Jump to content

சிக்கன் யாழ்ப்பாண மசாலா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழிப்பிரியர்களுக்கு கொண்டாட்டமான குழம்பு........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... இந்தக் கோழிக் கறிக்கு, தயிரும் போடுகிறார்.
இதை நம்பி, சமைக்கலாமா? :rolleyes:

ஆரும் செய்து பாத்திட்டு.... நல்லாய் 👍  இருக்கு எண்டு சொன்னால்தான்.... 
நாங்கள், கோழி வாங்கி..   சமைப்பம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அட... இந்தக் கோழிக் கறிக்கு, தயிரும் போடுகிறார்.
இதை நம்பி, சமைக்கலாமா? :rolleyes:

ஆரும் செய்து பாத்திட்டு.... நல்லாய் 👍  இருக்கு எண்டு சொன்னால்தான்.... 
நாங்கள், கோழி வாங்கி..   சமைப்பம். :grin:

இறைச்சியை தயிருடன் சேர்த்து மசாலாவில் ஊற விட்டு சமைப்பதால் இறைச்சியில் மசாலா நன்றாக ஊறி 😋:)இந்த கோழிக்கறி வித்தியாசமான சுவையாக இருக்கின்றது. நீங்கள் நிச்சயமாக சிக்கன் வாங்கி சமைத்து பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழரசு said:

இறைச்சியை தயிருடன் சேர்த்து மசாலாவில் ஊற விட்டு சமைப்பதால் இறைச்சியில் மசாலா நன்றாக ஊறி 😋:)இந்த கோழிக்கறி வித்தியாசமான சுவையாக இருக்கின்றது. நீங்கள் நிச்சயமாக சிக்கன் வாங்கி சமைத்து பாருங்கள். 

ஐயா தமிழரசு,

நாம் தயிரினை சைவ சாப்பாட்டு வகையில் சேர்ப்பவர்கள். தயிர், பால், மோர் என்பன பூசையுடன் சேர்வதால், அதனை புனிதமாக கருதுவார்கள். மச்சத்துடன் நேரடியாக சேர்ப்பதில்லை. இலங்கையில் இஸ்லாமியர்கள் கூட பாவப்பதில்லை.

அதனால், மாமிசத்துடன் தயிர் சேர்த்து சமைக்கும் வழக்கம் யாழ்பாணத்திலோ, இலங்கையிலோ இல்லை.

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

தயிரில் உள்ள புளிப்புத்தன்மையினை, அதற்கு பதிலாக தேசிக்காய், விணாகிரி பயன் படுத்துவதன் மூலம், இலங்கையில் பெற்றுக் கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

நாதமுனியர்.... இந்தியாவின் வடக்கே வந்த, 
மொகலாயரும், இஸ்லாமியரும்... வெவ்வேறு இனக் குழுமத்தை  சேர்ந்தவர்களா?
நான்... இருவரும் ஒரே இனத்தவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழரசு said:

இறைச்சியை தயிருடன் சேர்த்து மசாலாவில் ஊற விட்டு சமைப்பதால் இறைச்சியில் மசாலா நன்றாக ஊறி 😋:)இந்த கோழிக்கறி வித்தியாசமான சுவையாக இருக்கின்றது. நீங்கள் நிச்சயமாக சிக்கன் வாங்கி சமைத்து பாருங்கள். 

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

தமிழரசு... இது, உங்களுக்கே நியாயமா?
உங்கள், பெயரில்... தமிழை வைத்துக் கொண்டு,
🐓கோழியை... சிக்கன் என்று ஆங்கிலத்தில் அழைப்பதை, 
மிக வன்மையாக.. கண்டிக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

ஐயா தமிழரசு,

நாம் தயிரினை சைவ சாப்பாட்டு வகையில் சேர்ப்பவர்கள். தயிர், பால், மோர் என்பன பூசையுடன் சேர்வதால், அதனை புனிதமாக கருதுவார்கள். மச்சத்துடன் நேரடியாக சேர்ப்பதில்லை. இலங்கையில் இஸ்லாமியர்கள் கூட பாவப்பதில்லை.

அதனால், மாமிசத்துடன் தயிர் சேர்த்து சமைக்கும் வழக்கம் யாழ்பாணத்திலோ, இலங்கையிலோ இல்லை.

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

தயிரில் உள்ள புளிப்புத்தன்மையினை, அதற்கு பதிலாக தேசிக்காய், விணாகிரி பயன் படுத்துவதன் மூலம், இலங்கையில் பெற்றுக் கொள்வார்கள்.

