Jump to content

தமிழ் பாடல்கள் பாடிய வெளிநாட்டவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

வார்த்தைகள் தேவையா 
மௌனமே கேள்வியா 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

நேற்று பார்த்த பார்வையோ 
கேள்வி கேட்டு பார்த்தது 
ஐயம் தீர்ந்து போனதால் 
அன்பு நீரை வார்த்தது 

நேற்று பார்த்த பார்வையோ 
கேள்வி கேட்டு பார்த்தது 
ஐயம் தீர்ந்து போனதால் 
அன்பு நீரை வார்த்தது 

பாறை மனதில் 
பாசம் வந்தது 

பந்தம் வந்த பின்னே 
ஒரு பாசம் வந்ததென்ன 
கண்டு கொண்ட பின்னே 
அடி கண்ணில் ஈரம் என்ன 

விதி என்ன 
விடை என்ன 
இது சொல்லிக் கொள்ளும் 
சொந்தம் அல்ல 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 
ஆ..ஹா..ஹா...

கால தேவன் ஏட்டில் அன்று 
பக்கம் மாறி போனது 
உண்மை வந்து சாட்சி சொல்ல 
இன்று நன்மை சேர்ந்தது 

கால தேவன் ஏட்டில் அன்று 
பக்கம் மாறி போனது 
உண்மை வந்து சாட்சி சொல்ல 
இன்று நன்மை சேர்ந்தது 

ரெண்டு உள்ளமும் 
கண்டு கொண்டது 

போதும் துன்பம் போதும் 
இனி பூக்கள் தோன்றும் மாதம் 
காலம் உண்மை கூறும் 
மனக் காயம் இங்கு ஆறும் 

இரு கண்ணில் 
மழை வெள்ளம் 
அது மௌனத்தாலே 
நன்றி சொல்லும் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

வார்த்தைகள் தேவையா 
மௌனமே கேள்வியா 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம்"

 

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்

இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கள செளபாக்யம்
ஒரு போதும் குறையாது
தின் கூடும் கூடும் ஆனந்தம்

கங்கைக்கொரு வங்கக் கடல் போல வந்தான் அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்ப கனா அவன் தந்தான் அவன் தந்தான்
கண்ணில் என்ன வண்ணங்கள் சின்ன சின்ன மின்னல்கள்
ஓர் காதல் பூத்தாதோ
பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாலோ
பக்கம் வந்து கை சேரப் பண்பாடினாலே
ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது ஞானம் தான்

மன்னன் தொட தன்னை தந்தாள் பூம்பாவை பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டால் பேராசை பேராசை
சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்ன பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ
இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
இடைவேளி தோன்றாது ஓர் ஜோடி சேர
என்ன வேகம் என்ன தாகம் ஒரு காவல் தாண்ட கூடுமோ

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் கால காட்டில் ஏன் வாடுதோ
மேகம் தன்னில் மேகம் மோதி
மின்னல் மின்னுதோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ      (யார் வீட்டில்)

ராகங்கள் நூறு அவள் கொடுப்பாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னை தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று
வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போல் ஆடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே  (யார் வீட்டில்)

வான் மேகம் மோதும் மழை தனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம்
காணும் அன்பின் இல்லம்
ஒர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையை தாண்டுமோ
நியாங்கள் வாய் மூடுமோ
தெய்வம் இல்லை என்று போகுமோ (யார் வீட்டில் )

 

Link to comment
Share on other sites

 

சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட பாடகியின் தமிழ் உச்சரிப்பு அசர வைக்கிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட பாடகியின் தமிழ் உச்சரிப்பு அசர வைக்கிறது. 

