Jump to content

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நிமினி அக்கா வ‌சிக்கும் நாடு அவுஸ் தானே தாத்தா அது தான் ஊரையும் எழுதி அவுஸ்ரேலியாவையும் எழுதினேன் , 

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, யாயினி said:

நாம் அவர்களோடு பழக வேண்டாம், இவர்களோடு பழக வேண்டாம் என்று சொல்வது கடினம் பையன்.பள்ளிக் கூடங்கள்.மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் பல இனத்த வருடனும் ஒத்துழைத்து போக வேண்டிய சூழ்நிலை. அப்படியான தருணங்களில் தான் மிக கூடுதலாக தவறு நடக்கிறது.. 

 

இங்கு எல்லாம் பார்த்தால் தந்தைமார் ஒரு பக்கம் தண்ணீரில் மிதப்பார்கள் , மறு பக்கம் பார்த்தால் சில அம்மாக்கள் போத்தலோடு இல்லை என்றால் கிளாசோடு பார்ட்டிகளில் போடும் பாட்டுகளுக்கு  வேப்பிலை இல்லாத குறையாகத் தான் நிப்பார்கள்..இது ஒன்றும் பொய் புரட்டு இல்ல இப்படி தான் இப்போ.என் கண்டால் காட்சிகள்.

இவர்களேபிள்ளைகள் தவறாக போவதற்கு உதாரணமாக இருக்கும் போது பிள்ளைகளையோ மற்றும் யாரையும் தவறாக எண்ண முடியாத நிலை.நன்றி பையா..

முற்றிலும் உண்மை ச‌கோத‌ரி ,   மேல் ப‌டிப்பு ப‌டிக்கிறோம் என்று சொல்லி விட்டு , சில‌ர் போடும் கூத்து மிக கேவ‌ல‌ம் ,  
இது க‌ன‌டாவில் ம‌ட்டும் இல்ல‌ டென்மார்க்கிலும் அதிக‌ம் ,

ஒன்னா இருந்து விட்டு அவ‌ர்க‌ளுக்குள் விரிச‌ல் வ‌ரும் போது எல்லா உண்மையும் வெளியில் வ‌ரும் கொஞ்ச‌க் கால‌ம் ‌க‌ழித்து  , 

பெண்ண‌ பெத்த‌ பெற்றோர் க‌ண்ணீர் விட்டு அழுத‌த‌ கூட‌ நான் பார்த்து இருக்கிறேன் , நில‌மை அவ‌ள‌வ‌த்துக்கு கைமீறி போய் இருக்கு , 

பெத்த‌துங்க‌ள் இதுங்க‌ளை ந‌ம்பி தான் மேல் ப‌டிப்புக்கு அனுப்புவின‌ம் , ஆனால் காத‌ல் என்ற‌ பெய‌ரில் விளையாட்டு காட்டுகிற‌வை பெத்த‌ தாய் தேப்ப‌னுக்கு துரோக‌ம் இழைப்ப‌து வெளிச்ச‌மாய் தெரியும் , 

நாம் த‌மிழீழ‌த்தில் பிற‌ந்த‌ ப‌டியால் எம் காலாச்சார‌ம் ஒழுக்க‌ம் நாக‌ரிக‌ம் இவை அனைத்தும் தெரியும் , 

அடியாத‌ மாடு ப‌டியாது என்ற‌ மாதிரி சின்ன‌னில் எங்க‌ளுக்கு அப்ப‌ம்மா அம்ம‌ம்மா இவ‌ர்க‌ள் அடிக்க‌ மாட்டின‌ம் , ஆசிரிய‌ர்க‌ளில் இருந்து உற‌வின‌ர்க‌ளிட்ட‌ முர‌ட்டுத‌ன‌மாய் அடி வேண்டின‌ நாங்க‌ள் ,  அந்த‌ அடி ப‌ய‌ம் தான் எங்க‌ளை ந‌ல் வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌ வைத்த‌து  ,

