Jump to content

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து


Recommended Posts

2 hours ago, nedukkalapoovan said:

மேற்கு மக்கள் கீழத்தேயத்தை விரும்ப.. கீழத்தேயம்.. குழப்பமயமாகிட்டு வருகுது.

Image may contain: Nthiran Krishnan, standing and outdoor, text that says "FaceApp"

நெடுக்கு நாமும் இந்த உலகத்தில் தான் வாழுகிறோம். ஐரோப்பிய மக்கள் தாம் போகும் நாட்டு உடைகளை அணிவது சர்வ சாதாரணம்    சீனாவுக்கு விடுமுறை  சென்றால் சீன உடையணிந்து போட்டோ எடுப்பதும், பிரேசில் சென்றால் தென் அமெரிக்க உடை அணிவதும் இந்தியா சென்றால் இந்திய உடை அணிவதும் மொரோக்கோ சென்றால் அரபு உடை அணிந்து போட்டோ எடுப்பதும்  ஐரோப்பிய மக்களின் பொதுவான நடைமுறை. இதை போய் யாராவது உலகம் தெரியாதவர்களிடம்  காட்டி ஏமாற்றுங்கள். அதுவும் இது face app foto. 

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
39 minutes ago, nedukkalapoovan said:

நிகழ்ந்ததை எழுதினால்.. நம்பக் கூடியவர்கள் நம்புங்கள்.. நம்பாதாவர்கள் நம்பாதீர்கள். அது ஒரு பிரச்சனையே அல்ல. 

திருமணம் என்பது தனிப்பட்ட எளிமையான எமது பண்பாட்டு வெளிப்பாட்டுடன் அமைய வேண்டிய ஒரு மனதிரு நிகழ்வு. எமது நெருங்கிய உறவுகள்.. தற்கால நண்பர்களை தவிர வேறு எவரையும் அழைக்கவில்லை. 

மேலும் எங்கள் திருமணம் கடும் குளிர் காலத்தில் நிகழ்ந்த ஒன்று.. குளிர் நாட்டின் தன்மையையும் உள்வாங்க.  அதுவும் ஒரு புது அனுபவம் தான்.

நாங்கள் திருமண வரவேறுப்பு என்று திருமண நிகழ்வுக்கு அப்பாலான.. தனி நிகழ்வு எதனையும் செய்யவில்லை. 

யாழ் கள உறவுகளை அழைப்பது என்று முடிவெடுத்தால்... எல்லா உறவுகளையும் பாரபட்சமின்றி அழைக்கனும்.. அதற்கான வாய்ப்புக்களை செய்து கொடுக்கனும். ஒரு நாட்டில் ஒரு ஊர்காரரை மட்டும் அழைத்து மற்றவர்களுக்கு அதை விடுப்புக்காட்டுவதில் நமக்கு உடன்பாடில்லை. அது உறவுகளை பாரபட்சமின்றி மதிப்பளிப்பது ஆகாது. 

மேலும் யாழ் ஒரு பொதுவெளி. அங்கு எங்கள் தனிப்பட்ட நிகழ்வுக்குரிய விடயங்களை முழுமையாகவோ பகுதியாகவோ.. குறிப்பாக படங்களோடு பிரசுரிக்க முடியாது. அது எங்கள் கொள்கை.. யாழும் எமது தனிப்பட்ட பகிர்வுகளுக்கு நாமே தான் பொறுப்பும் என்று கூறியுள்ளது.. அதன் பொறுப்பை திறந்துள்ளது. ஆகவே இதுவிடயத்தில் எங்களிடம்.. நெகிழ்வுக்கு இடமில்லை. 

நீங்கள் எப்படி தான் தூண்டில் போட்டாலும்.. சிக்கக் கூடிய மீன்கள் மட்டும் தான் சிக்கும். 😀

மீளவும்.. யாழ் ஒரு குடும்பம்... போல. யாழ் கள உறவுகள்.. எங்கள் அன்பின் கள உறவுகள் தாம். அதில் மாற்றுக்கருத்தில்லை. கருத்தால் மோதிக் கொண்டாலும். கொள்ளா விட்டாலும். 

நெடுக்கு உங்கள் திருமண விழாவை நீங்கள் விவரித்ததில் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் நடந்ததாகவே எனக்கு படுகிறது. அதற்காக எனது மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்ததுக்களும்.

என்றும் இன்பமுடன் மனைவி பிள்ளைகளுடன் உங்கள் வாழ்க்கைப் பயணம் அமைய எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்   

Link to comment
Share on other sites

10 hours ago, பையன்26 said:

 

 

 

பையன், 

கலாச்சாரம் என்ற மனிதசமுதாயத்தின் பரிணாம  Zivilisation ஐ வெறும் பெண்கள் மற்றும் பாலியல் உறவில் மாத்திரம் பார்க்கும்  மட்டகரமான வக்கிரமான  சிந்தனையையே உங்கள் அனைத்துக் கருத்திலும்  நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். உலகில் உள்ள அனைத்து கலாச்சாரத்திலும் குறைகளும்,  நிறைகளும், மாற்றங்களும் உண்டு  இதில் உயர்வு  தாழ்வு என்று எந்த கலாச்சாரமும்  இல்லை  என்ற  அடிப்படைப் புரிதல் கூட உங்களிடம் இல்லை. 

உங்கள் திரியில் ஆரோக்கியமான எதிர்வாதங்களை எதிர்பார்ப்பதாக சாட்டுக்கு  கூறிவிட்டு ஆமாம் சாமி  போடுபவர்களையே எதிர்பார்த்தீர்கள். 

 ஆமாம் சாமி போடுபவர்களைத் தான் அரசியலில் கூட பழைய நமது தமிழரசு கூட்டணி அரசியல் வாதிகளும் எதிர் பார்த்தார்கள் பின் வந்த ஆயுதப் போராளிகளும் (புலிகள் உட்பட) எதிர்பார்த்தார்கள்  அதன் தொடர்சசியாக இப்போதுள்ள கூட்டமைப்பும் அது தான் மக்களிடம் இருந்து எதிர்பார்கிறார்கள்.

70 வருடங்களாக தர்க்கரீதியான விவாதங்களை எதிர் கொள்ளும்  திராணி இல்லாத ஆமாம் சாமி கலாச்சாரத்தில் வாழ்ந்த நீங்களும் அதையே எதிர்பார்ப்பது இயல்பானதே.    

ஆகவே,  இனிமேல் நீங்கள் திரிகளை திறக்கும் போது,  இது கருத்து களமல்ல,   ஒரு வில்லுப் பாட்டை ஆரம்பித்துள்ளேன். ஆமா போட ஆட்கள் தேவை. வாருங்கள் என்று நேரடியாக அழைப்பதே பொருத்தமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

அது நல்லதொரு கேள்வி. நெடுக்ஸ் விளக்கமென்ன / ஆதாரமெங்கே???

11 hours ago, nedukkalapoovan said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

 

9 hours ago, ரதி said:

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

அது நல்லதொரு கேள்வி. நெடுக்ஸ் விளக்கமென்ன / ஆதாரமெங்கே??

