Jump to content

வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தக் கேள்வியை பல வருடங்களுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு. இங்கு கருத்தெழுதிய சிலரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள்☺️

இப்போதெல்லாம் பல ஒன்லைன் சோதனைகள் மூலம் துறை சம்பந்தமான அறிவையும், behavioural சம்பந்தமான psychoanalysis சோதனைகளையும் தாண்டியபின்னர்தான் ஒருவரின் CV hiring manager இடம் வருகின்றது. Programming என்றால் கட்டாயம் இரண்டுநாள் மெனக்கெட்டு செய்யவேண்டிய ஒரு task கொடுத்து, அதைப் பார்த்துத்தான் நமது ரீமில் interview க்கு கூப்பிடுவார்கள். அதில்தான் அதிக கேள்விகள் இருக்கும்.

அதன் பின்னர் ஒரு Skype video call மூலம் ஆரம்பக்கேள்விகளைக் கேட்டு திருப்தியான பின்னர்தான் நேரடியான interview நடக்கும். வேலை முன் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் எனில் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளிலும், படிப்புக்கு வெளியே செய்யும் விடயங்களிலும் கேள்விகள் கேட்கப்படும். அனுபவம் உள்ளவர்களிடம் அநேகமாக அவர்களின் வேலையை எப்படிச் செய்தார்கள் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப வரும். Team க்கு எடுக்கலாமா என்பதுதான் முக்கியம். தானும் தன்பாடுமாக வேலை செய்பவரை, அடுத்தவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய  விருப்பமில்லாதவரை மூன்று, நான்கு கேள்விகளில் அடையாளம் காணலாம்.

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார். 😮

நீங்கள் எந்த துறை என்று தெரியவில்லை. IT என்றால்.... புதிய ஆட்களுக்கு இந்த மாதிரி கேட்ப்பார்களோ தெரியவில்லை.

ஆனால் நெடுக்கர் மற்றும் உடையார் சொன்னது தான் நான் அனுபவப்பட்டது.

இந்த ஒட்டக கிரந்தம் எல்லாம் contracting வேலைகளில் இல்லை. 

இன்டெர்வியூ ஒன்றில், ஒரு மேனேஜர் சும்மா புளுகினார். இரண்டு கேள்விகளில், வந்திருப்பவர் வேலை செய்வாரோ, இல்லையோ என்று பிடித்து விடுவேன் என்றார்.

அந்த இரண்டு கேள்விகளிலேயே, உம்முடன் வேலை செய்ய முடியுமோ, இல்லையோ என்று நானும் பிடித்து விடுவேன் அல்லவா என்றேன். அங்கிருந்த வேறு ஆட்கள் கொல் என்று சிரிக்க, மேனேஜருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. ஐ லைக் தட் என்றார்.

10 நிமிடத்தில் முடிந்து போன இன்டெர்வியூ, அங்கேயே வேலையினை கான்போர்ம் பண்ணியதுடன்.... ஒன்றரை மணிநேரம், வேறு பல விடயங்களை பேசுவதில் முடிந்தது. அது team work உதாரணம்.

இனொரு இடத்தில், ரிப்போர்டிங் மேனேஜர் உடன் அவரது பாஸ்சும் உக்கார்ந்து கொண்டார். ரிப்போர்டிங் மேனேஜர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்ததும், அல்லது சொல்லி முடிக்கும் போது, அவர் இடையிடையே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரோட சரி வராது என்று தோன்றியது. would you mind me asking some questions என்றேன்.

sure என்றார். இங்கே இவளவு காலமாக வேலை செய்கிறாய் என்றேன். சுமார் 13 மாதம் என்றார். ரிப்போர்டிங் மேனேஜர் 6 வருடங்கள்.

நான் சொன்னேன். நான் ஒரு contractor ஆக பல interview
போயிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். என்னை, ரிப்போர்டிங் மேனேஜர் உடன் பேச விட்டால் தானே இந்த வேலை எனக்கு பொருத்தமானதா என்று நான் முடிவு செய்ய முடியும். அதே போல, உனக்கு ரிப்போர்ட் பண்ணுபவர், நான் சரியாக பொருந்துவேனா என தீர்மானிக்க முடியும்.