பெற்றோர் சொல்வ‌த‌ கேட்டு ந‌ட‌க்கும் பிள்ளைக‌ளும் இருக்குதுக‌ள் , 

தாய் தேப்ப‌ன் போட்ட‌ கோட்டை தாண்டாதுக‌ள் , நான் பார்த்த‌ ம‌ட்டில் அப்ப‌டியான‌ பெண் பிள்ளைக‌ள் பெற்றோர்க‌ளின் ச‌ம்ம‌த‌த்தோடு திரும‌ண‌ம் செய்து ந‌ல்லா வாழுகின‌ம் 🙏,

அந்த‌ பிள்ளைக‌ளை மாதிரி ம‌ற்ற‌ பெண் பிள்ளைக‌ளும் இருந்தா இப்ப‌டியான‌ திரியில் எழுத ‌வேண்டிய‌ அவ‌சிய‌ம்  இல்ல‌ ,

 

வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளை பார்த்து தான் இப்ப‌ இருக்கிற‌ பிள்ளைக‌ள் கெட்டு போக‌ முத‌ல் கார‌ன‌ம் , 

நானும் சின்ன‌னில் இங்கத்த‌ பாட‌சாலையில் ப‌டித்து விட்டு தான் மேல் ப‌டிப்பு ப‌டிச்ச‌ நான் , வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள் 10வ‌ய‌திலே கிஸ் அடிக்க‌ தொட‌ங்குங்க‌ள் , அதுங்க‌ளை பார்த்து தான் த‌மிழ் பிள்ளைக‌ளும் பின்னாளில் த‌வ‌றான‌ வ‌ழிக்கு போக‌ கார‌ண‌ம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

நான் நினைத்தேன் அவுஸ்ரேலியா என்று , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி /

க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவும் அந்த‌ திரியை வாசித்து விட்டு காமெடி செய்தார் , நான் நினைத்தேன் தாத்தா வ‌ழ‌மைக்கு மாறாக‌ கூட‌ அடித்து விட்டார் போல‌ என்று 😁,  

என்னை விட‌ தாத்தா நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரிந்து வைத்து இருப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

ஓமோம் நான் ஈழப்பிரியன்  அண்ணா எல்லாரும் ஒரு ஊர் தான் தம்பி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

எல்லாம் த‌க‌ப்ப‌ன்  செய்த‌ த‌ப்பு , பிள்ளையின் காத‌ல் பிடிக்காட்டி அத‌ அவ‌ர் வேறு வித‌மாய் கையாண்டு இருக்க‌லாம் , அத‌ விட்டுட்டு பெத்த‌ பிள்ளைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் அடிச்சா அதுங்க‌ள் ம‌ன‌ம் குழ‌ம்பி போயிடுங்க‌ள் அக்கா ,

என‌க்கு க‌வ‌லை என்ன‌ என்றால் அந்த‌ பிள்ளைக‌ள் இப்ப‌ ம‌து அருந்தின‌ம் , வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்தா அவ‌ன் அவ‌னின் க‌லாச்சார‌த்த‌ தான் ம‌னைவி பிள்ளைக‌ளுக்கு சொல்லி குடுப்பான் ,

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ , 

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ :

நடைமுறையில் கஸ்டமான விசயம் பையன் . எனது பிள்ளைகள் அதிகம் வெள்ளையருடன் தான் பழகிறார்கள். ஏனெனில் நாங்கள் இருக்கும் இடம் அப்படி. ஆனால் அடிக்கடி சகோதரங்கள் , மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு போவதாலும், வீட்டில் தமிழ் முறையில் எல்லாம் செய்வதாலும் அவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் தான் கூட பழக்கம். அதைவிட பெரிதாக எம்மால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அது முறையும் அல்ல. ஊரில் இருந்திருந்தால் நீர் சொன்னமாதிரி தான் இருக்க எனக்கு மிகவும் விருப்பம் 