 

ரதி சாப்பிட கூப்பிட்டிருக்கிறா.
அப்போது எல்லா ஆதாரங்களும் காட்டப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர்க்கு அவரவர் கலச்சாரம் / மதம் உயர்வானது. மற்ற மதங்களையோ, கலாச்சாரத்தையோ விமர்சிப்பது தவறு. இஸ்லாமியர்கள் தங்கள் மதம்தான் உயர்ந்தது என்று வாதிடுவார்கள், மற்றவைகள் எல்லாம் சாத்தன் என வசைபாடுவார்கள். இதுபோல்தான் இந்த திரியும் நீளுகின்றது. be a Roman in Rome என்பது போல காலத்திற்கும் / சூழலுக்கும் எற்ப எம்மை மாற்றிக்கொள்வதே சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பையன், 

கலாச்சாரம் என்ற மனிதசமுதாயத்தின் பரிணாம  Zivilisation ஐ வெறும் பெண்கள் மற்றும் பாலியல் உறவில் மாத்திரம் பார்க்கும்  மட்டகரமான வக்கிரமான  சிந்தனையையே உங்கள் அனைத்துக் கருத்திலும்  நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். உலகில் உள்ள அனைத்து கலாச்சாரத்திலும் குறைகளும்,  நிறைகளும், மாற்றங்களும் உண்டு  இதில் உயர்வு  தாழ்வு என்று எந்த கலாச்சாரமும்  இல்லை  என்ற  அடிப்படைப் புரிதல் கூட உங்களிடம் இல்லை. 

உங்கள் திரியில் ஆரோக்கியமான எதிர்வாதங்களை எதிர்பார்ப்பதாக சாட்டுக்கு  கூறிவிட்டு ஆமாம் சாமி  போடுபவர்களையே எதிர்பார்த்தீர்கள். 

 ஆமாம் சாமி போடுபவர்களைத் தான் அரசியலில் கூட பழைய நமது தமிழரசு கூட்டணி அரசியல் வாதிகளும் எதிர் பார்த்தார்கள் பின் வந்த ஆயுதப் போராளிகளும் (புலிகள் உட்பட) எதிர்பார்த்தார்கள்  அதன் தொடர்சசியாக இப்போதுள்ள கூட்டமைப்பும் அது தான் மக்களிடம் இருந்து எதிர்பார்கிறார்கள்.

70 வருடங்களாக தர்க்கரீதியான விவாதங்களை எதிர் கொள்ளும்  திராணி இல்லாத ஆமாம் சாமி கலாச்சாரத்தில் வாழ்ந்த நீங்களும் அதையே எதிர்பார்ப்பது இயல்பானதே.    

ஆகவே,  இனிமேல் நீங்கள் திரிகளை திறக்கும் போது,  இது கருத்து களமல்ல,   ஒரு வில்லுப் பாட்டை ஆரம்பித்துள்ளேன். ஆமா போட ஆட்கள் தேவை. வாருங்கள் என்று நேரடியாக அழைப்பதே பொருத்தமானது.

துல்ப‌ன் உங்க‌ளுக்கு நான் எழுதின‌து எங்கையோ சுட்டு போச்சு அதுக்கு தான் என் மேல‌ இப்ப‌ எரிஞ்சு விழுறீங்க‌ள் ,

இந்த‌ திரியில் உங்க‌ட‌ முத‌ல் கேள்விக்கு என‌து ப‌தில‌ அளித்து இருந்தேன் , ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்காம‌ அத‌ க‌ட‌ந்து சென்று விட்டீங்க‌ள் ,

சில‌ ச‌மைய‌ம் உண்மையை எழுத‌ சில‌ருக்கு கோவ‌ம் வ‌ரும் , அந்த‌ கோவ‌ம் உங்க‌ளிட‌மும் இருக்கு , பொறுமை துல்ப‌ன் அண்ணா ,

இந்த‌ திரியில் சுவைப்பிரிய‌ன் அண்ணா என்ன‌ காமெடிக்கு ந‌க்க‌ல் அடித்தார் நான் ஏதாவ‌து  அவ‌ருக்கு இட‌க்கு முட‌க்காய் எழுதினேனா வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று சிரித்து விட்டு பெரிசா ஒன்றும் எழுத‌ வில்லை   , 

இந்த‌ திரியில் ப‌ல‌ர் உங்க‌ளின் அநாக‌ரிகாம‌ன‌ எழுத்த‌ க‌ண்டித்து இருக்கின‌ம் , எம் இன‌த்தில் பிற‌ந்து விட்டு எம் க‌லாச்சார‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌தா என்று ,

நான் எழுதின‌து வேறு , நீங்க‌ள் என் கேள்விக்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிறீங்க‌ள் , 

என‌க்கு வேண்டிய‌வைக்கு நான் யாழில் ஜால்ரா அடிக்க‌ வில்லை , அது உங்க‌ட‌ க‌ண்ணுக்கு அப்ப‌டி ப‌ட்டால் நான் ஒன்றும் செய்ய‌ முடியாது ,

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் வெளிப்படையாய்  சொல்லுவேன் துல்ப‌ன் உங்ளுடைய‌ க‌ருத்து அருமை  👏,

யாழில் ஒரு சில‌ உற‌வுக‌ளுட‌ன் நான் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி வ‌ருகிறேன் நீங்க‌ள் அத‌ ம‌ன‌சில் வைச்சு க‌ண்ட‌த‌ எல்லாம் எழுதுறீங்க‌ள் 😁 ,

க‌லாச்சார‌ம் ப‌ற்றிய‌ விவாத‌த்துக்கு நான் எப்ப‌வும் த‌யார் , நீங்க‌ள் த‌யார் என்றால் வாங்கோ தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ இந்த‌ திரியிலே விவாதிப்போம் 💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

வெள்ளை இன‌த்த‌வ‌ன் உங்க‌ட‌ பெண்டாட்டிக்கு ரூட்டு போட்டா அவ‌ன் போட‌ட்டும் என்று பார்த்து கொண்டு சும்மா இருப்பிங்க‌ளா 😁

ஏன் தமிழர்களில் வாழும் நாடுகளில் மேல்குறித்த சம்பவங்கள் போல் நடக்கவில்லையா? கொலைவரை போயுள்ளதே... தமிழீத்தில் உள்ளவர்கள் அவ்வளவவு சுத்தமானவர்களா? 

கிட்டத்தட்ட ஒரு அடிப்படைவாத முஸ்லீமின் கருத்துபோல் உள்ளது. நான்மட்டும் உசத்தி மற்றெல்லம் சாத்தான்

அதே போல‌ தான் வெளி நாட்டில் நாம் வாழ்ந்தாலும் எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , அடுத்த‌வ‌ன்ட‌ பெண்டாட்டிய‌ இவ‌ன் வைத்து இருக்கிற‌து இவ‌ன் பெண்டாட்டியை அவ‌ன் வைத்து இருப்ப‌து எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் நான் பார்த்த‌து இல்ல‌ , 

 

 

 

ஏன் தமிழர்களில் வாழும் நாடுகளில் மேல்குறித்த சம்பவங்கள் போல் நடக்கவில்லையா? கொலைவரை போயுள்ளதே... தமிழீத்தில் உள்ளவர்கள் அவ்வளவவு சுத்தமானவர்களா? 

கிட்டத்தட்ட ஒரு அடிப்படைவாத முஸ்லீமின் கருத்துபோல் உள்ளது. நான்மட்டும் உசத்தி மற்றெல்லம் சாத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் பலரின் கருத்தைப் பார்த்தால் அசல் தமிழ் தலிபான்களின் கருத்தாக இருக்கின்றது. ஆனால் காலம் மாறிவிட்டது.  உண்மையில் தமிழ் தலிபான்கள் ஒரு சிலர்தான். அவர்களும் காலவோட்டத்தில் கரைந்துபோவார்கள்.

தமிழர் கலாச்சாரத்தில் வேலி பாய்வதும், வேலிக்குள்ளால் பொட்டு வைத்து போய் வருவதும் இருந்ததுதான். இப்போதும் இருக்கின்றதுதான். ஆனால் பையன் சின்னப்பையனாக இருந்ததால் தெரியாமல் இருந்திருக்கலாம். அதற்காக வேலி பாய்வதெல்லாம் நல்ல கலாச்சாரம் என்று சொல்ல வரவில்லை. எல்லா சமூகத்திலும் ஒரு சிறு பகுதியினர் புறநடையாக இருப்பர். பெரும்பான்மையினர் பண்புகளுடன் இருப்பர்.

