Jump to content

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நிமினி அக்கா வ‌சிக்கும் நாடு அவுஸ் தானே தாத்தா அது தான் ஊரையும் எழுதி அவுஸ்ரேலியாவையும் எழுதினேன் , 

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, யாயினி said:

நாம் அவர்களோடு பழக வேண்டாம், இவர்களோடு பழக வேண்டாம் என்று சொல்வது கடினம் பையன்.பள்ளிக் கூடங்கள்.மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் பல இனத்த வருடனும் ஒத்துழைத்து போக வேண்டிய சூழ்நிலை. அப்படியான தருணங்களில் தான் மிக கூடுதலாக தவறு நடக்கிறது.. 

 

இங்கு எல்லாம் பார்த்தால் தந்தைமார் ஒரு பக்கம் தண்ணீரில் மிதப்பார்கள் , மறு பக்கம் பார்த்தால் சில அம்மாக்கள் போத்தலோடு இல்லை என்றால் கிளாசோடு பார்ட்டிகளில் போடும் பாட்டுகளுக்கு  வேப்பிலை இல்லாத குறையாகத் தான் நிப்பார்கள்..இது ஒன்றும் பொய் புரட்டு இல்ல இப்படி தான் இப்போ.என் கண்டால் காட்சிகள்.

இவர்களேபிள்ளைகள் தவறாக போவதற்கு உதாரணமாக இருக்கும் போது பிள்ளைகளையோ மற்றும் யாரையும் தவறாக எண்ண முடியாத நிலை.நன்றி பையா..

முற்றிலும் உண்மை ச‌கோத‌ரி ,   மேல் ப‌டிப்பு ப‌டிக்கிறோம் என்று சொல்லி விட்டு , சில‌ர் போடும் கூத்து மிக கேவ‌ல‌ம் ,  
இது க‌ன‌டாவில் ம‌ட்டும் இல்ல‌ டென்மார்க்கிலும் அதிக‌ம் ,

ஒன்னா இருந்து விட்டு அவ‌ர்க‌ளுக்குள் விரிச‌ல் வ‌ரும் போது எல்லா உண்மையும் வெளியில் வ‌ரும் கொஞ்ச‌க் கால‌ம் ‌க‌ழித்து  , 

பெண்ண‌ பெத்த‌ பெற்றோர் க‌ண்ணீர் விட்டு அழுத‌த‌ கூட‌ நான் பார்த்து இருக்கிறேன் , நில‌மை அவ‌ள‌வ‌த்துக்கு கைமீறி போய் இருக்கு , 

பெத்த‌துங்க‌ள் இதுங்க‌ளை ந‌ம்பி தான் மேல் ப‌டிப்புக்கு அனுப்புவின‌ம் , ஆனால் காத‌ல் என்ற‌ பெய‌ரில் விளையாட்டு காட்டுகிற‌வை பெத்த‌ தாய் தேப்ப‌னுக்கு துரோக‌ம் இழைப்ப‌து வெளிச்ச‌மாய் தெரியும் , 

நாம் த‌மிழீழ‌த்தில் பிற‌ந்த‌ ப‌டியால் எம் காலாச்சார‌ம் ஒழுக்க‌ம் நாக‌ரிக‌ம் இவை அனைத்தும் தெரியும் , 

அடியாத‌ மாடு ப‌டியாது என்ற‌ மாதிரி சின்ன‌னில் எங்க‌ளுக்கு அப்ப‌ம்மா அம்ம‌ம்மா இவ‌ர்க‌ள் அடிக்க‌ மாட்டின‌ம் , ஆசிரிய‌ர்க‌ளில் இருந்து உற‌வின‌ர்க‌ளிட்ட‌ முர‌ட்டுத‌ன‌மாய் அடி வேண்டின‌ நாங்க‌ள் ,  அந்த‌ அடி ப‌ய‌ம் தான் எங்க‌ளை ந‌ல் வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌ வைத்த‌து  ,

பெற்றோர் சொல்வ‌த‌ கேட்டு ந‌ட‌க்கும் பிள்ளைக‌ளும் இருக்குதுக‌ள் , 

தாய் தேப்ப‌ன் போட்ட‌ கோட்டை தாண்டாதுக‌ள் , நான் பார்த்த‌ ம‌ட்டில் அப்ப‌டியான‌ பெண் பிள்ளைக‌ள் பெற்றோர்க‌ளின் ச‌ம்ம‌த‌த்தோடு திரும‌ண‌ம் செய்து ந‌ல்லா வாழுகின‌ம் 🙏,