அந்நிய ஆக்கிரமிப்பின் உத்தியே உணவு பழக்க வழக்கங்களை மாற்றுதல் அந்த உத்தியில் தமிழரசும் சிக்கி சின்னா பின்னமாகிவிட்டார் ......😜 தயிருக்கு பதிலாக புளித்த கள்ளை பாவிக்கலாம் எனது கருத்து.😀
நாதமுனி உங்களின் கருத்தை நானும் ஏற்று கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்.... இந்தியாவின் வடக்கே வந்த, 
மொகலாயரும், இஸ்லாமியரும்... வெவ்வேறு இனக் குழுமத்தை  சேர்ந்தவர்களா?
நான்... இருவரும் ஒரே இனத்தவர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.  

வெவேறு என்று நானும் சொல்லவில்லை.

இன்னும் சில ஆய்வாளரிடையே குழப்பம்.

மொகலாயர்கள் பாரசீகர்களா (ஈரானியர்கள் அல்லது துருக்கியர்கள்) அல்லது மொங்கோலியர்களா (சீனர்கள்) என்பதில். 

இல்லை, அவர்கள் துருக்கியர்கள் என்பர் சிலர். ஆனாலும், பார்பர் எனும் முதலாவது மொகலாய பேரரசர், மொங்கோலியர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இது கலப்பு இனக்கூட்டம் தான் என்று சொல்லலாம்.

இந்த இத்தாலிய அம்மாவுக்கும், ராஜிவ் காந்திக்கும் பிறந்தவர் ராகுல் காந்தி. ராஜிவ் காந்தியின் அப்பா, பெரோஸ் காந்தி. பாரசீகர் (ஈரானியர் அல்லது துருக்கியர்).

இவர்கள் இந்தியாவை ஆள நாண்டு கொண்டு நிற்கிறார்கள். 

மொங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான், கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மேஸ்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று சுத்தி வந்து, அன்றைய வட பாரதத்தினை மிரட்டியவர். (இந்தியாவை அல்ல - அது பிரிட்டிஷ் காரர்கள் 18ம் நூறாண்டில் உருவாக்கியது)

சிலர் மொங்கோலியர்களும், பாரசீகர்களும் சேர்ந்தே படை சேர்த்து நுழைந்தார்கள் என்பர். வந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து, மொகலாயர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும், இந்த பலமிக்க மொகலாயர்கள் இஸ்லாமியர்களாகவே இருந்தார்கள். பிரிட்டிஷ்காரகர்களின் வருகையின் ஒரு நன்மை, இந்த மொகலாயர்கள் ஆட்சி தூக்கி வீசப்படதே ஆகும்.

உலக வரைபடத்தில் மொங்கோலியா..

https://www.google.co.uk/maps/place/Mongolia/@32.9303347,34.9432645,3z/data=!4m5!3m4!1s0x3627050669aa6d4b:0xe0dd213937e6e096!8m2!3d46.862496!4d103.846656?hl=en-GB&authuser=0

பலருக்கு தெரியாத ஒரு விடயம், பாகிஸ்தானின் தேசிய மொழி உருது. இது பாரசீகமும் (ஈரானிய), சமஸ்கிருதமும் கலந்து உருவாகிய மொழி. ஆனாலும் பாகிஸ்தானிய தேசிய கீதம் பாரசீக மொழியிலேயே உள்ளது.

உலக வரலாறு ஒரு பெரும் ஆச்சரியமானது.

ஓட்டோமான் பேரரசு கிறிஸ்தவ புனித தலமான ஜெருசலேமினை கட்டுப்பாடில் வைத்துக்கொண்டே, மத்திய தரைக்கடலை ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டே, பாரதத்தினுள் நுழைந்து மொகலாயர்களாக ஆட்சி செய்து கொண்டே, போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற பல நாடுகளின் கரையோரப்பிரதேசங்களையும் பிடித்துக் கொண்டது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய யுத்தமானது சிலுவை யுத்தம் என்ற தீவிரமாகி, போர்த்துகேயர்கள், மறுவலமாக வந்து, தென் இந்தியாவினை அடைந்ததுடன் வேகமெடுத்து, முஸ்லிம்கள் இருபக்கமும் (கிழக்கிலும், மத்திய தரைக்கடல் பகுதியிலும்) ஒடுக்கப்படுவதில் முடிந்தது.

