ நாள் அத‌ற்கு அடுத்த‌ நாள் என்று ச‌ந்தோச‌த்துக்கு குறையே இருக்காது  ஊர் திரும‌ண‌ நிக‌ழ்வில்   , 

விஸ்கி விராண்டி எல்லாம் ஊர் திரும‌ண‌ங்க‌ளில் அப்ப ‌ இல்ல‌  , இப்ப‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஊரில் போய் திரும‌ண‌ம் செய்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு விஸ்கி பாட்டி வைக்கின‌ம்  , 

புல‌ம்பெய‌ர் வாழ் த‌மிழ‌ர்க‌ள் தான் எல்லாத்தையும் கெடுத்த‌து , பிள்ளைக‌ளுக்கு த‌மிழ‌ர்க‌ளின் கலாச்சார‌த்த‌ சொல்லி குடுக்காம‌ அவ‌ர்க‌ளின் இஸ்ர‌த்துக்கு இட‌ம் குடுத்த‌தால் தான் க‌லியாண‌ நிக‌ழ்வு கேலி கூத்து நிக‌ழ்வு மாதிரி  போய் கிட்டு இருக்கு ,அதோடு ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளையும் ப‌ழுதாக்கி போட்டின‌ம் புல‌ம்பெய‌ர் வாழ் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள்   ,   

 

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , எழுதுங்கோ விவாதிப்போம் துல்ப‌ன் 😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

 

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , எழுதுங்கோ விவாதிப்போம் துல்ப‌ன் 😉

 

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா நாங்கள் இரண்டு தோணியில் பயணம் செய்கிறோம்.பிள்ளைகளையும் இதே மாதிரி பயணி என்று கட்டாயப்படுத்துகிறோம்.அதற்கு அடுத்த தலைமுறை ஒரு தோணியில் பயணிக்கும்.
அப்போது இந்தக் கேள்வியே இராது.

நீங்கள் ஊரைப்பற்றி கனவு காணும் போது அங்கு நடக்கும் நிஜங்களையும் கேட்டறியுங்கள்.
ஊரில் திருமணம் போன்ற கொண்டாட்டங்கள் திருமண மண்டபத்தோடு முடிவடைகிறது.இப்படியே ஒவ்வொரு கொண்டாட்டமும்.
    நாங்கள் ஊருக்கு விடுமுறையில் போகும் போது இங்கேயுள்ள கலாச்சாரங்களையும் அங்கே கொண்டு போய் பரப்புகிறோம்.அவர்களும் இறுக பற்றிக் கொண்டு பரப்புகிறார்கள்.
   மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் நடப்பதை ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும்.
            கொரோனாவோடு பழகுற மாதிரி இதையும் பழகிக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

யார் சொன்ன‌து நான் ஊருக்கு போக‌ மாட்டேன் என்று , சிங்க‌ள‌வ‌னுக்கு ப‌ய‌ந்தா எம‌து இல‌க்கை எப்ப‌டி அடைவ‌து முதிய‌வ‌ரே , புலிப்பால் குடித்து வ‌ள‌ந்த‌ என‌க்கு 💪 க‌ழுதை பால் தேவை இல்லை 😉

என‌க்கு க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கு கலாச்ச‌ர‌ம் முக்கிய‌ம் இல்லாட்டி ஒன்னும் செய்ய‌ ஏலாது , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:
49 minutes ago, பையன்26 said:

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , எழுதுங்கோ விவாதிப்போம் துல்ப‌ன் 😉

 

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

பையா 2015 இல் ஊருக்கு போனபோது பழைய நினைப்பிலேயே போனேன்.வீட்டுக்கு வீடு ஆண் பெண் வயது வித்தியாசமின்றி கட்டிப் பிடித்து கக் பண்ணுகிறார்கள்.
இங்கேயிருந்து போன எனக்கு ஆச்சரியமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

சுவை தம்பிக்கு கலியாணம் இல்லைப் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா 2015 இல் ஊருக்கு போனபோது பழைய நினைப்பிலேயே போனேன்.வீட்டுக்கு வீடு ஆண் பெண் வயது வித்தியாசமின்றி கட்டிப் பிடித்து கக் பண்ணுகிறார்கள்.
இங்கேயிருந்து போன எனக்கு ஆச்சரியமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

சுவை தம்பிக்கு கலியாணம் இல்லைப் போல இருக்கு.