அந்த‌ பிள்ளைக‌ளை மாதிரி ம‌ற்ற‌ பெண் பிள்ளைக‌ளும் இருந்தா இப்ப‌டியான‌ திரியில் எழுத ‌வேண்டிய‌ அவ‌சிய‌ம்  இல்ல‌ ,

 

வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளை பார்த்து தான் இப்ப‌ இருக்கிற‌ பிள்ளைக‌ள் கெட்டு போக‌ முத‌ல் கார‌ன‌ம் , 

நானும் சின்ன‌னில் இங்கத்த‌ பாட‌சாலையில் ப‌டித்து விட்டு தான் மேல் ப‌டிப்பு ப‌டிச்ச‌ நான் , வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள் 10வ‌ய‌திலே கிஸ் அடிக்க‌ தொட‌ங்குங்க‌ள் , அதுங்க‌ளை பார்த்து தான் த‌மிழ் பிள்ளைக‌ளும் பின்னாளில் த‌வ‌றான‌ வ‌ழிக்கு போக‌ கார‌ண‌ம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

நான் நினைத்தேன் அவுஸ்ரேலியா என்று , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி /

க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவும் அந்த‌ திரியை வாசித்து விட்டு காமெடி செய்தார் , நான் நினைத்தேன் தாத்தா வ‌ழ‌மைக்கு மாறாக‌ கூட‌ அடித்து விட்டார் போல‌ என்று 😁,  

என்னை விட‌ தாத்தா நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரிந்து வைத்து இருப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அட பையா நில்மினி நம்ம வீட்டுக்கு எதிர்வீடு ராசா.(அம்மா புறம் அமெரிக்கா)

ஓமோம் நான் ஈழப்பிரியன்  அண்ணா எல்லாரும் ஒரு ஊர் தான் தம்பி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

எல்லாம் த‌க‌ப்ப‌ன்  செய்த‌ த‌ப்பு , பிள்ளையின் காத‌ல் பிடிக்காட்டி அத‌ அவ‌ர் வேறு வித‌மாய் கையாண்டு இருக்க‌லாம் , அத‌ விட்டுட்டு பெத்த‌ பிள்ளைக்கு முர‌ட்டு த‌ன‌மாய் அடிச்சா அதுங்க‌ள் ம‌ன‌ம் குழ‌ம்பி போயிடுங்க‌ள் அக்கா ,

என‌க்கு க‌வ‌லை என்ன‌ என்றால் அந்த‌ பிள்ளைக‌ள் இப்ப‌ ம‌து அருந்தின‌ம் , வெள்ளைக் கார‌னை திரும‌ண‌ம் செய்தா அவ‌ன் அவ‌னின் க‌லாச்சார‌த்த‌ தான் ம‌னைவி பிள்ளைக‌ளுக்கு சொல்லி குடுப்பான் ,

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ , 

த‌ப்பு த‌வ‌றி உங்க‌ட‌ பிள்ளைக‌ளை வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ள் கூட‌ அதிக‌ம் ப‌ழ‌க‌ விட‌ வேண்டாம் அக்கா , முடிந்த‌வ‌ரை உங்க‌ளின் க‌ட்டு பாட்டுக்குள் அன்பை காட்டி வைத்து இருந்து விட்டு பிள்ளைக‌ளுக்கு க‌லியாண‌ வ‌ய‌து வ‌ர‌ ந‌ல்ல‌ த‌மிழ் பிள்ளைக‌ளை ஊரில் அல்ல‌து அவுஸ்ரேலியாவில் பார்த்து செய்து வையுங்கோ :