 

ஆதாரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: பொட்டு வைத்த முகமோ~

கட்டி வைத்தக் குழலோ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆ ஆ ஆ கட்டி வைத்தக் குழலோ...ஓஓ
பொன்மணிச் சரமோ~ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)

(சரணம்-1)

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..
இடையோடு பா..ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பா~ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போ~லே..
புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்

பொட்டு. வைத்த முகமோஓஓ

கட்டி வைத்தக் குழலோ.ஓ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பெ: ஆ…ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆ ஹ ஹா ஆ ஆ
ஆ ஹா ஹா ஆ ஆ ஆ
ஆஆ ஆஆ…ஆஆ ஆஆ…ஆ ஆஆ
(இசை)

(சரணம்-2)
ஆ: மறுவீடு தே..டி கதிர் போகும் நே..ரம்

மறுவீடு தே..டி~ கதிர் போகும் நே…ரம்
மணமேடை தே~டி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆ..டி
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)
(சரணம்-3)
பெ: ஆ…ஆ ஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஹாஆ

ஆ: மலைத்தோட்டப் பூ..வில்
மணம் இல்லை என்று
மலைத்தோட்டப் பூ..வில் மணம் இல்லை என்று
கலைத்தோட்ட ரா~ணி கை வீசி வந்தா.ள்
ஒளியாகத் தோ~ன்றி
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

பொட்டு வைத்த முகமோ

பெ: ஓ ஓஓ ஓஓ
கட்டி வைத்த குழலோ
பெ: ஓ ஓஓ ஓஓ ஓஓ
பொன்மணிச் சர.மோ~
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா

 

Link to comment
Share on other sites

10 minutes ago, உடையார் said:

ஆ: பொட்டு வைத்த முகமோ~

கட்டி வைத்தக் குழலோ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆ ஆ ஆ கட்டி வைத்தக் குழலோ...ஓஓ
பொன்மணிச் சரமோ~ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)

(சரணம்-1)

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..
இடையோடு பா..ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பா~ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போ~லே..
புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்

பொட்டு. வைத்த முகமோஓஓ

கட்டி வைத்தக் குழலோ.ஓ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பெ: ஆ…ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆ ஹ ஹா ஆ ஆ
ஆ ஹா ஹா ஆ ஆ ஆ
ஆஆ ஆஆ…ஆஆ ஆஆ…ஆ ஆஆ
(இசை)

(சரணம்-2)
ஆ: மறுவீடு தே..டி கதிர் போகும் நே..ரம்

மறுவீடு தே..டி~ கதிர் போகும் நே…ரம்
மணமேடை தே~டி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆ..டி
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)
(சரணம்-3)
பெ: ஆ…ஆ ஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஹாஆ

ஆ: மலைத்தோட்டப் பூ..வில்
மணம் இல்லை என்று
மலைத்தோட்டப் பூ..வில் மணம் இல்லை என்று
கலைத்தோட்ட ரா~ணி கை வீசி வந்தா.ள்
ஒளியாகத் தோ~ன்றி
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

பொட்டு வைத்த முகமோ

பெ: ஓ ஓஓ ஓஓ
கட்டி வைத்த குழலோ
பெ: ஓ ஓஓ ஓஓ ஓஓ
பொன்மணிச் சர.மோ~
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா

 

பாலு ஐயாவின் என்றும் இளமையான இவ்வாறான பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாகப் பாடியுள்ளார் இப் பாடகர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நந்தன் said:

ஆதாரம்

Dream Star Season 07 | Final 14 - Mahesha Sandamali ( 16-09-2017 )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

This indian team comes from slum areas of Mumbai to show their talents for their future life👍

Thalaivars Marana Mass on V. Unbeatable_ Indian Dance Crew Put LIVES On AGT XXXX

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
முன் பனியா..

மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...
முன் பனியா..

சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதற்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜெய்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க

கன்னி விழி
பட்டுச்சே காளை மனம்
கெட்டுச்சே மெய்யணைக்க
மெய்யணைக்க

கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும்
செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சேன்

முன்னாலும் பின்னாலும் முத்தாடும்
இந்நேரம் மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்

பார்வை தன்னில்
நாளும் நீந்தும் பாவை
ஒரு மீனாச்சே

தேகம் தன்னை
நாளும் மூட ஆடை
இந்த ஆண் ஆச்சே

வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்


 

தேன் மழையும்
கொட்டுச்சே தேகம்
எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம் நிற்க