ஈழப்பிரியன் தாத்தா உங்களுக்கு விழங்குது. ஆனால் எங்கடை பையன் அண்ணாவுக்கு விழங்குதில்லையே..அது சரி கலியானம் என்டால் என்ன.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா நாங்கள் இரண்டு தோணியில் பயணம் செய்கிறோம்.பிள்ளைகளையும் இதே மாதிரி பயணி என்று கட்டாயப்படுத்துகிறோம்.அதற்கு அடுத்த தலைமுறை ஒரு தோணியில் பயணிக்கும்.
அப்போது இந்தக் கேள்வியே இராது.

நீங்கள் ஊரைப்பற்றி கனவு காணும் போது அங்கு நடக்கும் நிஜங்களையும் கேட்டறியுங்கள்.
ஊரில் திருமணம் போன்ற கொண்டாட்டங்கள் திருமண மண்டபத்தோடு முடிவடைகிறது.இப்படியே ஒவ்வொரு கொண்டாட்டமும்.
    நாங்கள் ஊருக்கு விடுமுறையில் போகும் போது இங்கேயுள்ள கலாச்சாரங்களையும் அங்கே கொண்டு போய் பரப்புகிறோம்.அவர்களும் இறுக பற்றிக் கொண்டு பரப்புகிறார்கள்.
   மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் நடப்பதை ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும்.
            கொரோனாவோடு பழகுற மாதிரி இதையும் பழகிக் கொள்ளுங்கள்.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , கொரோனாவுக்கு முத‌ல் என‌து சித்தியின் ம‌க‌னுக்கு திரும‌ண‌ம் ந‌ட‌ந்திச்சு பார்க்க‌வே எவ‌ள‌வு ஆசையா இருந்திச்சு , சின்ன‌னில் நான் பார்த்த‌ அதே நிக‌ழ்வுக‌ளை போல் இருந்திச்சு ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ ,

எம் க‌லாச்சார‌ம் அழிய‌ சிங்க‌ள‌வ‌னும் புல‌ம்பெய‌ர் நாட்டு ஈழ‌ உற‌வுக‌ளும் தான் கார‌ண‌ம் , 2009ம் ஆண்டுக்கு முத‌ல் யாழ்ப்பாண‌ம் ப‌ழைய‌ யாழ்ப்பாண‌ம் மாதிரியே இருந்த‌து  , இப்ப‌ அங்கையும் ஒரு சில‌ அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது அத‌ நான் ம‌றுக்க‌ வில்லை ,  

 த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் வேற்று மொழியில்  க‌தைப்ப‌த‌ பெருமையா சொல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ளும் எங்க‌ட‌ இன‌த்தில் இருக்கின‌ம் , 

நான் எழுதும் த‌மிழை பார்த்து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேலியும் கிண்ட‌லும் செய்தாலும் என் தாய் மொழி த‌மிழில் எழுதுவ‌தையே அதிக‌ம் விரும்புவேன்  

35 minutes ago, சுவைப்பிரியன் said:

ஈழப்பிரியன் தாத்தா உங்களுக்கு விழங்குது. ஆனால் எங்கடை பையன் அண்ணாவுக்கு விழங்குதில்லையே..அது சரி கலியானம் என்டால் என்ன.😄

இங்கை பாருங்கோ இந்த‌ அச்சா பிள்ளை எப்ப‌டி எல்லாம் ந‌க்க‌ல் நையாண்டி செய்கிறார் 😁,

Link to comment
Share on other sites

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

 

 

பையா நீங்கள் இன்னும் எண்பது தொன்னூறுகளில் வாழ்கிறீர்கள் போல . தயவு செய்து கலியாணம் வெளிநாடுகளில் கட்டீராதேயுங்கோ. (இன்னும் கட்டியிருக்காவிட்டால்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

பையன் அண்ணா உங்களை நிநைக்க பாவமாக இருக்குது.நீங்கள் ஊருக்கும் போக மாட்டீங்கள் அங்கை சிங்களவன் இருக்கிறான்.இங்கை கலாச்சாரப் பிரச்சனை.😄

சுவைப்பிரிய‌ன் அண்ணா என‌க்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போல் ஊருக்கு போய் வ‌ந்தா  காட்ட‌ பிடிக்காது , 
சிங்க‌த்தின் கோட்டையை தாண்டி போய் , சிறுவ‌ய‌தில் நான் பார்த்த‌  யாழ்ப்பாண‌மும் இப்ப‌ இருக்கிற‌ யாழ்ப்பாண‌த்த‌ ப‌ற்றி  எழுதி இருக்கிறேன் வாசித்து பாருங்கோ ,