நடைமுறையில் கஸ்டமான விசயம் பையன் . எனது பிள்ளைகள் அதிகம் வெள்ளையருடன் தான் பழகிறார்கள். ஏனெனில் நாங்கள் இருக்கும் இடம் அப்படி. ஆனால் அடிக்கடி சகோதரங்கள் , மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு போவதாலும், வீட்டில் தமிழ் முறையில் எல்லாம் செய்வதாலும் அவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் தான் கூட பழக்கம். அதைவிட பெரிதாக எம்மால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அது முறையும் அல்ல. ஊரில் இருந்திருந்தால் நீர் சொன்னமாதிரி தான் இருக்க எனக்கு மிகவும் விருப்பம் 

விரும்பியோ இல்லாமலோ வெளிநாட்டு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டோம். அதனால் அதன் கூடாத விளைவுகளை பற்றி அதிகம் கவலைப்படக்கூடாது தம்பி. நல்ல விடயங்களும் இருக்குது தானே? எல்லாவற்றயும் அதிகம் யோசித்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். எனக்குத்தெரிந்து பெற்றோர் அவ்வளவு கவனிக்காத பிள்ளைகள் நன்றாக  படித்து நல்ல வாழ்க்கையும் வாழ்கிறார்கள். நல்ல பெற்றோர்களின் பிள்ளைகள் சில உதவாமல் போயிருக்கிறார்கள். தாயும்  தகப்பனும்  நல்ல குடிக்கிற வீடு பிள்ளைகள் சில குடியையே தொடுவதில்லை. இப்படி ஒவ்வொரு விதம். எது எப்படி என்றாலும் யூதர்கள் மாதிரி தீவிரமாக பிள்ளைகளை தமது கலாச்சாரம் கோவில், மொழி என்று பழக்கினாலே ஓளிய இன்னும் இரண்டு மூன்று தலைமுறையில் எமது கலாச்சாரம் வெகுவாக குறைந்து விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

நான் நினைத்தேன் அவுஸ்ரேலியா என்று , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி /

க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவும் அந்த‌ திரியை வாசித்து விட்டு காமெடி செய்தார் , நான் நினைத்தேன் தாத்தா வ‌ழ‌மைக்கு மாறாக‌ கூட‌ அடித்து விட்டார் போல‌ என்று 😁,  

என்னை விட‌ தாத்தா நாட்டு ந‌ட‌ப்புக‌ள் தெரிந்து வைத்து இருப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

அவுஸ்திரேலியா நல்லதொரு நாடு என்று உங்கள் ஆழ்மனதில் பதிந்திருந்தது,  தன்  பாட்டிற்கு வெளியே வந்திருக்கு போல , இதற்கு ஏன் கவலைப் படுவான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

கன்னிகாதானம் தமிழர் பரம்பரியங்களுக்குள் வராது அல்லவா?
தமிழ் முறைப்படி நடக்கும் திருமண நிகழ்வுகள் எல்லாவற்றையும் விட மிகுந்த சந்தோசத்தையும் இன்பத்தையும் தரும்.

உங்கள் கருத்தில் குறுக்கீடு செய்தமைக்கு மன்னிக்கவும்.

 

 

நன்றி குமாரசாமி அவர்களே குறிப்பிற்கு . இது ஏன் முன்பே தோன்றாமல் போயிற்று , ஆரிய செல்வாக்கில் எமது பாரம்பரியத்தில் வந்த மாற்றங்கள் .. சிலவற்றை மாற்ற முடியாமல் தான் இருக்கு இன்னமும் . அந்த சடங்கினை நிறைவேற்றிய போது உயிரே போன மாதிரி இருந்தது வேறு கதை , என்னுடன் சேர்த்து முழு மண்டபத்தையும் உணர்ச்சி வசப் பட வைத்த   நேரம் அது .. இப்படித்தானே எனது மனைவியின் பெற்றோருக்கும் இருந்திருக்கும் எனவும் நினைத்துக் கொண்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுப.சோமசுந்தரம் said:

சிறப்பான திருமணம். பொருத்தமான இணை. ஈழப்பிரியன் அவர்கள் மகள் திருமணம் எப்போது நிகழ்ந்திருந்தாலும், இந்த யாழ் சொந்த இல்ல விழாவிற்கு இப்போது என் வாழ்த்துக்கள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளில் :

"ஒரு மனதாயினர் தோழி
இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி
பெருமனதாகி இல்லறம்  காக்கவும்
பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
ஒரு மனதாயினர் தோழி !"
    

நன்றி சுப .சோமசுந்தரம்.

