Jump to content

வட, கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் காலமானார்!

IMG_1881.jpeg?189db0&189db0

வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71வது வயதில் நேற்று (15) காலமானார்.

பொன்னாலையில் பிறந்த அவர் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்புத் தரத்தில் மாகாண பிரதம செயலாளர் பதவியை வகித்தார். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணதின் பிரதம செயலாளராகவும் பின்னர் வடக்கு மாகாணத்தின் நிர்வாகம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது பிரதம செயலாளராகவும் சிவகுருநாதன் இரங்கராஜா பதவி வகித்தார்.

மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் நன்கு அனுபவம் உடைய அவர், அனைத்துத் தரப்பினருடன் இணைந்து சேவையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் இன்று (16) மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.

 

https://newuthayan.com/வட-கிழக்கு-மாகாண-முன்னா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவடிநிலை புனிதபூமியாக்கப்படுவதிலும், திருவடிநிலையில் பொன்னாலை கிருஸ்ணன் கோவில் தீர்த்த மடம் உருவாக்கத்திலும் அமரர் ரங்கராஜன் சிறப்பாக பங்களித்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.