இன்றும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது பெரும் வெறுப்புடன் இருப்பதன் அடிப்படைக் காரணமே இந்த தொடரும் சிலுவையுத்தம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொங்கோலியர்களின் வருகையைத் தடுக்கத்தான் சீனப்பெருஞ்சுவர் கட்டினார்கள் என்று படித்த ஞாபகம்.....! 

🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

வெவேறு என்று நானும் சொல்லவில்லை.

இன்னும் சில ஆய்வாளரிடையே குழப்பம்.

மொகலாயர்கள் பாரசீகர்களா (ஈரானியர்கள் அல்லது துருக்கியர்கள்) அல்லது மொங்கோலியர்களா (சீனர்கள்) என்பதில். 

இல்லை, அவர்கள் துருக்கியர்கள் என்பர் சிலர். ஆனாலும், பார்பர் எனும் முதலாவது மொகலாய பேரரசர், மொங்கோலியர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இது கலப்பு இனக்கூட்டம் தான் என்று சொல்லலாம்.

இந்த இத்தாலிய அம்மாவுக்கும், ராஜிவ் காந்திக்கும் பிறந்தவர் ராகுல் காந்தி. ராஜிவ் காந்தியின் அப்பா, பெரோஸ் காந்தி. பாரசீகர் (ஈரானியர்).

இவர்கள் இந்தியாவை ஆள நாண்டு கொண்டு நிற்கிறார்கள். 

மொங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான், கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மேஸ்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று சுத்தி வந்து, அன்றைய வட பாரதத்தினை மிரட்டியவர். (இந்தியாவை அல்ல - அது பிரிட்டிஷ் காரர்கள் 18ம் நூறாண்டில் உருவாக்கியது)

சிலர் மொங்கோலியர்களும், பாரசீகர்களும் சேர்ந்தே படை சேர்த்து நுழைந்தார்கள் என்பர். வந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து, மொகலாயர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும், இந்த பலமிக்க மொகலாயர்கள் இஸ்லாமியர்களாகவே இருந்தார்கள். பிரிட்டிஷ்காரகர்களின் வருகையின் ஒரு நன்மை, இந்த மொகலாயர்கள் ஆட்சி தூக்கி வீசப்படதே ஆகும்.

உலக வரைபடத்தில் மொங்கோலியா..

https://www.google.co.uk/maps/place/Mongolia/@32.9303347,34.9432645,3z/data=!4m5!3m4!1s0x3627050669aa6d4b:0xe0dd213937e6e096!8m2!3d46.862496!4d103.846656?hl=en-GB&authuser=0

பலருக்கு தெரியாத ஒரு விடயம், பாகிஸ்தானின் தேசிய மொழி உருது. இது பாரசீகமும் (ஈரானிய), சமஸ்கிருதமும் கலந்து உருவாகிய மொழி. ஆனாலும் பாகிஸ்தானிய தேசிய கீதம் பாரசீக மொழியிலேயே உள்ளது.

சரி.....யாழ்ப்பாண மசாலாவுக்குள்ளை  ராஜீவ் காந்தியின்ரை வரலாறை கிண்ட வெளிக்கிட்டாச்சா...:grin:

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

மொங்கோலியர்களின் வருகையைத் தடுக்கத்தான் சீனப்பெருஞ்சுவர் கட்டினார்கள் என்று படித்த ஞாபகம்.....! 

🤔

குளிர் நாடாக இருந்த மொங்கோலியாவின்,   மொங்கோலியர்களின் ஒரே தொழில் வேறு நாடுகளுக்கு போய், திருடிக்கொண்டு வந்து வாழ்க்கையினை ஓட்டுவது. இதன் காரணமாக உடலை, பார்ப்பவர்கள் பயப்படும்படியாக, பெரும் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார்கள். படை கிளப்பாத காலங்களில், விளையாடி பொழுதினை போக்கினார்கள். விளையாடி முடித்ததும், ஆட்டு இறைச்சியினை உண்பதே வாடிக்கை.