21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்று .. வாழ்த்துக்கள் தோழர்..👌

நன்றி புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎06‎-‎2020 at 11:21, ஈழப்பிரியன் said:

 

பிள்ளைகளின் திருமணம்  பெற்றோரின் ஆன்மாவில் ஒன்றியதொன்று. காலம் எவ்வளவு சென்றாலும் அதன் பசுமை அப்படியே இருக்கும். வாழ்த்துக்கள் .
பிள்ளைகளுக்கு அண்மையாகத் தான் வசிக்கிறீர்கள்  என நினைக்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

மகளின் திருமணத்துக்கு வாழ்த் துக்கள் ஈழப்பிரியன்

நன்றி அகத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சாமானியன் said:

பிள்ளைகளின் திருமணம்  பெற்றோரின் ஆன்மாவில் ஒன்றியதொன்று. காலம் எவ்வளவு சென்றாலும் அதன் பசுமை அப்படியே இருக்கும். வாழ்த்துக்கள் .
பிள்ளைகளுக்கு அண்மையாகத் தான் வசிக்கிறீர்கள்  என நினைக்கிறேன் .

 

                 நன்றி சாமானியன்.மகன் இரு பிள்ளைகளுடன் நியூயோர்க்கில்.இருவரும் வேலை என்பதால் மனைவி அவர்களின் பிள்ளைகளை பார்க்கிறா.எமது வீட்டிலிருந்து 10 நிமிட வாகன ஓட்டம்.
                மகள் சன்பரான்சிஸ்கோவில் ஒரு பையன்.இருவரும் வேலை என்பதால் வீட்டுக்கு வந்து பிள்ளை பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்திருந்தனர்.அவருக்கு திடீர் என நல்ல வேலை கிடைத்ததால் இவர்களுக்கு பிள்ளையை பார்க்க ஆள் இல்லை என்று அங்கலாய்த்தனர்.நாம் இருக்க பயம் ஏன் என்று நான் வந்து பேரனுடன் நிற்கிறேன்.அனேகமாக ஆவணியில் மகனுக்கு டேகெயர் கிடைக்கலாம்.அதுவரை நான் இங்கு தான்.

இது 2016 இல் நடந்த மகனின் திருமணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

நல்ல வீடியோ. பார்த்து ரசித்தேன் அண்ணா. உங்களின் Shirt ஐ மகன் போட்டது நல்ல செண்டிமெண்ட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nilmini said:

நல்ல வீடியோ. பார்த்து ரசித்தேன் அண்ணா. உங்களின் Shirt ஐ மகன் போட்டது நல்ல செண்டிமெண்ட். 

நில்மினி இந்த திரியை ஒருதரம் பாருங்கள்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த வீடியோவில் மகன் முதல் ஒரு நிமிடம் போட்டிருக்கும் சேட் எனது திருமணத்தின் போது நான் போட்டது.

'மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று ரஜினி - செந்தில் பட (படையப்பா) காமெடி போல் வருகிறதே ! 😀

சரி, உங்கள் மகன் மற்றும் மருமகளை வாழ்த்த வேறு பாடல் போடுகிறேன் :

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்"

    -----------பெரியாழ்வார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2020 at 03:42, ஈழப்பிரியன் said:

உடையார் 41 வயதிலேயே இஞ்சின் வேலை செய்தாச்சு.

இப்ப சுகமாய் எழுதக்கூடியதாய் இருக்கு.
அந்த தருணங்களில் மனைவி பிள்ளைகள் எவ்வளவு கலங்கியிருப்பார்கள்.அதிலும் பிள்ளைகள் சிறு வயதில் இருந்திருப்பார்கள்.மனைவி எவ்வளவத்தை யோசித்திருப்பார்.நீங்கள் எதையெல்லாம் யோசித்து உருகியிருப்பீர்கள்.
ஏனெனில் நானும் அந்த நெருக்கடியை சந்தித்தவன் என்ற முறையில் உணர முடிகின்றது.