தாயகத்தில் உள்ள இளையோர்கள் எப்படியான மனநிலையில் வளர்கின்றார்கள் என்பதை அறியாமலும், புலம்பெயர் நாடுகளில் வளரும் இளையோர்கள் எப்படி அந்த நாடுகளின் நீரோட்டத்தில் ஒன்றிணைந்து வாழ்கின்றார்கள் என்று புரியாமலும் ஒரு மாயையில் சிலர் இருக்கின்றார்கள். அதற்காக இளையோர் சீரழிவுக் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றார்கள் என்று சொல்லவரவில்லை. அவர்கள் நவீன வாழ்வைப் புரிந்து நற்பிரஜைகளாக, ஆளுமையுடன் வளர்ந்து வருவதை தினமும் பார்க்கின்றேன். 

எமது கலாச்சாரம் என்னவென்று யாரும் எதையும் எழுதிவைக்கவில்லை. எமது முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதையே நாம் எமது கலாச்சாரம் என்று பின்பற்றுகின்றோம். ஒவ்வாதவற்றை தவிர்த்து, புதியனவற்றை உள்வாங்குகின்றோம். இதையே எமது சந்ததியினரும் செய்வார்கள்.

 

Link to comment
Share on other sites

44 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் உங்க‌ளுக்கு நான் எழுதின‌து எங்கையோ சுட்டு போச்சு அதுக்கு தான் என் மேல‌ இப்ப‌ எரிஞ்சு விழுறீங்க‌ள் ,

இந்த‌ திரியில் உங்க‌ட‌ முத‌ல் கேள்விக்கு என‌து ப‌தில‌ அளித்து இருந்தேன் , ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்காம‌ அத‌ க‌ட‌ந்து சென்று விட்டீங்க‌ள் ,

சில‌ ச‌மைய‌ம் உண்மையை எழுத‌ சில‌ருக்கு கோவ‌ம் வ‌ரும் , அந்த‌ கோவ‌ம் உங்க‌ளிட‌மும் இருக்கு , பொறுமை துல்ப‌ன் அண்ணா ,

இந்த‌ திரியில் சுவைப்பிரிய‌ன் அண்ணா என்ன‌ காமெடிக்கு ந‌க்க‌ல் அடித்தார் நான் ஏதாவ‌து  அவ‌ருக்கு இட‌க்கு முட‌க்காய் எழுதினேனா வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று சிரித்து விட்டு பெரிசா ஒன்றும் எழுத‌ வில்லை   , 

இந்த‌ திரியில் ப‌ல‌ர் உங்க‌ளின் அநாக‌ரிகாம‌ன‌ எழுத்த‌ க‌ண்டித்து இருக்கின‌ம் , எம் இன‌த்தில் பிற‌ந்து விட்டு எம் க‌லாச்சார‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌தா என்று ,

நான் எழுதின‌து வேறு , நீங்க‌ள் என் கேள்விக்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிறீங்க‌ள் , 

என‌க்கு வேண்டிய‌வைக்கு நான் யாழில் ஜால்ரா அடிக்க‌ வில்லை , அது உங்க‌ட‌ க‌ண்ணுக்கு அப்ப‌டி ப‌ட்டால் நான் ஒன்றும் செய்ய‌ முடியாது ,

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் வெளிப்படையாய்  சொல்லுவேன் துல்ப‌ன் உங்ளுடைய‌ க‌ருத்து அருமை  👏,

யாழில் ஒரு சில‌ உற‌வுக‌ளுட‌ன் நான் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி வ‌ருகிறேன் நீங்க‌ள் அத‌ ம‌ன‌சில் வைச்சு க‌ண்ட‌த‌ எல்லாம் எழுதுறீங்க‌ள் 😁 ,

க‌லாச்சார‌ம் ப‌ற்றிய‌ விவாத‌த்துக்கு நான் எப்ப‌வும் த‌யார் , நீங்க‌ள் த‌யார் என்றால் வாங்கோ தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ இந்த‌ திரியிலே விவாதிப்போம் 💪

பையன்,

இந்த திரியில் எமது கலாச்சாரத்தை நான் என்றுமே கேவலப்படுத்தவில்லை. உலகின் எல்லா கலாச்சாரங்களில் உள்ளது போல் நிறைகளும் குறைகளும் எமது கலாசாரத்திலும் உள்ளது என்ற திரும்ப திரும்ப எழுதி வருகிறேன். எமது கலாசாரத்தில் உள்ள கேவலமான பல பழக்கங்களை வெளிப்படையாக ஒத்து கொள்ள மறுக்கும்,  எமது கலாச்சார ஓட்டைகளை பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை போல மறைக்க நினைக்கும்   சிலர் என்ன திட்டுவதைப் பற்றி எனக்கு  எந்த கவலையும் இல்லை. தாராளமாக அதை செய்யட்டும். 

உங்கள் கருத்தில் பொண்ணுக்கு தேவை  பொறுமை என்று எழுதியிருந்தீருகள். ஏன் ஆணுக்கு அது தேவையில்லையா? 

தாலியை வாங்கியவுடன் கையெடுத்து கணவனை கும்பிட வேண்டும் என்ற கலாச்சசாரம் நடைமுறையை வலியுறுத்தி இருந்தீர்கள். அது பத்தாம் பசலி நடைமுறை என்றாலும் அதை அடுத்த‍டுத்த வரும்  தலைமுறையினர் மாற்றி அமைக்க வேண்டும். அப்படியானல் இருவரும் தமக்குக் தம்மை கும்பிட வேண்டும். அதென்ன ஒருவர் மட்டும் கும்பிடுவது என்று நீங்கள் சிந்திக்கவில்ல்லையா? 

 ஊரில் விஸ்கி, பிரண்டி திருமணங்களில் இல்லை என்று கூறியிருந்தீர்கள். உண்மை தான் ஆனால் 80 களில் நடைபெற திருமணங்களில் சாராயம் தாராளமாக பின் வளவுக்கும் பரிமாறப்பட்டதை அறிந்தவர்கள் நாம். 

பெண் திருமணத்தின் போது நடனமாறுவதை ஒரு குறையாக இப்பவே இந்த ஆட்டம் ஆடினால் பிறகு எப்படி ஆடுவா என்று கொச்சையாக கூறியிருந்தீர்கள். ஆனால் ஆண்பிள்ளைகள் ஆடுவதை பற்றி  எதுவும் குறிப்பிடவில்லை. 

கலாச்சாரம் குறித்து நீங்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் எமது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தான். ஆண் பிள்ளைகளுக்கு அல்ல.

ஒரு பெண் கணவனை இழந்து விட்டால் எந்ந சுபகாரியங்களுக்கும் முன்னே நிற்க கூடாது. அது தனது மகனின் அல்லது மகளின் திருமணத்திலும் கூட என்ற எமது முன்னோர்கள் கட்டிய வடிகட்டிய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்ளுகின்றீர்களா?

 என் மனைவியாக வருபவர் மீது அடுத்தவர் கை பட்டால் கூட என்னால் பொறுக்க முடியாது என்று  வரப்போகும் மனைவியில் கூட நம்பிகை இல்லாமல் அநாகரிகமான  கருத்தைக்கூறிவிட்டு  என்னிடம் என் மனைவிக்கு அடுத்தவன் ரூட்டு போட்டார் நீங்கள் விடுவீர்களா என்று என்னை பார்த்து கேட்டீர்கள்.  அப்படி நடந்தால் அதை என் மனைவி பார்த்து கொள்வார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுகு அந்த நம்பிக்கை இல்லாமல் விட்டால் அதற்காக அடுத்தவர் கலாச்சாரத்தின் மீது பழி போடாதீர்கள். 