விரும்பியோ இல்லாமலோ வெளிநாட்டு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டோம். அதனால் அதன் கூடாத விளைவுகளை பற்றி அதிகம் கவலைப்படக்கூடாது தம்பி. நல்ல விடயங்களும் இருக்குது தானே? எல்லாவற்றயும் அதிகம் யோசித்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். எனக்குத்தெரிந்து பெற்றோர் அவ்வளவு கவனிக்காத பிள்ளைகள் நன்றாக  படித்து நல்ல வாழ்க்கையும் வாழ்கிறார்கள். நல்ல பெற்றோர்களின் பிள்ளைகள் சில உதவாமல் போயிருக்கிறார்கள். தாயும்  தகப்பனும்  நல்ல குடிக்கிற வீடு பிள்ளைகள் சில குடியையே தொடுவதில்லை. இப்படி ஒவ்வொரு விதம். எது எப்படி என்றாலும் யூதர்கள் மாதிரி தீவிரமாக பிள்ளைகளை தமது கலாச்சாரம் கோவில், மொழி என்று பழக்கினாலே ஓளிய இன்னும் இரண்டு மூன்று தலைமுறையில் எமது கலாச்சாரம் வெகுவாக குறைந்து விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

நான் நினைத்தேன் அவுஸ்ரேலியா என்று , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி /

க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவும் அந்த‌ திரியை வாசித்து விட்டு காமெடி செய்தார் , நான் நினைத்தேன் தாத்தா வ‌ழ‌மைக்கு மாறாக‌ கூட‌ அடித்து விட்டார் போல‌ என்று 😁,  

என்னை விட‌ தாத்தா நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரிந்து வைத்து இருப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

அவுஸ்திரேலியா நல்லதொரு நாடு என்று உங்கள் ஆழ்மனதில் பதிந்திருந்தது,  தன்  பாட்டிற்கு வெளியே வந்திருக்கு போல , இதற்கு ஏன் கவலைப் படுவான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

கன்னிகாதானம் தமிழர் பரம்பரியங்களுக்குள் வராது அல்லவா?
தமிழ் முறைப்படி நடக்கும் திருமண நிகழ்வுகள் எல்லாவற்றையும் விட மிகுந்த சந்தோசத்தையும் இன்பத்தையும் தரும்.

உங்கள் கருத்தில் குறுக்கீடு செய்தமைக்கு மன்னிக்கவும்.

 

 

நன்றி குமாரசாமி அவர்களே குறிப்பிற்கு . இது ஏன் முன்பே தோன்றாமல் போயிற்று , ஆரிய செல்வாக்கில் எமது பாரம்பரியத்தில் வந்த மாற்றங்கள் .. சிலவற்றை மாற்ற முடியாமல் தான் இருக்கு இன்னமும் . அந்த சடங்கினை நிறைவேற்றிய போது உயிரே போன மாதிரி இருந்தது வேறு கதை , என்னுடன் சேர்த்து முழு மண்டபத்தையும் உணர்ச்சி வசப் பட வைத்த   நேரம் அது .. இப்படித்தானே எனது மனைவியின் பெற்றோருக்கும் இருந்திருக்கும் எனவும் நினைத்துக் கொண்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுப.சோமசுந்தரம் said:

சிறப்பான திருமணம். பொருத்தமான இணை. ஈழப்பிரியன் அவர்கள் மகள் திருமணம் எப்போது நிகழ்ந்திருந்தாலும், இந்த யாழ் சொந்த இல்ல விழாவிற்கு இப்போது என் வாழ்த்துக்கள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளில் :

"ஒரு மனதாயினர் தோழி
இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி
பெருமனதாகி இல்லறம்  காக்கவும்
பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
ஒரு மனதாயினர் தோழி !"
    

நன்றி சுப .சோமசுந்தரம்.