Link to comment
Share on other sites

On 16/6/2020 at 13:00, குமாரசாமி said:

புதியன புகுதலும் பழையன கழிதலும் எண்டு எதை சொல்ல வருகினம் எண்டு எனக்கு விளங்கேல்லை.
வெள்ளைக்காரனே தங்கடை நாய்க்கலாச்சாரம் சரியில்லை எண்டுட்டு ஏசியா பக்கம் ஓடுறான். இவையள் என்னடாவெண்டால் ஆட்டுக்கை மாட்டைக்கொண்டு வந்து ஓட்டீனம்.

தம்பி! யூ நோ பழையன கழிதலும் புதியன புகுதலும்????? 🤣

அடுத்த இனத்தவரின் கலாச்சாரம் நாய்க்கலாச்சாரம்  என்று சொல்லுவதே சொல்லுபவரின்   கேவலமான கலாச்சாரத்தின்  வெளிப்பாடுதான்.ஐரோப்பா வந்த தமிழர்கள் எல்லாம்  தம் கலாச்சாரத் நாய்கலாச்சாரம் என்று இங்கு வரவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 03:45, nilmini said:

எது எப்படி என்றாலும் யூதர்கள் மாதிரி தீவிரமாக பிள்ளைகளை தமது கலாச்சாரம் கோவில், மொழி என்று பழக்கினாலே ஓளிய இன்னும் இரண்டு மூன்று தலைமுறையில் எமது கலாச்சாரம் வெகுவாக குறைந்து விடும். 

தமிழ் பாடசாலைக்கு அனுப்புங்கள், எவ்வளவு சிறிதாயினும், நிர்வாகத்தில் உள்ளுக்குள்ளே நாய் கடி உறுமல்கள் இருந்தாலும்.

ஆக குறைந்தது,  நீங்கள் இருக்கும் நாடுகளில் gce ordinary level அளவில் உள்ள தமிழ் பரீட்சை வரைக்கும் கொண்டு வந்து விடுங்கள்.

கோயிலுக்கு முடிந்தவரையில் ஒழுங்காக போய்வாருங்கள்.

இதை ஒழுங்காக செய்வதற்கு (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு  செல்வது) ஓர் கட்டுப்பாடும், அர்ப்பணிப்பும் தேவை.

வெளிநாட்டுக்கு வந்த எல்லோரும் இது ஓர் கடமையாக (தமிழ் பாடசாலைக்கு, கோயிகளுக்கு  செல்வது) கடமையாக செய்வது, அங்கு அழிந்த எமது சந்ததிகளுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி, குறிப்பிட்ட தினத்தை நினைவு கூராவிட்டாலும்.      

இது எல்லா நாடுகளிலும், போகக்கூடிய வசதியாக இருக்குமோ தெரியவில்லை. 

ஆனால், jews தம்மவர்கள் பொதுவாக தமக்குளே, தமது காரசாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு நான் அறிந்ததை சொல்கிறேன்.

1990 களின் ஆரம்பத்தில், jews இன் சமூக ஆர்வலர்கள், தமது சந்ததி வெளியாருடன், பெரும்பாலும் வெள்ளைகளுடன் திருமணம் செய்வது jews ஐ திருமணம் செய்வதை விட விஞ்சியும், போக்காகவும் வந்ததை அவதானிதார்கள். இதன் காரணம், அவர்களின் இளவயதினர் ஒருவரை ஒருவர் நட்பாக சந்திப்பது வெகுவாக குறைந்தது என்பதும் அவர்களின் அவதானம்.

1991 - 1992 இல்  jews இன் சமூக ஆர்வலர்கள், அவர்களின் இளவயதினர்  எந்தவொரு வேறு வயது கண்ணும் இல்லாமல் ஓவ்வொரு  கிழமையும் சந்திப்பதற்கான நிகழ்வுகளை, அவர்கள் இருந்த ஓவ்வொரு நாட்டிலும் உருவாக்கி, jews பெரும்பாலும் வெளியாருடன் திருமணம் செய்யும் போக்கை மறுவளமாக, அதாவது jews தமக்குள்ளே திருமணம் செய்யும் போக்கை காலப்போக்கில் ஆக்கினார்கள். இந்த இளவயது jews சந்திப்பதை ஒழுங்கு செய்வது, இப்பொது ஓர் நிறுவனமயமாகி விட்டது. 