இவர்கள் போலவே, அந்த காலத்தில் இன்றய ஸ்கேண்டிநாவியன் நாடுகளில் இருந்து கிளம்பி வந்து, பிரிட்டனில் தொடர்ந்துஆட்டையைனை போட்டுகொண்டு போனவர்கள் வைக்கிங்குகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

தமிழரசு... இது, உங்களுக்கே நியாயமா?
உங்கள், பெயரில்... தமிழை வைத்துக் கொண்டு,
🐓கோழியை... சிக்கன் என்று ஆங்கிலத்தில் அழைப்பதை, 
மிக வன்மையாக.. கண்டிக்கின்றேன். :grin:

அந்நியனின் ஆக்கிரமிப்புக்குள் தமிழரசும் அகப்பட்டு விட்டான் அநியாயமாக ......🤔 இப்போது கொரன்டீன் என்பதால் இந்திய தமிழ் படங்கள் நிறைய பார்த்திருக்கின்றேன் அதன் தாக்கமாக இருக்கலாம்😅😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கிறிஸ்தவ, இஸ்லாமிய யுத்தமானது சிலுவை யுத்தம் என்ற தீவிரமாகி, போர்த்துகேயர்கள், மறுவலமாக வந்து, தென் இந்தியாவினை அடைந்ததுடன் வேகமெடுத்து, முஸ்லிம்கள் இருபக்கமும் (கிழக்கிலும், மத்திய தரைக்கடல் பகுதியிலும்) ஒடுக்கப்படுவதில் முடிந்தது.

அருமையான.... மிக நீண்ட விளக்கத்திற்கு, நன்றி நாதமுனி. 🙂

இதுக்கு,  கட்டாயம் பச்சை குத்த வேணும்.  ஆனால் தற்போது... கைவசம் ஒரு பச்சையும் இல்லை. எல்லாவற்றையும், இன்று காலை குத்தி முடித்து விட்டேன்.

நாளை சனிக்கிழமை, உங்களுக்கு என்று ஒரு பச்சை இப்பவே... “ரிசேர்வ்” பண்ணி வைத்துள்ளேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎18‎-‎06‎-‎2020 at 21:18, Nathamuni said:

ஐயா தமிழரசு,

நாம் தயிரினை சைவ சாப்பாட்டு வகையில் சேர்ப்பவர்கள். தயிர், பால், மோர் என்பன பூசையுடன் சேர்வதால், அதனை புனிதமாக கருதுவார்கள். மச்சத்துடன் நேரடியாக சேர்ப்பதில்லை. இலங்கையில் இஸ்லாமியர்கள் கூட பாவப்பதில்லை.

அதனால், மாமிசத்துடன் தயிர் சேர்த்து சமைக்கும் வழக்கம் யாழ்பாணத்திலோ, இலங்கையிலோ இல்லை.

ஆயினும் இது மொகலாயர் காலத்தில் இந்தியாவினும் நுழைந்தது. பிரியாணியுடன் தவழ்ந்து தெற்கே வந்தது.

தயிரில் உள்ள புளிப்புத்தன்மையினை, அதற்கு பதிலாக தேசிக்காய், விணாகிரி பயன் படுத்துவதன் மூலம், இலங்கையில் பெற்றுக் கொள்வார்கள்.

அப்படிப் பார்த்தால் பசுப்பாலையும் மச்ச கறிக்குள்  விட கூடாது ...இங்க அதைத் தானே செய்யினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சரி.....யாழ்ப்பாண மசாலாவுக்குள்ளை  ராஜீவ் காந்தியின்ரை வரலாறை கிண்ட வெளிக்கிட்டாச்சா...:grin:

Werner Herzog Chickens GIF - Find & Share on GIPHY

குமாரசாமி அண்ணை... 
சில விடயங்களை...  வித்தியாசமான திரிகளில், பகிரும் போது....
அந்தக் கருத்துக்கள்... இன்னும் பலரை, சென்று  சேரும்.

சமையல் குறிப்பு பார்க்க... வந்த  ஒருவர்,
தனது, சுற்று வட்டாரத்தையே.... மாற்றலாம். என்ற நம்பிக்கை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

அப்படிப் பார்த்தால் பசுப்பாலையும் மச்ச கறிக்குள்  விட கூடாது ...இங்க அதைத் தானே செய்யினம் 

நோ, நோ....

நாம, உங்க சமயலே செய்யிறம்?

உதை இவர் யாழ்பாண சிக்கின் எண்டவர் எல்லோ...  அங்க மச்ச்துக்குள்ள, தயிரை போட்டா, அம்மம்மா சாப்பாட்டு கோப்பையை தூக்கி தலையில கொட்டி துளைஞ்சு போடுவா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நோ, நோ....

நாம, உங்க சமயலே செய்யிறம்?

உதை இவர் யாழ்பாண சிக்கின் எண்டவர் எல்லோ...  அங்க மச்ச்துக்குள்ள, தயிரை போட்டா, அம்மம்மா சாப்பாட்டு கோப்பையை தூக்கி தலையில கொட்டி துளைஞ்சு போடுவா...