21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்று .. வாழ்த்துக்கள் தோழர்..👌

நன்றி புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎06‎-‎2020 at 11:21, ஈழப்பிரியன் said:

 

பிள்ளைகளின் திருமணம்  பெற்றோரின் ஆன்மாவில் ஒன்றியதொன்று. காலம் எவ்வளவு சென்றாலும் அதன் பசுமை அப்படியே இருக்கும். வாழ்த்துக்கள் .
பிள்ளைகளுக்கு அண்மையாகத் தான் வசிக்கிறீர்கள்  என நினைக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

மகளின் திருமணத்துக்கு வாழ்த் துக்கள் ஈழப்பிரியன்

நன்றி அகத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சாமானியன் said:

பிள்ளைகளின் திருமணம்  பெற்றோரின் ஆன்மாவில் ஒன்றியதொன்று. காலம் எவ்வளவு சென்றாலும் அதன் பசுமை அப்படியே இருக்கும். வாழ்த்துக்கள் .
பிள்ளைகளுக்கு அண்மையாகத் தான் வசிக்கிறீர்கள்  என நினைக்கிறேன் .

 

                 நன்றி சாமானியன்.மகன் இரு பிள்ளைகளுடன் நியூயோர்க்கில்.இருவரும் வேலை என்பதால் மனைவி அவர்களின் பிள்ளைகளை பார்க்கிறா.எமது வீட்டிலிருந்து 10 நிமிட வாகன ஓட்டம்.
                மகள் சன்பரான்சிஸ்கோவில் ஒரு பையன்.இருவரும் வேலை என்பதால் வீட்டுக்கு வந்து பிள்ளை பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்திருந்தனர்.அவருக்கு திடீர் என நல்ல வேலை கிடைத்ததால் இவர்களுக்கு பிள்ளையை பார்க்க ஆள் இல்லை என்று அங்கலாய்த்தனர்.நாம் இருக்க பயம் ஏன் என்று நான் வந்து பேரனுடன் நிற்கிறேன்.அனேகமாக ஆவணியில் மகனுக்கு டேகெயர் கிடைக்கலாம்.அதுவரை நான் இங்கு தான்.

இது 2016 இல் நடந்த மகனின் திருமணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

நல்ல வீடியோ. பார்த்து ரசித்தேன் அண்ணா. உங்களின் Shirt ஐ மகன் போட்டது நல்ல செண்டிமெண்ட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nilmini said:

நல்ல வீடியோ. பார்த்து ரசித்தேன் அண்ணா. உங்களின் Shirt ஐ மகன் போட்டது நல்ல செண்டிமெண்ட். 

நில்மினி இந்த திரியை ஒருதரம் பாருங்கள்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

'மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று ரஜினி - செந்தில் பட (படையப்பா) காமெடி போல் வருகிறதே ! 😀

சரி, உங்கள் மகன் மற்றும் மருமகளை வாழ்த்த வேறு பாடல் போடுகிறேன் :

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்"

    -----------பெரியாழ்வார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2020 at 03:42, ஈழப்பிரியன் said:

உடையார் 41 வயதிலேயே இஞ்சின் வேலை செய்தாச்சு.

இப்ப சுகமாய் எழுதக்கூடியதாய் இருக்கு.
அந்த தருணங்களில் மனைவி பிள்ளைகள் எவ்வளவு கலங்கியிருப்பார்கள்.அதிலும் பிள்ளைகள் சிறு வயதில் இருந்திருப்பார்கள்.மனைவி எவ்வளவத்தை யோசித்திருப்பார்.நீங்கள் எதையெல்லாம் யோசித்து உருகியிருப்பீர்கள்.
ஏனெனில் நானும் அந்த நெருக்கடியை சந்தித்தவன் என்ற முறையில் உணர முடிகின்றது.