இது தமிழரில் சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறன். வெள்ளைகளிலும்  வேறு இனத்தவர்களும் சாதி இருந்தும், வெள்ளையை அல்லது வேறு இனத்தவரை சாதி பார்க்காத எம்மவர்கள், தமிழர்கள் என்றால் சாதியை குடைந்து பார்ப்பார்கள்.

ஏன், மிகவும் சமீபத்தில் நன்னீர் மீன் பற்றியும், அதன் மணம் சுவை பற்றியும் வந்த போது, தளத்தில் ஒருவர் எழுதி இருந்தார் குறிப்பிட்ட சாதியினர் குளத்து மீன்களை சாப்பிடமாட்டார்கள் என்று.

ஆனால், குளத்து மீன்களை பாவிப்பதை தீர்மானிப்பது பொருளாதார வசதி. 

இந்த சாதியை எல்லாத்திலும் தூக்கி பிடித்ததே, எமது சனத்தொகை ஒப்பீட்டளவில் குறைந்தததற்கான ஓர் காரணம்.  சிங்கள பகுதிக்கு காலனித்துவதில் வந்த மலையாளிகள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் சிங்களவருக்குள் சீரழிந்தற்கான காரணம் இந்த சாதியை சிங்களவரிலும் மூர்க்கமாக தமிழர்கள் தூக்கி பிடித்தது.  காலனித்துவத்துக்கு முன் (போர்த்துக்கேயர் வருகை) சிங்கள, தமிழ் சனத்தொகை ஏறத்தாழ ஒரேயளவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

ஆக குறைந்தது,  நீங்கள் இருக்கும் நாடுகளில் gce ordinary level அளவில் உள்ள தமிழ் பரீட்சை வரைக்கும் கொண்டு வந்து விடுங்கள்.

கோயிலுக்கு முடிந்தவரையில் ஒழுங்காக போய்வாருங்கள்.

 நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.

எம்மவர் வாழும் புலம்பெயர் நாடுகளில் நான் அவதானித்த வரையில் சைவ கோவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள் என கவனத்தை  செலுத்தும் பெற்றோர்களின் பிள்ளைகள் நூற்றுக்கு எழுபது வீதமாவது தமிழர் கலாச்சாரத்துடனும் பண்பாட்டுடனும் வாழ்கின்றார்கள். சில பிள்ளைகள் சில இடங்களில் கிர்தா விளையாட்டுக்கள் விட்டாலும் தமிழர் எனும் குடையில் பண்பாட்டுடனேயே இருக்கின்றார்கள்.

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர்.   👨‍👩‍👧‍👦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு.. எம்மவர் திருமணங்கள்... இப்போ அதன் பண்பாட்டு விழுமியத்தை தொலைத்துவிட்டது என்றால் மிகையில்லை. குறிப்பாக புலம்பெயர்நாடுகளில்.. வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையில்.. சைவத் - தமிழ் முறை திருமணத்துக்குள்.. சினிமாவை புகுத்தியத்து.. சிங்கப்பூர் மலேசியா வாழ் தமிழர்கள் தான். பின் அதற்குள்.. வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள்.

எங்கள்.. திருமணத்தை தாங்கள் சொல்லியது போல் சைவத் தமிழ் முறைப்படி.. கோவிலில் தான் நடத்தினோம். நீண்ட கியூக்களில் வாழ்த்தவருபவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கும் எண்ணமில்லை. அந்த வகையில்.. மிகவும் நெருங்கிய உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.. அவர் தம் குடும்பம் என்று தான் அழைப்பு விடுத்தோம்.

குறிப்பாக தமிழரல்லாத நண்பர்கள்.. எமது கலாசாரத்தை ரசிக்கவே பல நாடுகள் தாண்டி வந்து பங்கேற்றார்கள். முடிவில் வந்த எல்லோருமே இதுதான் தமிழ் கல்யாணம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பளித்தோம். அதிலும் ஒரு கிறீஸ் நாட்டு நண்பர்.. தான் பார்த்த முதல் தமிழ் திருமணம் இது தான்.. இதற்கு முன்னர் சில தமிழர்களின் திருமணத்திற்கு போயிருந்தாலும்.. அது கோவிலில் நடக்கவில்லை.. கோலில் தான் நடந்தது என்றார். அங்கு வேடிக்கை வினோதம் இருந்த அளவுக்கு கலாசார விழுமிய வெளிப்பாடில்லை என்றார். 

