Jump to content

ஈச்சம் சோறு எடுக்கும் முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ?

 அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். 

எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... 

அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள்,

கவனம் பச்சை பாம்பிருக்கும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ருசியாக இருக்கும்......அன்று எதைத்தான் விட்டு வைத்தோம்....பனங்குருத்து,தென்னங்குருத்து என்று எல்லாமே சாப்பிட்டோம்.....நன்றி உடையார்.....!  👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நல்ல ருசியாக இருக்கும்......அன்று எதைத்தான் விட்டு வைத்தோம்....பனங்குருத்து,தென்னங்குருத்து என்று எல்லாமே சாப்பிட்டோம்.....நன்றி உடையார்.....!  👍 

24 minutes ago, Kapithan said:

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

இப்போது இருக்கும் சமுதாயம் நாங்கள் அனுபவித்ததைப்போல் அனுபவிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

இணைப்பிற்கு நன்றி உடையார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

 

12 hours ago, suvy said:

நல்ல ருசியாக இருக்கும்......அன்று எதைத்தான் விட்டு வைத்தோம்....பனங்குருத்து,தென்னங்குருத்து என்று எல்லாமே சாப்பிட்டோம்.....நன்றி உடையார்.....!  👍 

 

7 hours ago, குமாரசாமி said:

இப்போது இருக்கும் சமுதாயம் நாங்கள் அனுபவித்ததைப்போல் அனுபவிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

இணைப்பிற்கு நன்றி உடையார்.

 

நன்றிகள் சுவி, கபிதன் குமாரசாமி உங்கள் அனுபவ பகிர்வுக்கு

காடு மாதிரி இடைவெளியில்லாமல் நம்ம ஊரிலிருக்கு, வெட்டினாதான் மற்ற மரங்களை நடலாம்😁.  இதில்தான் ஊரில் கரப்பு, கோழிகூடு எல்லாம் செய்வது, உள்ளூர் உற்பத்தி😁

வில், அம்பு.....விளையாட்டுக்கு.

ஏதிரிகளின் சைக்கிளை பஞ்சர் ஆக்க....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பனங் குருத்து, தென்னங் குருத்து, ஈசங்குருத்து எல்லாமே சுகமான நினைவுகளைக் கொண்டுவரும். தனிப்பட்ட ரீதியில் குருத்து உண்பதற்காக ஈச்ச மரத்தை வெட்டுவதை விரும்புவதில்லை. இது பொன் முட்டையிடும் வாத்தை வெட்டும் வேலை. 🙂

சார்!  கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா?  😁

Link to comment
Share on other sites

மிகச் சிறிய வயதில் எனது பாட்டனாருடன் காட்டுக்குச் சென்று ஈச்சங்குருத்து சப்பிட்டுள்ளேன். கோடாலிப் பிடி போன்ற நீளமான பிடி போட்ட கத்தியால் ஈச்சை மரத்தை வெட்டுவார்கள். அதன் சுவை சரியாக ஞாபகம் இல்லை. பின்னர் வளர்ந்த பின்னர் இவ்வளவு சிறிய ஈச்சங்குருத்துக்காக ஒரு மரத்தையே வெட்ட வேண்டுமா என்று கிடைத்த இன்னொரு சந்தர்ப்பத்தை விட்டுடிட்டேன். தென்னங்குருத்து பல தடவை சாப்பிட்டுள்ளேன். பலத்த காற்று வீசினால் சில வேளைகளில் தென்னை சரிந்து விழுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இவ்வளவு சிறிய ஈச்சங்குருத்துக்காக ஒரு மரத்தையே வெட்ட வேண்டுமா என்று கிடைத்த இன்னொரு சந்தர்ப்பத்தை விட்டுடிட்டேன். 

இது பொன் முட்டையிடும் வாத்து????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2020 at 09:13, உடையார் said:

அடுத்த முறை போனால்  கவனம் பச்சை பாம்பிருக்கும் 

பாம்புக்கு, நம்ம அந்த பக்கமா வாற விசயத்தை சொல்லி ஒரு ஈமெயில், sms மெசேஜ் அனுப்பிட்டு போகலாம் தானே. உயர் மேல ஆசை இருந்தால் அந்த பக்கமே இருக்காதே. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது பொன் முட்டையிடும் வாத்து????