Link to comment
Share on other sites

On 16/6/2020 at 13:00, குமாரசாமி said:

புதியன புகுதலும் பழையன கழிதலும் எண்டு எதை சொல்ல வருகினம் எண்டு எனக்கு விளங்கேல்லை.
வெள்ளைக்காரனே தங்கடை நாய்க்கலாச்சாரம் சரியில்லை எண்டுட்டு ஏசியா பக்கம் ஓடுறான். இவையள் என்னடாவெண்டால் ஆட்டுக்கை மாட்டைக்கொண்டு வந்து ஓட்டீனம்.

தம்பி! யூ நோ பழையன கழிதலும் புதியன புகுதலும்????? 🤣

அடுத்த இனத்தவரின் கலாச்சாரம் நாய்க்கலாச்சாரம்  என்று சொல்லுவதே சொல்லுபவரின்   கேவலமான கலாச்சாரத்தின்  வெளிப்பாடுதான்.ஐரோப்பா வந்த தமிழர்கள் எல்லாம்  தம் கலாச்சாரத் நாய்கலாச்சாரம் என்று இங்கு வரவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 03:45, nilmini said:

எது எப்படி என்றாலும் யூதர்கள் மாதிரி தீவிரமாக பிள்ளைகளை தமது கலாச்சாரம் கோவில், மொழி என்று பழக்கினாலே ஓளிய இன்னும் இரண்டு மூன்று தலைமுறையில் எமது கலாச்சாரம் வெகுவாக குறைந்து விடும். 

தமிழ் பாடசாலைக்கு அனுப்புங்கள், எவ்வளவு சிறிதாயினும், நிர்வாகத்தில் உள்ளுக்குள்ளே நாய் கடி உறுமல்கள் இருந்தாலும்.

ஆக குறைந்தது,  நீங்கள் இருக்கும் நாடுகளில் gce ordinary level அளவில் உள்ள தமிழ் பரீட்சை வரைக்கும் கொண்டு வந்து விடுங்கள்.

கோயிலுக்கு முடிந்தவரையில் ஒழுங்காக போய்வாருங்கள்.

இதை ஒழுங்காக செய்வதற்கு (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு  செல்வது) ஓர் கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் தேவை.

வெளிநாட்டுக்கு வந்த எல்லோரும் இது ஓர் கடமையாக (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு  செல்வது) கடமையாக செய்வது, அங்கு அழிந்த எமது சந்ததிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி, குறிப்பிட்ட தினத்தை நினைவு கூராவிட்டாலும்.      

இது எல்லா நாடுகளிலும், போகக்கூடிய வசதியாக இருக்குமோ தெரியவில்லை. 

ஆனால், jews தம்மவர்கள் பொதுவாக தமக்குளே, தமது காரசாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு நான் அறிந்ததை சொல்கிறேன்.

1990 களின் ஆரம்பத்தில், jews இன் சமூக ஆர்வலர்கள், தமது சந்ததி வெளியாருடன், பெரும்பாலும் வெள்ளைகளுடன் திருமணம் செய்வது jews ஐ திருமணம் செய்வதை விட விஞ்சியும், போக்காகவும் வந்ததை அவதானிதார்கள். இதன் காரணம், அவர்களின் இளவயதினர் ஒருவரை ஒருவர் நட்பாக சந்திப்பது வெகுவாக குறைந்தது என்பதும் அவர்களின் அவதானம்.

1991 - 1992 இல்  jews இன் சமூக ஆர்வலர்கள், அவர்களின் இளவயதினர்  எந்தவொரு வேறு வயது கண்ணும் இல்லாமல் ஓவ்வொரு  கிழமையும் சந்திப்பதற்கான நிகழ்வுகளை, அவர்கள் இருந்த ஓவ்வொரு நாட்டிலும் உருவாக்கி, jews பெரும்பாலும் வெளியாருடன் திருமணம் செய்யும் போக்கை மறுவளமாக, அதாவது jews தமக்குள்ளே திருமணம் செய்யும் போக்கை காலப்போக்கில் ஆக்கினார்கள். இந்த இளவயது jews சந்திப்பதை ஒழுங்கு செய்வது, இப்பொது ஓர் நிறுவனமயமாகி விட்டது. 