அழைப்பிதழை நானே வடிவமைத்து.. நெதர்லாந்தில் பிரின்ட் செய்து எடுப்பித்தேன். ஆடம்பரமான அழைப்பிதழ் அல்ல.. அவசியமான விடயங்களோடு.. எமது நிழற்படம் பொறித்து.. நன்றி பகிர்வுடன். 

தமிழில் திருமண மந்திரம் சொன்னார்கள். இடையில் திருமணத்தை நடத்திய புரோகிதர்களின் ரசிக்கக் கூடிய மேடைக்கேற்ற பகிடிகள்.. சிரிப்புகள்.. ஆகக் கூடியது 3 மணித்தியாலத்துக்குள் நிகழ்வை முடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதிக நேரம் இழுப்பது சோர்வும் சலிப்பும் தரும் என்பதால். அதேபோல் நிகழ்வுகள் ஒழுங்கமைத்தப்படி நிகழ்ந்தது.

நேரலை எம்மை விட்டு தூர உள்ள உறவுகளுக்காக செய்யப்பட்டது. முகநூல் போன்ற எல்லோரும் பாவிக்கும் சமூக ஊடகங்களை பாவிக்கவில்லை. எங்களின் தனித்துவம் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதால். 

இத்தனைக்கு வழமையாக எம்மவர்கள் செய்யும் திருமணத்தோடு ஒப்பிடும் போது செலவும் ஓரளவு குறைவு. மிஞ்சிய உணவையும் கோவிலுக்கு வருபவர்களுக்கு பரிமாறக் கூடியதாக அனுமதி தந்திருந்தார்கள். அநாவசிய செலவீனங்களை தவிர்த்து நல்ல சைவ உணவை வயிராற வழங்க வேண்டும் என்பதை நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. 

இத்தனைக்கும் என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை.

இதனை பெருமைக்காகச் சொல்லவில்லை.. எமது கலாசார பின்னணியோடு.. வாழும் நாடுகளின் செளகரிகங்களுக்கு உட்பட்டு.. செலவையும் கட்டுப்படுத்தி.. எங்கள் திருமணங்களை செய்ய எம்மவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இளைய சமூகத்துக்கும் பொறுப்புணர்த்த வேண்டும். இன்றேல்.. வீண் செலவுகளால் சீரழிவு தான். பெரும் ஆடம்பர திருமணங்களை தங்கள் வசதிக்கு மிஞ்சி செய்து துன்பப்படும் பலரை நாம் புலம்பெயர் மண்ணிலும் சரி தாயகத்திலும் இப்போ சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

எமது சேமிப்புக்குள் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களோடு.. சோர்வு சலிப்பு.. கால் கடுப்புக்கு இடமளிக்காமல்.. சுவராசியம் வைச்சு செய்யப்படும் ஒரு சிறிய நிகழ்வாக எமது திருமணங்கள் அமைவதே சிறப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

வட ஹிந்திய கலாசாரத்தை எமது என்றாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தோடு சினிமாத்தனத்தை உள்ளிளுத்து வைத்திருக்கிறார்கள்.

வட ஹிந்திய கலாசாரத்தை புகுத்தினது நம்ம புலம்பெயர் தமிழர்கள்.

 உண்மை.

வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் திருமணங்களில் வட இந்திய ஹிந்திகாரர்களாக வேஷம் போட்டு நிற்கும் கோமாளிதனத்தை விளங்கி கொள்ளவே முடியவில்லை.

25 minutes ago, nedukkalapoovan said:

என் திருமணத்தை என் சொந்த சேமிப்பில் தான் நடத்தினேன். கடனும் வாங்கவில்லை.. கடனட்டையும் பாவிக்கவில்லை. பெண் வீட்டாரிடம்.. நன்கொடை என்றும்.. வாங்கவில்லை.

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

அடுத்த இனத்தவரின் கலாச்சாரம் நாய்க்கலாச்சாரம்  என்று சொல்லுவதே சொல்லுபவரின்   கேவலமான கலாச்சாரத்தின்  வெளிப்பாடுதான்.ஐரோப்பா வந்த தமிழர்கள் எல்லாம்  தம் கலாச்சாரத் நாய்கலாச்சாரம் என்று இங்கு வரவில்லை.  