ஜ‌முனாவை உங்க‌ளுக்கு ந‌ல்லா தெரியும் தானே , ஜ‌முனாவும் நானும் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் துணிந்து ப‌ல‌த‌ செய்த‌ நாங்க‌ள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, spyder12uk said:

புலப்பெயரிகளில் தங்கள் பிள்ளை அந்நியமொழியில் கதைப்பதை பார்த்து கிளுகிளுப்பு ஆனந்தம்  அடைவதில் எம்மினத்தை போல் வேறு ஒருவரும் இல்லை இதுதான் அடிப்படை கலாசார உடைவுக்கு  காரணம் .

 

 எங்கடையளுக்கு சந்தோச கொண்டாட்டம் எண்டுட்டு  மற்றவன் பொண்டாட்டியை இழுத்துப்புடிச்சு ஆடுறதிலையும் ஒரு சொகம்.கேட்டால் சோசல் மூவிங்காம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராஜ் said:

நான் திரும‌ண‌ம் செய்யும் பிள்ளையை நான் ம‌ட்டும் தான் தொட‌லாம் , என‌து திரும‌ண‌த்துக்கு வ‌ந்த‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்  ம‌னைவியை தொட்டு தூக்கி ‌பிடிப்ப‌த‌ நான் ஒரு போதும் அனும‌தியேன் , எம் திரும‌ண‌ க‌லாச்சார‌த்தில் இப்ப‌டியான‌ அருவ‌ருப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு இட‌ம் இல்லை துல்ப‌ன் 😁 

 

 

பையா நீங்கள் இன்னும் எண்பது தொன்னூறுகளில் வாழ்கிறீர்கள் போல . தயவு செய்து கலியாணம் வெளிநாடுகளில் கட்டீராதேயுங்கோ. (இன்னும் கட்டியிருக்காவிட்டால்)

 

என்ன‌ இப்ப‌ தான் யாழில் இணைந்தீங்க‌ள் , இணைந்த‌தும் இந்த‌ திரிக்கே வ‌ந்து எழுதுறீங்க‌ள் ச‌ரி வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வும் ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும்  , 

நீங்க‌ள் முத‌ல் சொன்ன‌ ஆண்டில் நான் பிற‌க்க‌ வில்லை 1993 அந்த‌க் கால‌ப் ப‌குதியில் ந‌ட‌ந்த‌ திரும‌ண‌ நிக‌ழ்வை ப‌ற்றி எழுதி இருக்கிறேன் , 


என‌து ம‌ன‌தில் ந‌ல்ல‌ பிள்ளை இட‌ம் பிடித்து இருக்கும் போது , என‌து எதிர் கால‌ம்  நான் நினைப்ப‌து போல் ந‌ல்ல‌ மாதிரியா அமையும் , 
 

உங்க‌ளின் இல‌வ‌ச‌ அறிவுரைக்கு ந‌ன்றி 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

மக்களின் கலாச்சாரம் என்பது ஒரு இடத்தில் தேங்கி நிற்கும்  குட்டை அல்ல. தெளிவான நீரோடையாக ஒடிசெல்வது.  காலத்துக்கு காலம் பழையன கழிதலும் புதியன புகுதலும்

பத்துப்பேரோடை குடும்பம் நடத்தீட்டு பதினோராவது ஆளை கலியாணம் கட்டுவதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் கலாச்சாரமா சார்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்படி கலியாண வீடுகள் நடப்பதில்லை, அத்துடன் நான் இருக்குமிடத்தில் இதுவரை இரண்டு கல்யாணத்திற்குதான் போயுள்ளேன், அதனால் பார்க்காமல் கருத்து கூறவிரும்பவில்லை.

எனக்கும் மூன்று பிள்ளைகள், இன்னும் 7-8 வருடத்தில் செய்து வைக்கனும். தமிழரை செய்து வைக்கனும் என்பதுதான் ஆசை. ஆனா தன் பாலினத்தை கூட்டிவராதவரை யாரென்றாலும் சரி. மகன்களுக்கு ஊரில் உள்ள பெண்களைதான் பார்த்து செய்து வைக்கனும், பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.