வாழ்க்கைக்கு ஆயிரம் அறிவுரைகளை பெண்களுக்கு கூறும் நீங்கள் போராட்டத்திற்கு மட்டும் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக வெள்ளைக்காரன் வடிவமைத்த இராணுவ உடையுடன் வெள்ளைகாரன் கண்டு பிடித்த  துப்பாக்கிகளுடன் பெண்பிள்ளைகள் போராட்டத்தை பற்றி எதுவும் கூறுவதில்லை.

வெடிகுண்களுடன்  தற்கொலை படையாக பெண்பிள்ளைகள் சென்றதை வரவேற்கிறீர்கள்.  உங்கள் சுயநலத்துக்காக போர்களம் சென்று  இறப்பதற்கு கலாசாரத்தில் எல்லா விட்டுக்கொடுப்பும் செய்வீர்கள். அவர்கள் மகிழ்வாக தமக்கு பிடித்த ரீதியில் வாழ்வதற்கு ஆயிரம் கட்டுபாடுகள் அறிவுரைகள் கூறுகிறீர்கள்

இது போன்ற எத்தனையோ ஆயிரம் கேள்விகளை இங்கு கேட்கலாம். கிருபன் கூறியது போல் தமிழ் தலிபான்கள் மனநிலையில் உள்ளவர்களுக்கு இது புரிந்தாலும் புரியாத‍து போல் நடிப்பார்கள். 

 

Link to comment
Share on other sites

15 hours ago, பையன்26 said:

எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , அடுத்த‌வ‌ன்ட‌ பெண்டாட்டிய‌ இவ‌ன் வைத்து இருக்கிற‌து இவ‌ன் பெண்டாட்டியை அவ‌ன் வைத்து இருப்ப‌து எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் நான் பார்த்த‌து இல்ல‌ , 

தமிழீழத்தில் நடந்த உண்மைக்கதை. கதாநாயகன் தமிழீழ பாடல்களை கணீர் என்ற குரலில் பாடி மக்களை எல்லாம் போர்க்கோலம் கொள்ள வைத்தவர். பின்னர் முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின் சரணடைந்து மகிந்த ராஜபக்சவை புகழ்ந்து பாடி இசைத்தட்டு வெளியிட்டு ராஜபக்சவிடம் நேரில் கொடுத்தவர்: செய்திகளில் படத்துடன் வந்திருந்தது. இதெல்லாம் நடக்க முன்னர் அவர் தமிழீழ பாடல்களை பாடும் பாடகரான கதை இது.

ஒரு நாள் விடுதலைப் புலிகளின் முகாமுக்கு அழுதபடியே  தலைவிரி கோலமாக கண்ணகி போல நீதி கேட்டு இளம் பெண்ணொருவள் ஓடி வந்தாள். என் கணவன் இன்னுமொரு பெண்ணையும் கலியாணம் செய்து விட்டானே, நான் என்ன செய்வேன் என்று கல்லும் உருகும் வண்ணம் கண்ணீர் சிந்தினாள். இரக்கம் நிறைந்த புலிகளால் இதை தாங்க முடியவில்லை. எங்கே உங்கள் கணவர்? நாம் விசாரித்து நீதி வழங்குவோம் என்றார்கள். அவளும் அவர் இருக்கும் இடம் காட்டுகிறேன் என்று விடுதலைப்புலிகளை அழைத்து. சென்றாள். அவர்கள் போகும் இடத்தை நெருங்க, மிகவும் இனிமையான குரலில் கேட்பவர்களை மெய்மறக்க வைக்கும் பாடல் காற்றில் மிதந்து வந்தது. அவர் தான் பாடுகிறார் என்றாள் அவள். பாடகர் இருந்த இடம் எங்கள் பழந்தமிழ் கலாச்சாரத்தில் என்றும் இடம் பிடித்திருக்கும் கள்ளுத்தவறணை. தன் சக குடிகாரர் சூழ்ந்திருந்து இரசிக்க, இந்த அபார திறமை கொண்ட பாடகர் அவர்களுக்கு இனிய பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அவரை தம்முடன் அழைத்து சென்ற புலிகள் அவரை எச்சரித்துவிட்டு, இரு மனைவியரையும் ஒன்றாக வாழ உடன்பட செய்து, பாடகருக்கும் நல்ல வருமானத்துக்கு வழி செய்தார்கள். தமிழீழ பாடல்களை விடுதலைப்புலிகளின் விழாக்களிலும், ஒலிப்பதிவுகளிலும் பாடுவது தான் அந்த வேலை. சிறுது காலத்துலேயே பாடகர் உலகப்புகழ் பெற்றுவிட்டார். அவர் குரல் தமிழர் வாழும் நாடெல்லாம் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. உள்ளூர் சமுக நிகழ்வுகளிலும் அவர் பாடினால் மக்கள் வெள்ளம் அலை மோதும். அவருக்கு மாலைகளும் சூட்டுவர். அப்படி ஒரு நாளில் தான் அந்த மாணவி - அவரது குரல் கொள்ளை கொண்ட ரசிகை, அவருக்கு மாலை போட்டாள். சில நாட்களிலேயே திருமண மாலையும் மாற்றிக் கொண்டார்கள். எமது பாடகரின் மூன்றாவது மனைவி அவள். அப்பாவி விடுதலைப்புலிகளால் செய்ய முடிந்ததெல்லாம் பாடகருக்கு மேடைத்தடை போட்டு, ஒலிப்பதிவு நிலையத்தில் மட்டும் பாட வைத்தமை தான்.

இது தவிர எனது முன்வீட்டு பால்யபராயத்து நண்பர் இரவில் தினம்  தினம் வேலி பாய்ந்த கதை, அடுத்த தெரு ஆசிரியரின் அழகான மனைவி, தனது இரெண்டு பருவ வயது மகள்களையும் கூட விட்டுவிட்டு இருபது வயது இளைய பக்கத்து முகாம் போராளியுடன் ஓடி மறைந்த கதை - இப்படி பல கதைகள் தமிழீழ மண்ணில் எங்கள் காலத்து நிகழ்வுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல கதாசிரியர்கள் உருவாக்கம் 👏👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 17:49, பையன்26 said:

சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌ நிக‌ழ்வு , தமிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் நட‌ந்த‌ திருமண‌ங்க‌ள் , மாப்பிளைக்கு பால த‌லைக்கு வைத்து குளிப்பாட்டி ம‌ன‌வ‌ரையில்  உக்கார‌ வைத்து திரும‌ண‌ பெண்ண‌ அமைதியாய் கூட்டி வ‌ந்து மாப்பிளைக்கு ப‌க்க‌த்தில்  உக்கார‌ வைத்து ஆலாத்தி எடுத்து பிற‌க்கு கோயிலில் வைத்து தாலி க‌ட்டுவ‌து தான் ஊர் திரும‌ண‌ முறை ,

புல‌ம்பெயர் நாட்டு திரும‌ண‌ம் மாப்பிளை ம‌ன‌வ‌ரையில் இருப்பார் , திரும‌ண‌ பெண்ண‌ பார்த்தா அவாவின் தோழிக‌ளுட‌ன் ஆட்ட‌த்துட‌ன் வ‌ருவா மாப்பிளையிட‌ம் 😁

ஏன் இந்த திடிர் மாற்ற‌ங்க‌ள் குறுகிய‌ காலங்க‌ளில்

 

On 14/6/2020 at 21:43, பையன்26 said:

ஊரில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ப‌ழைய‌கால‌ திரும‌ண‌ விதிமுறைய‌ இப்ப‌வும் க‌டை பிடிக்கின‌ம் , ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் அப்ப‌டி இல்ல‌ அக்கா ,  
இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் அவையின் விருப்ப‌த்துக்கு ஏற்ற‌ போல் திரும‌ண‌ நிக‌ழ்வை செய்யின‌ம் , அது சில‌ரின் பார்வையில் வெறுப்பு க‌ச‌ப்புபாக‌ கூட‌ இருக்க‌லாம் ,

இவ‌ர்க‌ளே இப்ப‌டி என்றால் இவ‌ர்க‌ளுக்கு பிற‌க்க‌ போர‌ பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ள் 20வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின்  திரும‌ண‌ நிக‌ழ்வுக்கு நிக‌ரா எம்ம‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு அமையும்  😉 

த‌மிழ‌ர்க‌ளின் மொழி காலாச்சார‌ம் எல்லாம் மெது மெதுவாய் அழிந்துடும் கால‌ போக்கில் புல‌ம்பெய‌ர் நாட்டில்

பையன்

 

தமிழர்களின் கலாச்சாரம் எப்படித் தோன்றியதுமலை காடு கடற்கரை வேளாண்மை நிலங்களில் தொடர்ந்து தான் தமிழரின் கலாச்சாரம் மண்ணுக்கும் மக்களிற்கு ஏற்றதாகவே தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் அனுசரித்து வந்தார்கள்

தமிழர்களின் மிக மூத்த குடிகள் கோவணத்துடன்தான் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தார்கள்

யார் யாருடன் குடித்தனம் செய்கின்றோம் எனத் தெரியாமலே வாழ்ந்தார்கள் தங்கள் இனத்தைப் பெருக்கினார்கள்

ஒருவன் இன்னொருவனுடைய சோடியாக இருந்தவளைக் கவர்ந்து சென்றான்.

ஒருத்தி இன்னொருத்தியின் சோடியுடன் கலப்பு செய்தாள்.

இதனால் யார் யாருடைய சோடி என்ற பிரச்சனைக்கு அடையாளம் தேவைப்பட்ட்து.

இயல்பாகவே பெண்கள் அடக்கப்படக்கூடியவர்களாகவும்

ஆண்களில் தங்கியிருந்ததாலும்

மாடுகளுக்கு குறி சுடுவதுபோல பெண்களுக்கு அடையாளமாக

கழுத்தில் எதோ ஒன்றால் மாலை போன்று கட்டிவிட்டார்கள்.

அது தான் இப்போது எங்கள் தாலிக்கலாச்சாரம்

 

கலாச்சாரப்பிறழ்வில் நீங்கள் அதிகம் அக்கறை கொள்வது

இந்தத் திருமண நிகழ்வுகளும் அதன் நடைமுறைகளும் என்பதால்

புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் திருமண நிகழ்வுகளை சீரழிக்கவில்லை

இலங்கையில் தமிழர்கள் வாழுமிடங்களிலும் இப்படி இப்போது நடக்கின்றது

முன்னைய காலத்தில் பிராமணர் ஒருவர் வந்து மந்திரம் ஓதி தாலி கட்டினார்கள். அதன் பின்னர் சாப்பாடு. பின்னர் கால் மாறல் கை மாறல், நாலாம் சடங்கு, மஞ்சள் வாங்கக் கடைக்குப் போதல் இப்படிப்பல இத்யாதி இருந்தது.

சில காலங்களின் பின்னர் ஊர்ப்பெரியவர் ஒருவர் கூடுதலாக மணமக்களை வாழ்த்தி ஒரு பிரசங்கம் வைத்தார் .

அதன் பின்னர் காலத்தில்

மணமக்களை வாழ்த்திப் பாடல்களை படிக்கவென ஒரு பாடகர்அதைத் தொடர்ந்து ஒரு இசைக்குழு .... இப்படியே காலங்கள் ஓட ஓட தமிழர்களின் வித்தியாசமான சிந்தனையால்....... எல்லாமே மணமக்களின் மகிழ்விற்கும் விருந்தினர்களை மகிழ்விக்கவும் தானே.......

அதேதான் இப்போது புலம்பெயர்ந்தவர்களிடம்.....

சற்று வித்தியாசமாக இருக்கின்றது

40 c வெயிலில் கோட் சூட்டுடன் அங்கே வலம் வருகின்றார்கள்

வெள்ளைக்காரக் கலாச்சாரமாம் சாரம் வேட்டிதானே எங்கள் கலாச்சாரம்

இங்கே கடும் பனியிலும் குளிரிலும் பாவாடை தாவணி

சேலை எனப்பெண்களும் மேலாடையில்லாம

வெறும் வேட்டியுடன் ஆண்களும் கோவில்த் திருவிழாக்களுக்கு.......

,,,,,,,,, அது அங்கத்தைய கலாச்சாரமாம் .....

இப்படியே கலாச்சாரத்தை சாரத்திற்குள்ளும் வேட்டிக்குள்ளும் தாலிக்குள்ளும் அடக்கி வைத்திருக்கின்றான் தமிழன் உலகெங்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பையன்,

இந்த திரியில் எமது கலாச்சாரத்தை நான் என்றுமே கேவலப்படுத்தவில்லை. உலகின் எல்லா கலாச்சாரங்களில் உள்ளது போல் நிறைகளும் குறைகளும் எமது கலாசாரத்திலும் உள்ளது என்ற திரும்ப திரும்ப எழுதி வருகிறேன். எமது கலாசாரத்தில் உள்ள கேவலமான பல பழக்கங்களை வெளிப்படையாக ஒத்து கொள்ள மறுக்கும்,  எமது கலாச்சார ஓட்டைகளை பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை போல மறைக்க நினைக்கும்   சிலர் என்ன திட்டுவதைப் பற்றி எனக்கு  எந்த கவலையும் இல்லை. தாராளமாக அதை செய்யட்டும். 

உங்கள் கருத்தில் பொண்ணுக்கு தேவை  பொறுமை என்று எழுதியிருந்தீருகள். ஏன் ஆணுக்கு அது தேவையில்லையா? 

தாலியை வாங்கியவுடன் கையெடுத்து கணவனை கும்பிட வேண்டும் என்ற கலாச்சசாரம் நடைமுறையை வலியுறுத்தி இருந்தீர்கள். அது பத்தாம் பசலி நடைமுறை என்றாலும் அதை அடுத்த‍டுத்த வரும்  தலைமுறையினர் மாற்றி அமைக்க வேண்டும். அப்படியானல் இருவரும் தமக்குக் தம்மை கும்பிட வேண்டும். அதென்ன ஒருவர் மட்டும் கும்பிடுவது என்று நீங்கள் சிந்திக்கவில்ல்லையா? 

 ஊரில் விஸ்கி, பிரண்டி திருமணங்களில் இல்லை என்று கூறியிருந்தீர்கள். உண்மை தான் ஆனால் 80 களில் நடைபெற திருமணங்களில் சாராயம் தாராளமாக பின் வளவுக்கும் பரிமாறப்பட்டதை அறிந்தவர்கள் நாம். 

பெண் திருமணத்தின் போது நடனமாறுவதை ஒரு குறையாக இப்பவே இந்த ஆட்டம் ஆடினால் பிறகு எப்படி ஆடுவா என்று கொச்சையாக கூறியிருந்தீர்கள். ஆனால் ஆண்பிள்ளைகள் ஆடுவதை பற்றி  எதுவும் குறிப்பிடவில்லை. 

கலாச்சாரம் குறித்து நீங்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் எமது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தான். ஆண் பிள்ளைகளுக்கு அல்ல.