இது தமிழரில் சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறன். வெள்ளைகளிலும்  வேறு இனத்தவர்களும் சாதி இருந்தும், வெள்ளையை அல்லது வேறு இனத்தவரை சாதி பார்க்காத எம்மவர்கள், தமிழர்கள் என்றால் சாதியை குடைந்து பார்ப்பார்கள்.

ஏன், மிகவும் சமீபத்தில் நன்னீர் மீன் பற்றியும், அதன் மணம் சுவை பற்றியும் வந்த போது, தளத்தில் ஒருவர் எழுதி இருந்தார் குறிப்பிட்ட சாதியினர் குளத்து மீன்களை சாப்பிடமாட்டார்கள் என்று.

ஆனால், குளத்து மீன்களை பாவிப்பதை தீர்மானிப்பது பொருளாதார வசதி. 

இந்த சாதியை எல்லாத்திலும் தூக்கி பிடித்ததே, எமது சனத்தொகை ஒப்பீட்டளவில் குறைந்தததற்கான ஓர் காரணம்.  சிங்கள பகுதிக்கு காலனித்துவதில் வந்த மலையாளிகள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் சிங்களவருக்குள் சீரழிந்தற்கான காரணம் இந்த சாதியை சிங்களவரிலும் மூர்க்கமாக தமிழர்கள் தூக்கி பிடித்தது.  காலனித்துவத்துக்கு முன் (போர்த்துக்கேயர் வருகை) சிங்கள, தமிழ் சனத்தொகை ஏறத்தாழ ஒரேயளவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

ஆக குறைந்தது,  நீங்கள் இருக்கும் நாடுகளில் gce ordinary level அளவில் உள்ள தமிழ் பரீட்சை வரைக்கும் கொண்டு வந்து விடுங்கள்.

கோயிலுக்கு முடிந்தவரையில் ஒழுங்காக போய்வாருங்கள்.

 நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

எம்மவர் வாழும் புலம்பெயர் நாடுகளில் நான் அவதானித்த வரையில் சைவ கோவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் என கவனத்தை  செலுத்தும் பெற்றோர்களின் பிள்ளைகள் நூற்றுக்கு எழுபது வீதமாவது தமிழர் கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்கின்றார்கள். சில பிள்ளைகள் சில இடங்களில் கிர்தா விளையாட்டுக்கள் விட்டாலும் தமிழர் எனும் குடையில் பண்பாட்டுடனேயே இருக்கின்றார்கள்.

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர்.   👨‍👩‍👧‍👦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு.. எம்மவர் திருமணங்கள்... இப்போ அதன் பண்பாட்டு விழுமியத்தை தொலைத்துவிட்டது என்றால் மிகையில்லை. குறிப்பாக புலம்பெயர்நாடுகளில்.. வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில்.. சைவத் - தமிழ் முறை திருமணத்துக்குள்.. சினிமாவை புகுத்தியத்து.. சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழர்கள் தான். பின் அதற்குள்.. வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள்.

எங்கள்.. திருமணத்தை தாங்கள் சொல்லியது போல் சைவத் தமிழ் முறைப்படி.. கோவிலில் தான் நடத்தினோம். நீண்ட கியூக்களில் வாழ்த்தவருபவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கும் எண்ணமில்லை. அந்த வகையில்.. மிகவும் நெருங்கிய உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.. அவர் தம் குடும்பம் என்று தான் அழைப்பு விடுத்தோம்.