பெண் மனது அஞ்சிச்சே
போதும் என்று கெஞ்சிச்சே
வஞ்சி என்னை
கொஞ்ச கொஞ்ச

உன் மடி பொன்
மடி மன்னவன் கொண்டாடும்
நேரம் என்ன சொல்லடி
சொல்லடி சிந்திச்சே

பொன் மகள் பூ
மகள் என் மனம் எந்நாளும்
தஞ்சம் என்று உன்னிடம்
உன்னிடம் வந்துச்சே

வாடை என
நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே

வாரி எனை
நானும் தந்தேன்
வாலிபம் தான் மேலாச்சே

வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்
வாலிபத்தின்
பாடலுக்கும் ஜெய்

தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆ: மழைக் கால மேகம் ஒன்று. மடி ஊஞ்சல் ஆடியது. இதற்காகத் தானே அன்று. ஒரு ஜீவன் வாடியது

2). பெ: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு…)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேன்தமிழ் சொல்லெடுத்து பாடவந்தோம் அம்மா பாடவந்தோம் அம்மா பாடவந்தோம் அருள்வாய் நீ ...

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இருந்தால்.. சாரி..

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Let me sing a kutti story
Pay attention listen to me

Enna na englishuu
Just listen bro

Let me sing a kutti story
Pay attention, listen to me

If you want take it
Or else venam tension
Leave it baby
Life is very short nanbaa
Always be happy
Palavidha problems will come and go
Konjam chill pannu maapi

Together man
Let me sing a kutti story
Pay attention, listen to me
If you want take it
Or else venam tension leave it baby
Life is very short nanbaa
Always be happy
Design design ah
Problems will come and go
Konjam chill pannu maapi
No tension baby

Speedaa pona gavanam mustu
Slow-aah ponaa steadyum mustu
Anger always misery baby
Friendsah ninna powerful maapi
Haters are gonna hate but ignore calmly
Negativity ellam thalli vai baby
Focus on what you dream
And dont worry maapi
Postivity unna lift pannum baby

Life is very short nanbaa
Always be happy
Very many problems will come and go
Konjam chill pannu maapi

Students
Let me sing a kutti story
Pay attention, listen to me
If you want take it
Or else venam tension
Leave it baby

Life is very short nanbaa
Always be happy
Design design ah
Problems will come and go
Konjam chill pannu maapi
No tension baby

Hard workum venum
Smart workum venum
Self motivation athu needhaney
Education venum
Dedication venum
Self valuation adha panni paaren
Dont be the person spreading hatred maapi
Pinnadi pesuradhu rombha crappy
Always be polite
And just dont be nasty
You will be the reason
To make someone happy

Life is very short nanbaa
Always be happy
Palavidha problems will come and go
Konjam chill pannu maapi

One last time
Let me sing a kutti story
Pay attention, listen to me
If you want take it
Or else venam tension
Leave it baby

Life is very short nanbaa
Always be happy
Design design ah
Problems will come and go
Konjam chill pannu maapi

That was my kutty story
How was my kutty story
That was my kutty story
How was my kutty story

Just awesome na
No tension baby

 

 

 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே


செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட

பல சங்கதிகள் போட
முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்சமுகம் தங்க
வெள்ளி குஞ்சரங்கள் பாட


ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


ரெண்டாம் படி எடுத்து

இரத்தினகிளியாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே


ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


மூணாம் படி எடுத்து முத்து

பல்லாக்காம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


அஞ்சாம் படி எடுத்து

அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


ஆறாம் படி எடுத்து

அரும்பு மோதிரம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா

பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


எட்டாம் படி எடுத்து

பட்டு சீலையாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து

ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு


கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
நித்திரை வந்து நில் லாபம்
மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே
நித்திரை வந்து நில் லாபம்
மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2020 at 04:28, மல்லிகை வாசம் said:

பாலு ஐயாவின் என்றும் இளமையான இவ்வாறான பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாகப் பாடியுள்ளார் இப் பாடகர்.

அவர் வாயசைப்பு மட்டுமே செய்கிறார். வேறு யாரோதான் பாடியுள்ளனர் என நினைக்கிறேன்.

வெளிநாட்டவர் என்னதான் பாடக்கூடியவர்கள் என்றாலும் அவர்களின் உச்சரிப்பில் சிறு பிசிறு இருக்கும். இதில் தமிழ்  உச்சரிப்பு நன்றாக இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.