இன்டெர்வியூ ஒரு இரு வழி நடவடிக்கை ஆகவே, ரிப்போர்டிங் மேனேஜர் செலக்ட் செய்பவரை, நீ தனியே இன்டெர்வியூ பண்ணுவதே சரியானது. இங்கிருந்து எமது வேலைகளை குழப்புவது சரியான முறை அல்லவே என்றேன்.

சாரி சொல்லி வெளியேற எழுந்தார். நானும், நன்றி சொல்லி விட்டு வெளியேறினேன். அடுத்து வருபவருக்கு, பாஸ் தொந்தரவு இன்றி முறையாக நடந்து இருக்கும்.

சிலவேளைகளில், மூன்று, நான்கு கேள்விகளை எழுதிக் கொண்டு வந்து, technical interview என்று தொடங்குவார்கள். முதலாவது கேள்வி இலகுவாகவே இருக்கும். பதிலை ஓழுங்காக சொல்லி  அதிலிருந்து இழுத்துக் கொண்டு போய்.... அந்த கேள்வியின் நீட்சியாக... இன்னொரு விசயம் அதில இருக்கிறது பார்த்திருப்பாயே... எனக்கு ஒரு ப்ராஜெக்ட் ல இப்படி ஒரு பிரச்சனை வந்தது... அதனை இப்படி செய்தேன்... என்று கொண்டு போகவேண்டும். உனக்கு அப்படி பிரச்சனைகள் ஏதும் வந்ததா என்று கேட்க வேண்டும்.

அவருக்கு ஓம் என்று சொல்வதா, இல்லை என்று சொல்வதா என்று குழம்பி விடுவார். அவர் சடையிறதை அப்படியே உணரலாம். 
 
இது எமது authority இணை உறுதிப்படுத்தும் வேலை.

அப்படி செய்யும் போது, ஆகா, இவன் நமக்கு இங்கினையே ஆப்படிக்க போறான் போலை கிடக்குது என்று 'ஐயா... எனக்கு கேட்கத்தான் தெரியும், பதில் தெரியாது' என்பது போல.... மேனேஜர் இடம்... அவ்வளவு தான் கேள்விகள்... I am happy with technical skiils என்று முடித்து விடுவார்.

சிலவேளை அவர் தரமான வேலையாள் ஆக இருந்தால், பேச்சு அதே வழியில் வேகமாக நகர்ந்து போகையில்.... 'நாம் இருவரும்... அடுத்தவர்களை போரடித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா' என்று சரியான நேரத்தில் சொல்ல, மேனேஜர் சிரித்துக் கொண்டே, நோர்மல் கேள்விகளுக்கு நகர்வார்.

இன்டெர்வியூ ஒரு உளவியல் கலை. 15 நிமிடம் முதல் 40 நிமிடத்துக்குள் நம்மை வித்து விட வேண்டும். முதல் 10 நிமிடம், அவர்கள் தமது நிறுவனம், ப்ராஜெக்ட் பற்றி சொல்லி அடுத்த 10 நிமிடம் முதல் எம்மிடம் பந்தினை எறிவார்கள். அதனை லாவகமாக கையாள்வதே இன்டெர்வியூ தந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

வீட்ட இரூங்கோ காசு தாறம் எண்டு அரசாங்கமே சொல்லும் போது நீங்கள் நேர்முக தேர்வொடு வாறீங்கள்..

நீங்கள் சொன்னது நிரந்தர வேலை ஆட்களுக்கு அரசு தரும் உதவி. உங்கள் நிறுவனம் சம்பளம் தருவதாக தவறாக நினைக்காதீர்கள். இன்று பல நிறுவனங்கள் வேலை இழப்புகள் குறித்து அறிவித்து பலருக்கு அதிர்சியினை கொடுத்துள்ளார்கள்.

Travis Perkins to cut 2,500 jobs and shut 165 stores in UK

Jaguar Land Rover to cut more than 1,000 agency staff in UK

Bleak day for UK as Centrica, Johnson Matthey and Heathrow announce big job losses.