பொன் முட்டையிடும் வாத்து என்று கூறியது ஈச்ச மரத்தையல்ல. குருத்துக்காக மரத்தை வெட்டுவதைக் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டுக் கிராமங்களில் குருத்திற்காக பனை வடலிகளை தறிப்பதை யூரியூப் காணொளிகளில் பார்த்திருக்கிறேன். எந்த மரமாகிலும் குருத்திற்காக வெட்டுதலைச் சகிக்க முடியாது.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

பொன் முட்டையிடும் வாத்து என்று கூறியது ஈச்ச மரத்தையல்ல. குருத்துக்காக மரத்தை வெட்டுவதைக் குறிப்பிட்டேன். தமிழ்நாட்டுக் கிராமங்களில் குருத்திற்காக பனை வடலிகளை தறிப்பதை யூரியூப் காணொளிகளில் பார்த்திருக்கிறேன். எந்த மரமாகிலும் குருத்திற்காக வெட்டுதலைச் சகிக்க முடியாது.  👍

இப்படி பார்த்தால், கூனி றால், நெத்தலி மீன், பேபி உருளை கிழங்கு, கோழி குஞ்சு ஒன்றுமே தொடப்படாதே.

மனிதன் பசிக்கு தின்னும் வரை குறை ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே வெட்டி வீசினால் தான் குறை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இப்படி பார்த்தால், கூனி றால், நெத்தலி மீன், பேபி உருளை கிழங்கு, கோழி குஞ்சு ஒன்றுமே தொடப்படாதே.

மனிதன் பசிக்கு தின்னும் வரை குறை ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே வெட்டி வீசினால் தான் குறை. 

மரமும் இவைகளும் ஒன்றா ☹️ ஒப்பீடு சகிக்க முடியவில்லை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

மரமும் இவைகளும் ஒன்றா ☹️ ஒப்பீடு சகிக்க முடியவில்லை. 😂

என்ன சொல்லுறியள் கப்டான்?

அதாவது, நீங்கள் சொல்லவந்தது, பலம் தரும் ஈச்ச மரத்தினை வெட்டி, வீழ்த்தினால் தொடர்பயன் இல்லாமல் போகின்றது என்று.

அதனை தானே நானும் சொன்னேன்.

பேபி உருளைகிழக்கு பிடுங்கினால், முழு உருளைக்கிழங்கான வரும் வாய்ப்பினை, மீண்டும் விதையாகும் வாய்ப்பினை இல்லாமல் செய்கிறோம். அதேபோல தான் ஏனையவையும்.

எந்த விசயம் சகிக்கவில்லை எண்டு சொல்லுங்கோவன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த மரத்தின் குருத்து தானே  ஏன் சோறு என்று சொல்கிறார்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

என்ன சொல்லுறியள் கப்டான்?

அதாவது, நீங்கள் சொல்லவந்தது, பலம் தரும் ஈச்ச மரத்தினை வெட்டி, வீழ்த்தினால் தொடர்பயன் இல்லாமல் போகின்றது என்று.

அதனை தானே நானும் சொன்னேன்.

பேபி உருளைகிழக்கு பிடுங்கினால், முழு உருளைக்கிழங்கான வரும் வாய்ப்பினை, மீண்டும் விதையாகும் வாய்ப்பினை இல்லாமல் செய்கிறோம். அதேபோல தான் ஏனையவையும்.

எந்த விசயம் சகிக்கவில்லை எண்டு சொல்லுங்கோவன்...

ஐயா கோவிக்கப்படாது.

சகிக்கவில்லை என்று கூறியது நகைச்சுவைக்காகத்தான். 😀

ஈச்சை வளரும் சூழலைக் கவனியுங்கள். அவை வறள் நிலங்களில்தான் வளரும். அந்த நிலங்களில் ஏனைய பயன்தரு மரங்கள் வளருவது குறைவு.  ஈச்சையின் பயனும் குறைவுதான். ஆனாலும் ஒரு மரம் வளர்ந்து பயன்தர எட்க்கும் காலத்தை கவனியுங்கள். நாமோ ஒரு மரத்தை (பயன் குறைந்த மரங்களாகினும்) வெட்டுவதற்கு அதிகம் யோசிப்பதில்லை. ஈச்சங் குருத்து வேண்டுமென்றால் உடனே வெட்டிவிடுகிறோம். 🤥

(அதைவிடக் கொடுமை, ஈச்சம் பற்றையுள்ள நிலங்களில் தீவைப்பது ☹️)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 இந்த மரத்தின் குருத்து தானே  ஏன் சோறு என்று சொல்கிறார்கள் .

 

இதை மட்டுமல்ல, கற்றாழையில் உள்ளே சதைப்பகுதியும் சோறு என்றே தமிழகத்தில் அழைக்கப்படிகிறது. நம்மூரில் அவ்வாறு இருப்பதாக தெரியவ்ல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

பாம்புக்கு, நம்ம அந்த பக்கமா வாற விசயத்தை சொல்லி ஒரு ஈமெயில், sms மெசேஜ் அனுப்பிட்டு போகலாம் தானே. உயர் மேல ஆசை இருந்தால் அந்த பக்கமே இருக்காதே. 🤔

சீனா பாட்டுடன் போனால் ஓடி விடும் 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.