குறிப்பாக தமிழரல்லாத நண்பர்கள்.. எமது கலாசாரத்தை ரசிக்கவே பல நாடுகள் தாண்டி வந்து பங்கேற்றார்கள். முடிவில் வந்த எல்லோருமே இதுதான் தமிழ் கல்யாணம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பளித்தோம். அதிலும் ஒரு கிறீஸ் நாட்டு நண்பர்.. தான் பார்த்த முதல் தமிழ் திருமணம் இது தான்.. இதற்கு முன்னர் சில தமிழர்களின் திருமணத்திற்கு போயிருந்தாலும்.. அது கோவிலில் நடக்கவில்லை.. கோலில் தான் நடந்தது என்றார். அங்கு வேடிக்கை வினோதம் இருந்த அளவுக்கு கலாசார விழுமிய வெளிப்பாடில்லை என்றார். 

அழைப்பிதழை நானே வடிவமைத்து.. நெதர்லாந்தில் பிரின்ட் செய்து எடுப்பித்தேன். ஆடம்பரமான அழைப்பிதழ் அல்ல.. அவசியமான விடயங்களோடு.. எமது நிழற்படம் பொறித்து.. நன்றி பகிர்வுடன். 

தமிழில் திருமண மந்திரம் சொன்னார்கள். இடையில் திருமணத்தை நடத்திய புரோகிதர்களின் ரசிக்கக் கூடிய மேடைக்கேற்ற பகிடிகள்.. சிரிப்புகள்.. ஆகக் கூடியது 3 மணித்தியாலத்துக்குள் நிகழ்வை முடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதிக நேரம் இழுப்பது சோர்வும் சலிப்பும் தரும் என்பதால். அதேபோல் நிகழ்வுகள் ஒழுங்கமைத்தப்படி நிகழ்ந்தது.

நேரலை எம்மை விட்டு தூர உள்ள உறவுகளுக்காக செய்யப்பட்டது. முகநூல் போன்ற எல்லோரும் பாவிக்கும் சமூக ஊடகங்களை பாவிக்கவில்லை. எங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதால். 

இத்தனைக்கு வழமையாக எம்மவர்கள் செய்யும் திருமணத்தோடு ஒப்பிடும் போது செலவும் ஓரளவு குறைவு. மிஞ்சிய உணவையும் கோவிலுக்கு வருபவர்களுக்கு பரிமாறக் கூடியதாக அனுமதி தந்திருந்தார்கள். அநாவசிய செலவீனங்களை தவிர்த்து நல்ல சைவ உணவை வயிராற வழங்க வேண்டும் என்பதை நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. 

இத்தனைக்கும் என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை.

இதனை பெருமைக்காகச் சொல்லவில்லை.. எமது கலாசார பின்னணியோடு.. வாழும் நாடுகளின் செளகரிகங்களுக்கு உட்பட்டு.. செலவையும் கட்டுப்படுத்தி.. எங்கள் திருமணங்களை செய்ய எம்மவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இளைய சமூகத்துக்கும் பொறுப்புணர்த்த வேண்டும். இன்றேல்.. வீண் செலவுகளால் சீரழிவு தான். பெரும் ஆடம்பர திருமணங்களை தங்கள் வசதிக்கு மிஞ்சி செய்து துன்பப்படும் பலரை நாம் புலம்பெயர் மண்ணிலும் சரி தாயகத்திலும் இப்போ சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

எமது சேமிப்புக்குள் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு.. சோர்வு சலிப்பு.. கால் கடுப்புக்கு இடமளிக்காமல்.. சுவராசியம் வைச்சு செய்யப்படும் ஒரு சிறிய நிகழ்வாக எமது திருமணங்கள் அமைவதே சிறப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள்.

வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள்.

 உண்மை.

வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் திருமணங்களில் வட இந்திய ஹிந்திகாரர்களாக வேஷம் போட்டு நிற்கும் கோமாளிதனத்தை விளங்கி கொள்ளவே முடியவில்லை.

25 minutes ago, nedukkalapoovan said:

என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை.