Airline job losses could be on scale of 1980s mining industry, report warns

UK GDP falls by record 20.4% in April as lockdown paralyses economy

*********

பிரதமர் ஜஸ்டின், உங்களுக்கு காசினை தனது பாக்கெட்டில் இருந்து தரவில்லை. வரிப்பணம் வர, நிறுவனங்கள் இயங்க வேண்டும். நாம் வேலைக்கு போயே ஆக வேண்டும்.

இப்போது, முட்டை முதல் வந்ததா, கோழி முதல் வந்ததா என்பது போல, நிறுவனத்துக்கு வருமானம் வர, அவர்களது பொருட்களை, சேவைகளை வாங்குபவர்களிடம் காசு இருக்க வேண்டும்.

அந்த காசு புழங்க வேண்டும் என உங்களுக்கு பணம் தந்து , பொருளாதாரத்தினை முடுக்கி விடுவதே அரசு செய்வது. 

*********

லோக்கடவுன் தொடங்கியவுடன் முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் காண்ட்ராக்டர்கள் தான்.

இன்றில் இருந்து, இங்கே UK இல் எல்லாம் ஓரளவுக்கு நார்மலா வருகுது.

முதலில் வேலைக்கு தேவையானவர்களும் காண்ட்ராக்டர்கள் தான். இனி இன்டெர்வியூக்கள் தொடங்கி விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 20:12, ரதி said:

நான் என்றால் எனக்கு முன்பு உதவியவரிடம் காரைக் கொடுத்து அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டு அந்த அழகனுடன் எங்கேயோ போவன்😍

எதுக்கெடுத்தாலும் பெண்ணியம் என்று குதிப்பவர்கள்  கூட ஆண்கள் மூளைப்பக்கம்  இருந்துதான் சிந்தனை ஏன் இப்படி இருக்க கூடாது .

ஓடிக்கொண்டு வரும் அழகான காரை அந்த ஆழகான  பெண்ணிடம் கொடுத்து அந்த வயதான  அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பாதுகாப்பாய் காரில் அவவின் வீட்டுக்கு போகச்சொல்லி விட்டு உயிர்காத்த நண்பனுடன் கதைத்தவாறு நடையை கட்டி இருப்பம் எப்பவும் பெண்கள் வயதானவர்கள் முன்னுக்கு என்று நமக்கு வரும்  interview ஆட்க்கள் பெண்களாக இருந்தால் அநேகமா இதுதான் என் பதிலா இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

 

ஓடிக்கொண்டு வரும் அழகான காரை அந்த ஆழகான  பெண்ணிடம் கொடுத்து அந்த வயதான  அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பாதுகாப்பாய் காரில் அவவின் வீட்டுக்கு போகச்சொல்லி விட்டு உயிர்காத்த நண்பனுடன் கதைத்தவாறு நடையை கட்டி இருப்பம் எப்பவும் பெண்கள் வயதானவர்கள் முன்னுக்கு என்று நமக்கு வரும்  interview ஆட்க்கள் பெண்களாக இருந்தால் அநேகமா இதுதான் என் பதிலா இருக்கும் .

நீங்கள் தொடர்ந்து நடையைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்........!

அழகான பெண்ணிடம் போன கார் மீண்டும் உங்களிடம் வந்து சேர வேண்டும்......!

அப்படியே வந்தாலும் அது காராக வருமா கறார் ஆக வருமோ தெரியாது......!    🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

நீங்கள் தொடர்ந்து நடையைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்........!

அழகான பெண்ணிடம் போன கார் மீண்டும் உங்களிடம் வந்து சேர வேண்டும்......!

அப்படியே வந்தாலும் அது காராக வருமா கறார் ஆக வருமோ தெரியாது......!    🤔

என்னெண்டு லைசென்ஸ் பாஸ் பண்ணுதுகள் என்ற பலத்த சந்தேகம் உண்டு இது நேர்முகதேர்வுக்குத்தானே அந்த கதை ரியல் வேறை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை இந்த நேர்முக தேர்வு செய்பவர்கள் /தொழில் தருனர் எல்லோருமே சுயநலவாதிகள் ‌. கடந்த‌ 25 வருடங்களாக பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்ளூர் கம்பனிகளில் வேலை செய்து அலுத்து விட்டது.