ஒரு பெண் கணவனை இழந்து விட்டால் எந்ந சுபகாரியங்களுக்கும் முன்னே நிற்க கூடாது. அது தனது மகனின் அல்லது மகளின் திருமணத்திலும் கூட என்ற எமது முன்னோர்கள் கட்டிய வடிகட்டிய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்ளுகின்றீர்களா?

 என் மனைவியாக வருபவர் மீது அடுத்தவர் கை பட்டால் கூட என்னால் பொறுக்க முடியாது என்று  வரப்போகும் மனைவியில் கூட நம்பிகை இல்லாமல் அநாகரிகமான  கருத்தைக்கூறிவிட்டு  என்னிடம் என் மனைவிக்கு அடுத்தவன் ரூட்டு போட்டார் நீங்கள் விடுவீர்களா என்று என்னை பார்த்து கேட்டீர்கள்.  அப்படி நடந்தால் அதை என் மனைவி பார்த்து கொள்வார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுகு அந்த நம்பிக்கை இல்லாமல் விட்டால் அதற்காக அடுத்தவர் கலாச்சாரத்தின் மீது பழி போடாதீர்கள். 

வாழ்க்கைக்கு ஆயிரம் அறிவுரைகளை பெண்களுக்கு கூறும் நீங்கள் போராட்டத்திற்கு மட்டும் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக வெள்ளைக்காரன் வடிவமைத்த இராணுவ உடையுடன் வெள்ளைகாரன் கண்டு பிடித்த  துப்பாக்கிகளுடன் பெண்பிள்ளைகள் போராட்டத்தை பற்றி எதுவும் கூறுவதில்லை.

வெடிகுண்களுடன்  தற்கொலை படையாக பெண்பிள்ளைகள் சென்றதை வரவேற்கிறீர்கள்.  உங்கள் சுயநலத்துக்காக போர்களம் சென்று  இறப்பதற்கு கலாசாரத்தில் எல்லா விட்டுக்கொடுப்பும் செய்வீர்கள். அவர்கள் மகிழ்வாக தமக்கு பிடித்த ரீதியில் வாழ்வதற்கு ஆயிரம் கட்டுபாடுகள் அறிவுரைகள் கூறுகிறீர்கள்

இது போன்ற எத்தனையோ ஆயிரம் கேள்விகளை இங்கு கேட்கலாம். கிருபன் கூறியது போல் தமிழ் தலிபான்கள் மனநிலையில் உள்ளவர்களுக்கு இது புரிந்தாலும் புரியாத‍து போல் நடிப்பார்கள். 

 

துல்ப‌ன் 1993ம் ஆண்டு  இந்த‌ கால‌ப் ப‌குதியில் உற‌வுக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு சாம‌த்திய‌ வீட்டு நிக‌ழ்வுக‌ளுக்கு அதிக‌ம் போய் இருக்கிறேன் , என் க‌ண்ணால் நான் பார்த்த‌து இல்ல‌ ம‌து அருந்துவ‌தை , கொண்டாட்ட‌த்துக்கு பல‌கார‌ம் ம‌ற்றும் ப‌ல‌ வ‌கையான‌ க‌றிக‌ளுட‌ன் சோறு அத‌ற்கு முத‌ல் உற‌வுக‌ள் எல்லாருக்கும் சில்வ‌ர் க‌ப்பில் ம‌ஞ்ச‌ள் க‌ல‌ர் ரிங்ஸ் குடுப்பின‌ம் குடிக்க‌  ,   


துல்ப‌ன் நீங்க‌ள் த‌மிழீழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ கால‌த்தில் த‌மிழீழ‌ காவ‌ல்துறை இல்லை என்று நினைக்கிறேன் ,

என‌க்கு நினைவு இருக்கு கோயில் திருவிழா கொண்டாட்ட‌ம் எல்லாம் முடித்து விட்டு அக்காட‌ தோழிக‌ள் நான் என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்று எல்லாரும் ஒன்னா தான் வீடு திரும்புவோம் , அப்போது பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் த‌னியாக‌ எங்கும் பாதுகாப்பாய் போய் வ‌ரும் நிலையை த‌மிழீழ‌ காவ‌ல்துறை உருவாக்கினார்க‌ள் , 

இப்போது த‌மிழீழ‌த்தில் ஏதாவ‌து ஒரு ஊரில் த‌மிழ் பெண் இர‌வில் ந‌ட‌மாட‌ முடியுமா , உண்மையை சொல்ல‌னும் என்றால் இல்லை , முக‌ மூடி கொள்ளைக் கார‌ணில் இருந்து பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் கூட்ட‌ங்க‌ள் நாளுக்கு நாள் அதிக‌ரிக்குது த‌மிழீழ‌ ம‌ண்ணில் , 

எம்ம‌வ‌ர்க‌ள் த‌லைம‌றைவாய் யாழ்பாண‌த்தில் இருந்த‌ போது கூட‌ த‌மிழ் பெண்க‌ள் பாதுகாப்பாய் இருந்தார்க‌ள் , வ‌ன்னியில் சொல்ல‌த் தேவை இல்லை பெண்க‌ள தொட்டால் த‌மிழீழ‌ காவ‌ல்துறை என்ன‌ த‌ண்ட‌னை குடுப்பின‌ம் என்று வ‌ன்னியில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , 

1995ம் ஆண்டு யாழ்ப்பாண‌த்தை ஆமி கைப்ப‌ற்ற‌ முத‌ல்  யாழ்ப்பாண‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று நேரில் பார்த்த‌வைக்கு தான் தெரியும் , 

சின்ன‌ வ‌ய‌திலே பாட‌சாலை முடிந்தா பெண் பிள்ளைக‌ள் ம‌ற்ற‌ ப‌க்க‌த்தால் போக‌னும் ஆண் பிள்ளைக‌ள் இந்த‌ ப‌க்க‌த்தால் போக‌னும் , இது எல்லாம் 1993 ம‌ற்றும் 1994ளில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ,

எங்க‌ளை த‌மிழீழ‌த்தில் வ‌ள‌த்தெடுத்த‌ வித‌ம் வேறு ,  ம‌ணி 7 , 55க்கு பாட‌சாலையில் நிக்க‌னும் , 8ம‌ணிக்கு சாமி அறையில் சின்ன‌ பிள்ளைக‌ளில் இருந்து பெரிய‌ அண்ணா மார் அக்கா மார் என்று எல்லாரும் சாமி அறையில் நிக்க‌னும் , 8 ம‌ணிக்கு தேவார‌ம் எல்லாரும் பாட‌னும் , மூன்று தேவார‌ம்  பெரிய‌ அக்கா மார் பாடுவின‌ம் அவையுட‌ன் சேர்ந்து நாங்க‌ளும் பாட‌னும் , அத‌ற்கு பிற‌க்கு தான் வ‌குப்பில் எங்க‌ளுக்கு  ஆசிரிய‌ர்க‌ள் ப‌டிப்பிப்பின‌ம்  , இப்ப‌டித் தான்  சின்ன‌னில் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை  ,

பெண் போராளிக‌ள் சிங்க‌ள‌வ‌ன் கூட‌ போர் செய்து வென்ற‌த‌ நான் பெருமையாய் உண‌ருகிறேன் , பெண்க‌ள் போராட்ட‌த்தில் இணைந்தாலும் எம் கலாச்ச‌ர‌த்தில் இருந்து எல்லாம் பாதுகாக்க‌ ப‌ட்ட‌து , பெண் போராளிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் தான் ந‌ட‌ந்த‌து , 

த‌மிழீழ‌த்தில் நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் ஜாதி இல்ல‌ , 2009க்கு பிற‌க்கு ஜாதி மெது மெதுவாய் த‌லை தூக்குது ,