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

அடுத்த இனத்தவரின் கலாச்சாரம் நாய்க்கலாச்சாரம்  என்று சொல்லுவதே சொல்லுபவரின்   கேவலமான கலாச்சாரத்தின்  வெளிப்பாடுதான்.ஐரோப்பா வந்த தமிழர்கள் எல்லாம்  தம் கலாச்சாரத் நாய்கலாச்சாரம் என்று இங்கு வரவில்லை.  

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

அப்படியானால் தமிழ் கடவுள் முருகன் சொல்லி தந்த‍து நாய்கலாச்சாரமா?  அந்த கோவிலுக்கு போய் தான் கலாச்சாரத்தை பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். கிருஷ்ன பரமாத்மா  பல கோபியரோடு கும்மாளம் கொட்டியது நாய் கலாச்சாரமா? பண்டை தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பல மனைவியர் இருந்தனர் அவர்கள் எல்லாம் நாய்கலாச்சாரத்திலா இருந்தார்கள்? 

மகா பாரத‍த்தில் திளெபதை 5 கணவர்களை  அதை விட வேறு பலருக்கு குழந்தை பெற்றாள் என்று முன்மாதிரி காட்டப்படுகிறதே இந்து கலாச்சாரத்தில் அது நாய்கலாச்சாரமா?  
 

உங்களைப்  போல எப்போது  பார்தாலும்  தாங்கள் உசத்தி என்று தமக்மகுள்ளே மட்டும் மனப்பால் குடித்துக்கொண்டு அடுத்தவனை மட்டமானவன் என்று கேலி பண்ணும் மனப்பாங்கால் தான் தமிழருக்கு சொந்த நாடு கூட இல்லாமல் உலகெங்கும் பிச்சை எடுக்கவேண்டிய நிலை.  ஒண்ட வந்த இடத்து மக்களின் கலாச்சாரத்தையே திட்டி தீர்ககும் கேவலமான கலாச்சாரம்  

உங்களை போன்றவர்கள் தொண்டை கிழிய கத்தினாலும் காலம் மாற மாற புதிய மாறுதல்கள் வருவது உலக இயற்கை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.

ஒரு கதையில் படித்தது..

“ஒரு நாய் ஒருநாளைக்கு எப்டியும் பத்தாயிரம் இருபதாயிரம் முத்தம் குடுத்திரும். அது பாக்கிற எல்லாத்தையும் முத்தம் குடுத்திட்டே இருக்கு. ஒரு விஷயம் என்னன்னு பாக்கணும்னா முத்தம். அது பிடிக்கலைன்னா இன்னொரு முத்தம். பிடிச்சிருந்தா முத்தத்தோட முத்தம்… நாயோட வாழ்க்கையே முத்தம் குடுக்கிறதுதான்… காதலை நாய் மாதிரி தெரிஞ்ச எந்த தெய்வம் இருக்கு? நாய் காதலிலே அப்டியே திளைச்சிட்டிருக்குல்ல?”

 

“நீ நாய்க்க வாலை பாத்திருக்கியா? ஆடிக்கிட்டே இருக்கும். மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்?”

 

“நாய்க்குள்ள காமம் வேற எந்த உசிருக்கு இருக்கு? மனுசனெல்லாம் எங்க காமத்தை அறிஞ்சிருக்கான்? பாதிபேருக்கு பயம், மிச்சபேருக்கு வெக்கம். ரெண்டும் இல்லாதவனுக்கு சுயநலம். தோசைக்கு மாவூத்துதது மாதிரி ஊத்திட்டு போறான்… எங்கிட்டு நெறைய? அவளுக்கு நெறைஞ்சாத்தானே அவனுக்கு நெறையும்? நாயை பாரு,நாய் கொளுவிக்கிட்டுதுன்னா முச்சந்தியானாலும் மெய்மறந்து அப்டியே நின்னுட்டிருக்கும். அப்டியே ஓடும் சாடும். நிறைஞ்ச பிறவுதான் விடும்…”

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.