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.
 வயது முதிர்ந்த ஐரோப்பியர்களே தமது இளம் சமுதாயத்தின் கலாச்சார நடவடிக்கைகளை பார்த்து வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
இவருக்கு பழையன கழிதலும் புதியன புகுதலுமாம். ஒரு வேளை காருக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுவதை சொல்கின்றாரோ???? 😜

அப்படியானால் தமிழ் கடவுள் முருகன் சொல்லி தந்த‍து நாய்கலாச்சாரமா?  அந்த கோவிலுக்கு போய் தான் கலாச்சாரத்தை பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். கிருஷ்ன பரமாத்மா  பல கோபியரோடு கும்மாளம் கொட்டியது நாய் கலாச்சாரமா? பண்டை தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பல மனைவியர் இருந்தனர் அவர்கள் எல்லாம் நாய்கலாச்சாரத்திலா இருந்தார்கள்? 

மகா பாரத‍த்தில் திளெபதை 5 கணவர்களை  அதை விட வேறு பலருக்கு குழந்தை பெற்றாள் என்று முன்மாதிரி காட்டப்படுகிறதே இந்து கலாச்சாரத்தில் அது நாய்கலாச்சாரமா?  
 

உங்களைப்  போல எப்போது  பார்தாலும்  தாங்கள் உசத்தி என்று தமக்மகுள்ளே மட்டும் மனப்பால் குடித்துக்கொண்டு அடுத்தவனை மட்டமானவன் என்று கேலி பண்ணும் மனப்பாங்கால் தான் தமிழருக்கு சொந்த நாடு கூட இல்லாமல் உலகெங்கும் பிச்சை எடுக்கவேண்டிய நிலை.  ஒண்ட வந்த இடத்து மக்களின் கலாச்சாரத்தையே திட்டி தீர்ககும் கேவலமான கலாச்சாரம்  

உங்களை போன்றவர்கள் தொண்டை கிழிய கத்தினாலும் காலம் மாற மாற புதிய மாறுதல்கள் வருவது உலக இயற்கை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எமது கலாச்சாரம். திருமணம் எனும் பெயரில் பலருடன் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை நாய் கலாச்சாரம் என்று கூறாமல் அதி உன்னத வரலாற்று நிகழ்வு என்றா கூற முடியும்.

ஒரு கதையில் படித்தது..

“ஒரு நாய் ஒருநாளைக்கு எப்டியும் பத்தாயிரம் இருபதாயிரம் முத்தம் குடுத்திரும். அது பாக்கிற எல்லாத்தையும் முத்தம் குடுத்திட்டே இருக்கு. ஒரு விஷயம் என்னன்னு பாக்கணும்னா முத்தம். அது பிடிக்கலைன்னா இன்னொரு முத்தம். பிடிச்சிருந்தா முத்தத்தோட முத்தம்… நாயோட வாழ்க்கையே முத்தம் குடுக்கிறதுதான்… காதலை நாய் மாதிரி தெரிஞ்ச எந்த தெய்வம் இருக்கு? நாய் காதலிலே அப்டியே திளைச்சிட்டிருக்குல்ல?”

 

“நீ நாய்க்க வாலை பாத்திருக்கியா? ஆடிக்கிட்டே இருக்கும். மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்?”

 

“நாய்க்குள்ள காமம் வேற எந்த உசிருக்கு இருக்கு? மனுசனெல்லாம் எங்க காமத்தை அறிஞ்சிருக்கான்? பாதிபேருக்கு பயம், மிச்சபேருக்கு வெக்கம். ரெண்டும் இல்லாதவனுக்கு சுயநலம். தோசைக்கு மாவூத்துதது மாதிரி ஊத்திட்டு போறான்… எங்கிட்டு நெறைய? அவளுக்கு நெறைஞ்சாத்தானே அவனுக்கு நெறையும்? நாயை பாரு,நாய் கொளுவிக்கிட்டுதுன்னா முச்சந்தியானாலும் மெய்மறந்து அப்டியே நின்னுட்டிருக்கும். அப்டியே ஓடும் சாடும். நிறைஞ்ச பிறவுதான் விடும்…”

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.