புல‌ம்பெய‌ர் வாழ் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளில் என‌க்கு பிடித்த‌ ஒரு விடைய‌ம் ஜாதி பார்ப்ப‌து இல்ல‌ அதில் அவ‌ர்க‌ளை பாராட்டி ஆக‌னும் , த‌மிழீழ‌ நாடு வேண்டி வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளின் விருப்ப‌ம் கூட‌ த‌மிழின‌த்தில் ஜாதி இருக்க‌ கூடாது என்று , 

நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் கோயில் திரு விழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் , அந்த‌ ஜாதி இந்த‌ ஜாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இல்லை , இப்ப‌ சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌னை எப்ப‌டி எல்லாம் பிரிக்க‌ முடியுமோ அத‌ அவ‌ன் த‌ந்திர‌மாய் துரோகிய‌லை வைத்து ச‌ரியாய் செய்யிறான் , 

த‌மிழ் க‌லாச்சார‌த்தோடு எப்ப‌டி ஒற்றுமையாய் இருந்த‌ இன‌ம் , இந்த‌ 11 வ‌ருட‌த்தில் இந்த‌ நிலைக்கு போயிட்டின‌மே என்று நினைக்க‌ க‌வ‌லையாய் தான் இருக்கு , என்ன‌ செய்ய‌ கால‌ம் செய்த‌ கோல‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

எங்கள் தமிழ் கலயாண வீடுகளில்  கிச்சினில் மேசைகளுக்கு அடியிலும் ஆங்காங்கே பார்க பண்ணி இருக்கும் கார் டுக்கிக்குள்ளும்  பெருமளவில் மதுபானங்கள் பரிமாறப்படும் 

சமீப காலங்களில் இங்கு  பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் திருமண விழாக்களில் தான் நேரடியாக Cocktail 🍹 உட்பட ஒழுங்கு முறையில் பரிமாறுகிறார்கள்.  

கிச்சினுக்குள்ளும் கார் டிக்குள்ளும்  ஒழித்து ஒழித்து குடித்து நிலை தடுமாறி வாந்தி எடுத்து வீடு செல்லும. கலாச்சாரத்தைக் கொண்டவர்களை  மேசையில் இருத்தி அளவோடு குடித்து  மரியாதையாக மனைவி பிள்ளைகளுடன் வீடு செல்ல வைத்தவர்கள் இங்கு  பிறந்த இளம் பிள்ளைகளே.  

எமது இனத்தில் ஒரு பழக்கம் இருக்கின்றது. அதாவது கூடாத பழக்கங்கள் என்பவற்றை சிறுவர்கள் முன்னிலையிலோ அல்லது பெரியவர்கள் முன்னிலையிலோ செய்ய மாட்டார்கள்.அது கூடாத பழக்கங்கள் என தெரிந்தும் அப்படி செய்பவர்களை கண்டிக்கின்றேன்.முக்கியமாக மது,புகைத்தல் போன்றவற்றை மரியாதை நிமித்தம்   வெளிப்படையாக செய்வதில்லை என நினைக்கின்றேன். அதே காரணத்தை வைத்து புலம்பெயர்நாடுகளிலும் செய்ய முனைகின்றார்கள், தவறுதான்,

அந்த தவறான செயலை நாகரீகமென நினைத்து குடும்பமே சேர்ந்திருந்து தண்ணியடிக்கும் நிலமைக்கு மாற்றிய இளம் சமுதாயத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

தமிழீழத்தில் நடந்த உண்மைக்கதை. கதாநாயகன் தமிழீழ பாடல்களை கணீர் என்ற குரலில் பாடி மக்களை எல்லாம் போர்க்கோலம் கொள்ள வைத்தவர். பின்னர் முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின் சரணடைந்து மகிந்த ராஜபக்சவை புகழ்ந்து பாடி இசைத்தட்டு வெளியிட்டு ராஜபக்சவிடம் நேரில் கொடுத்தவர்: செய்திகளில் படத்துடன் வந்திருந்தது. இதெல்லாம் நடக்க முன்னர் அவர் தமிழீழ பாடல்களை பாடும் பாடகரான கதை இது.

ஒரு நாள் விடுதலைப் புலிகளின் முகாமுக்கு அழுதபடியே  தலைவிரி கோலமாக கண்ணகி போல நீதி கேட்டு இளம் பெண்ணொருவள் ஓடி வந்தாள். என் கணவன் இன்னுமொரு பெண்ணையும் கலியாணம் செய்து விட்டானே, நான் என்ன செய்வேன் என்று கல்லும் உருகும் வண்ணம் கண்ணீர் சிந்தினாள். இரக்கம் நிறைந்த புலிகளால் இதை தாங்க முடியவில்லை. எங்கே உங்கள் கணவர்? நாம் விசாரித்து நீதி வழங்குவோம் என்றார்கள். அவளும் அவர் இருக்கும் இடம் காட்டுகிறேன் என்று விடுதலைப்புலிகளை அழைத்து. சென்றாள். அவர்கள் போகும் இடத்தை நெருங்க, மிகவும் இனிமையான குரலில் கேட்பவர்களை மெய்மறக்க வைக்கும் பாடல் காற்றில் மிதந்து வந்தது. அவர் தான் பாடுகிறார் என்றாள் அவள். பாடகர் இருந்த இடம் எங்கள் பழந்தமிழ் கலாச்சாரத்தில் என்றும் இடம் பிடித்திருக்கும் கள்ளுத்தவறணை. தன் சக குடிகாரர் சூழ்ந்திருந்து இரசிக்க, இந்த அபார திறமை கொண்ட பாடகர் அவர்களுக்கு இனிய பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அவரை தம்முடன் அழைத்து சென்ற புலிகள் அவரை எச்சரித்துவிட்டு, இரு மனைவியரையும் ஒன்றாக வாழ உடன்பட செய்து, பாடகருக்கும் நல்ல வருமானத்துக்கு வழி செய்தார்கள். தமிழீழ பாடல்களை விடுதலைப்புலிகளின் விழாக்களிலும், ஒலிப்பதிவுகளிலும் பாடுவது தான் அந்த வேலை. சிறுது காலத்துலேயே பாடகர் உலகப்புகழ் பெற்றுவிட்டார். அவர் குரல் தமிழர் வாழும் நாடெல்லாம் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. உள்ளூர் சமுக நிகழ்வுகளிலும் அவர் பாடினால் மக்கள் வெள்ளம் அலை மோதும். அவருக்கு மாலைகளும் சூட்டுவர். அப்படி ஒரு நாளில் தான் அந்த மாணவி - அவரது குரல் கொள்ளை கொண்ட ரசிகை, அவருக்கு மாலை போட்டாள். சில நாட்களிலேயே திருமண மாலையும் மாற்றிக் கொண்டார்கள். எமது பாடகரின் மூன்றாவது மனைவி அவள். அப்பாவி விடுதலைப்புலிகளால் செய்ய முடிந்ததெல்லாம் பாடகருக்கு மேடைத்தடை போட்டு, ஒலிப்பதிவு நிலையத்தில் மட்டும் பாட வைத்தமை தான்.

இது தவிர எனது முன்வீட்டு பால்யபராயத்து நண்பர் இரவில் தினம்  தினம் வேலி பாய்ந்த கதை, அடுத்த தெரு ஆசிரியரின் அழகான மனைவி, தனது இரெண்டு பருவ வயது மகள்களையும் கூட விட்டுவிட்டு இருபது வயது இளைய பக்கத்து முகாம் போராளியுடன் ஓடி மறைந்த கதை - இப்படி பல கதைகள் தமிழீழ மண்ணில் எங்கள் காலத்து நிகழ்வுகள். 