இப்பொழுது எனக்கென்ன்று சுயமாக எதாவது கட்டியெழுப்ப முயல்கின்றேன். அதற்கான நேரம் வந்து விட்டது 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, colomban said:

என்னை பொறுத்தவரை இந்த நேர்முக தேர்வு செய்பவர்கள் /தொழில் தருனர் எல்லோருமே சுயநலவாதிகள் ‌. கடந்த‌ 25 வருடங்களாக பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்ளூர் கம்பனிகளில் வேலை செய்து அலுத்து விட்டது.

இப்பொழுது எனக்கென்ன்று சுயமாக எதாவது கட்டியெழுப்ப முயல்கின்றேன். அதற்கான நேரம் வந்து விட்டது 

 

 

குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது கட்ட  முயற்சியுங்கள் கொழும்பான்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது கட்ட  முயற்சியுங்கள் கொழும்பான்......!   😁

அதுதான் ஓமனக்குட்டியை பத்தி விலாவாரியா சொன்னவர் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

குறைந்த பட்சம் ஒரு சின்னவீடாவது கட்ட  முயற்சியுங்கள் கொழும்பான்......!   😁

 

1 hour ago, Nathamuni said:

அதுதான் ஓமனக்குட்டியை பத்தி விலாவாரியா சொன்னவர் தானே.

 

உண்மை மனம் சோர்ந்துபோய் சொல்லிகின்றேன். எல்லா கம்பனிகளும் அப்படித்தான்.
இனிமேல் எந்த பெரிய கம்பனி கூப்பிட்டலும் போக மாட்டேன். ஒரு பெட்டிக்கடையாவது போட்டு வாழுவேன்
எனக்குன்று ஒரு உருவாக்க வேண்டும் என்பது ஒரு ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, colomban said:

 

 

உண்மை மனம் சோர்ந்துபோய் சொல்லிகின்றேன். எல்லா கம்பனிகளும் அப்படித்தான்.
இனிமேல் எந்த பெரிய கம்பனி கூப்பிட்டலும் போக மாட்டேன். ஒரு பெட்டிக்கடையாவது போட்டு வாழுவேன்
எனக்குன்று ஒரு உருவாக்க வேண்டும் என்பது ஒரு ஆசை.

பெட்டிக்கடை எல்லாத்தையும் விட்டுப்போட்டு, ஒன்லைனில் ஏதாவது செய்யப்பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎06‎-‎2020 at 17:42, பெருமாள் said:

எதுக்கெடுத்தாலும் பெண்ணியம் என்று குதிப்பவர்கள்  கூட ஆண்கள் மூளைப்பக்கம்  இருந்துதான் சிந்தனை ஏன் இப்படி இருக்க கூடாது .

ஓடிக்கொண்டு வரும் அழகான காரை அந்த ஆழகான  பெண்ணிடம் கொடுத்து அந்த வயதான  அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பாதுகாப்பாய் காரில் அவவின் வீட்டுக்கு போகச்சொல்லி விட்டு உயிர்காத்த நண்பனுடன் கதைத்தவாறு நடையை கட்டி இருப்பம் எப்பவும் பெண்கள் வயதானவர்கள் முன்னுக்கு என்று நமக்கு வரும்  interview ஆட்க்கள் பெண்களாக இருந்தால் அநேகமா இதுதான் என் பதிலா இருக்கும் .

போன கார் திரும்பி வராது என்று அவர்களுக்கும் தெரியும்  ...சொந்தக் காரையே ஒழுங்காய் பாதுகாக்க தெரியாதவரை நம்பி எப்படி உங்களுக்கு வேலை கொடுப்பார்கள் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இன்ரவியூ வைக்கும் ஆட்களின் தலையெழுத்து .முக்கியமாய் இன்ரவியூவ் பண்ணுபவர்கள்  என்ன உடல் மொழி புரிகிறார்கள் என்று பார்க்கணும் அந்த இடத்தில் நீங்கள்  இருந்தால் சொல்லவே வேண்டாம் வந்த வேகத்திலேயே திரும்பி விடுவேன் .😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.