எங்கேயோ ஊரில்கேட்ட  குரலாக இருக்கே???🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எங்கேயோ ஊரில்கேட்ட  குரலாக இருக்கே???🤔

எல்லாம் உங்களுக்கு தெரிந்த சாந்தன் தான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

எல்லாம் உங்களுக்கு தெரிந்த சாந்தன் தான் 
 

நாம 

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

அதுக்குள்ளேயே கிடந்து வந்தவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நாம 

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

அதுக்குள்ளேயே கிடந்து வந்தவர்கள்

நீங்களெல்லாம் உண்மை சொன்னால் ஏத்துக்க மாட்டீர்கள் என்று தெரியும் ...அதற்காக நடந்த உண்மையை பொய்யாக மாத்தி விட முடியாது.
போய் கற்பனையில் கோடு கீறி அதில் வாழுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நீங்களெல்லாம் உண்மை சொன்னால் ஏத்துக்க மாட்டீர்கள் என்று தெரியும் ...அதற்காக நடந்த உண்மையை பொய்யாக மாத்தி விட முடியாது.
போய் கற்பனையில் கோடு கீறி அதில் வாழுங்கோ 

 

உங்களுக்கு உண்மையை  கிரகிக்கவே தெரியவில்லை

பிரச்சினை அது தானே  தவிர எனது  கோடில்லை

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

என்பதே உண்மையை  ஒத்துக்கொள்வது  தான்  சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ண‌ , அந்த‌ பாட‌க‌ர் க‌ண் மூடி விட்டார் இனி அவ‌ரை ப‌ற்றி எழுத‌ வேண்டாம் , அவ‌ர் பாடின‌ பாட‌ல்க‌ளை சின்ன‌னில் நேரில் பார்த்து இருக்கிறேன் ,

யூட் ஜ‌யா ம‌ற்றும் ர‌தி அக்கா சொல்லித் தான் என‌க்கே தெரியும் ,

அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ( எம்மை நினைத்து யாரும் க‌ல‌ங்க‌க் கூடாது )

பின்னாளில் ம‌கிந்தாவுக்கும் பாட்டு பாடினார் என்று நினைக்கும் போது வேத‌னையாய் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

உங்களுக்கு உண்மையை  கிரகிக்கவே தெரியவில்லை

பிரச்சினை அது தானே  தவிர எனது  கோடில்லை

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

என்பதே உண்மையை  ஒத்துக்கொள்வது  தான்  சகோதரி

விசுகு அண்ணாவின் இந்த கருத்து மட்டும் கருத்துக்கள நியதிக்கு உட்பட்டு இருக்கிறதா நியாணி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாத்தியார் said:

தமிழர்களின் கலாச்சாரம் எப்படித் தோன்றியதுமலை காடு கடற்கரை வேளாண்மை நிலங்களில் தொடர்ந்து தான் தமிழரின் கலாச்சாரம் மண்ணுக்கும் மக்களிற்கு ஏற்றதாகவே தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் அனுசரித்து வந்தார்கள்

தமிழர்களின் மிக மூத்த குடிகள் கோவணத்துடன்தான் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தார்கள்

யார் யாருடன் குடித்தனம் செய்கின்றோம் எனத் தெரியாமலே வாழ்ந்தார்கள் தங்கள் இனத்தைப் பெருக்கினார்கள்

ஒருவன் இன்னொருவனுடைய சோடியாக இருந்தவளைக் கவர்ந்து சென்றான்.

ஒருத்தி இன்னொருத்தியின் சோடியுடன் கலப்பு செய்தாள்.

இதனால் யார் யாருடைய சோடி என்ற பிரச்சனைக்கு அடையாளம் தேவைப்பட்ட்து.

இயல்பாகவே பெண்கள் அடக்கப்படக்கூடியவர்களாகவும்

ஆண்களில் தங்கியிருந்ததாலும்

மாடுகளுக்கு குறி சுடுவதுபோல பெண்களுக்கு அடையாளமாக

கழுத்தில் எதோ ஒன்றால் மாலை போன்று கட்டிவிட்டார்கள்.

அது தான் இப்போது எங்கள் தாலிக்கலாச்சாரம்

உலகத்தில் இருக்கும் எல்லா மனித இனங்களும் கோவணத்துடன் தான் காடுகள் மலைகளில் வாழ்ந்து படிப்படியாக முன்னேறினார்கள். தமிழன் மட்டுமல்ல. தமிழனுக்கு மட்டும் கோவணம் சொந்தமல்ல. உங்கள் கருத்தின் படி பார்த்தால் வெள்ளைக்காரன் பிறக்கும் போதே நாகரிகமாக கோட்டு சூட்டுடன் பிறந்த மாதிரி அல்லவா இருக்கின்றது.

ஒவ்வொரு மனித இனங்களும் வளர்ந்த பின் நாட்டுக்கு நாடு இது தான் தமது கலாச்சாரம் என நிறுவி விட்ட வேளையில் தமிழினம் மட்டும் இன்னமும் பிற கலாச்சாரங்களை பொறுக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் பலரின் கருத்தைப் பார்த்தால் அசல் தமிழ் தலிபான்களின் கருத்தாக இருக்கின்றது. ஆனால் காலம் மாறிவிட்டது.  உண்மையில் தமிழ் தலிபான்கள் ஒரு சிலர்தான். அவர்களும் காலவோட்டத்தில் கரைந்துபோவார்கள்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடுகள்,ஒழுங்கங்கள்மற்றும் குற்றச்செயல் தண்டனைகளை சகிக்க முடியாதவர்கள் அவர்களையும் தலிபான்கள் என்றார்கள். அவர்கள் இன்று மௌனித்த நிலையில் அங்கு நடக்கும் செயல்கள் யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிங்களவர்களே புகழ்ந்த பின்னர்தான் எம்மவருக்கும் அவர்கள் அருமை தெரிகின்றது.

இப்போது தமிழர் கலாச்சாரம் கலைந்து போகின்றது.கட்டுப்பாடு வேண்டும் என்கிறோம். தமிழ் தலிபான் என்கிறார்கள்.

இஸ்ரேல் முன்னேறிய நாடு. வளங்கள் ஏதுமில்லை.அவர்களும் புலம் பெயர்ந்து வாழ்கின்றார்கள்.ஆட்டம் பாட்டம் போடுகின்றார்கள். ஆனால் தமது கலாச்சாரத்தை மாற்றவில்லை.பண்பாட்டை மாற்றவில்லை.பழக்க வழக்கங்களை நாகரீகம் என்ற போர்வையில்  உதறித் தள்ளவில்லை.

 தமிழன் வெள்ளைக்காரனுக்கு சமனாக இருக்கத்தான் வேணும்.ஆனால் எந்த விசயத்திலை எண்டதிலை தான் பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கலாச்சாரம் என்று அலட்டிக்கொள்ளும் பையன் & கோ , தயவு செய்து எவை எவை எல்லாம் தமிழ் கலாசாரத்திற்குள் வருகிறது என்று பட்டியலிட்டு சொன்னால் , பிறழ்கிறவர்கள் தம்மை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிட்டுமே.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று யாரோ வேலை வெட்டி இல்லாத எவரோ சொல்லி சென்றதை சிறிய வயதில் படித்த ஞாபகம் .

புலம் பெயர்ந்த இடத்து இளவல்களைப் பார்த்து தமிழ் அப்பிராணிகள் கெட்டுப் போகிறார்கள் என்ற  அறிவியலின் கூற்று புல்லரிக்க வைக்கின்றது .

கூடவே , 15 வயது தமிழ் நாட்டு பெண் ஒருத்தி , தனது தாயின் மூன்றாவது திருமணத்திற்க்கு பகிரங்கமாக தனது வாழ்த்துச் செய்தியினை இணைய தளங்களில் தெரிவித்திருப்பதும் மனதின் ஒரு மூலையில் வந்து போகிறது ….

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.