யாழ்ப்பாண சமையல் என்று தலைப்பு போட்டது பிழை தான் ..."வெளிநாட்டு கோழிக்கறி" என்று தலைப்பில் போட்டு இருக்கலாம்  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சாப்பாட்டில் சுத்தம் சுகாதாரம், சுவை , ஊட்டச்சத்துக்கள் ஆகியவையே முக்கியமானது. புனிதம் என்ற எதுவும் இல்லை. வட இந்திய உணவுகளான “சிக்கின் ரிக்கா மசாலா”, “தண்டூரி சிக்கன்” என்பவை கோழி இறைச்சிக்குள் தயிர் விட்டு ஊறவைத்து செய்யப்படுபவை. மிகவும் சுவை மிகுந்தவை. 

ஆனால் சைவ உணவையே சாப்பிட்டு வந்தவர்களுக்கு மிகவும் சுவை  உடைய அசைவ உணவுகளும் அருவருப்பை தரும் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் இலங்கையில் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் குடும்பத்தில்  இருந்து வந்தவன் நான்.  இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை. ஐரோப்பா வர  எனது உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. உணவுப்பழக்கம் என்னை மற்ற நண்பர் களிடம் இருந்து  அன்னியப்படுத்தியதால்,  அதை மாற்றுவதற்காக நானாக விரும்பி அசைவ உணவை  சாப்பிட்டு பழகினேன். இருப்பினும் கடலுணவு வகைகள் இப்போதும் சிறிது அருவருப்பு தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சாப்பாட்டில் சுத்தம் சுகாதாரம், சுவை , ஊட்டச்சத்துக்கள் ஆகியவையே முக்கியமானது. புனிதம் என்ற எதுவும் இல்லை. வட இந்திய உணவுகளான “சிக்கின் ரிக்கா மசாலா”, “தண்டூரி சிக்கன்” என்பவை கோழி இறைச்சிக்குள் தயிர் விட்டு ஊறவைத்து செய்யப்படுபவை. மிகவும் சுவை மிகுந்தவை. 

ஆனால் சைவ உணவையே சாப்பிட்டு வந்தவர்களுக்கு மிகவும் சுவை  உடைய அசைவ உணவுகளும் அருவருப்பை தரும் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் இலங்கையில் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் குடும்பத்தில்  இருந்து வந்தவன் நான்.  இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை. ஐரோப்பா வர  எனது உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. உணவுப்பழக்கம் என்னை மற்ற நண்பர் களிடம் இருந்து  அன்னியப்படுத்தியதால்,  அதை மாற்றுவதற்காக நானாக விரும்பி அசைவ உணவை  சாப்பிட்டு பழகினேன். இருப்பினும் கடலுணவு வகைகள் இப்போதும் சிறிது அருவருப்பு தான். 

நீங்கள் ஐயர் குடும்பமாக இருந்து ஜெகோவாவிற்கு மாறிவிட்டீகள்.😎

Link to comment
Share on other sites

8 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஐயர் குடும்பமாக இருந்து ஜெகோவாவிற்கு மாறிவிட்டீகள்.😎

அளவுக்கு அதிகமாக கடவுளையும் இந்து/ சைவ  மத  மூடப்பழங்களையும் நம்பும் மூடர்கள்தான் ஜெகோவோ போன்ற மூடத்தனங்களையும்  நம்பி போவார்கள். எனக்கு அது பொருந்தாது நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அளவுக்கு அதிகமாக கடவுளையும் இந்து/ சைவ  மத  மூடப்பழங்களையும் நம்பும் மூடர்கள்தான் ஜெகோவோ போன்ற மூடத்தனங்களையும்  நம்பி போவார்கள். எனக்கு அது பொருந்தாது நண்பரே.

நீங்கள் ஊரில் இருக்கும் போது கோவில்களுக்கு போனீர்களா?
பாடசாலையில் காலையில் இறைவணக்கம் இருந்திருக்குமே? அப்போது வெளிநடப்பு செய்தீர்களா?

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஊரில் இருக்கும் போது கோவில்களுக்கு போனீர்களா?
பாடசாலையில் காலையில் இறைவணக்கம் இருந்திருக்குமே? அப்போது வெளிநடப்பு செய்தீர்களா?

பாடசாலையில் இறைவணக்கத்திற்கு வெளிநடப்பு செய்தால் அடிவாங்கவேண்டி வந்ததிருக்கும்.  பாடசாலைக்காலத்தில் நல்லூர் திருவிழாவின்போது  அடிக்கடி கோவிலுக்கு  போவதுண்டு. முருகன் தரிசனத்திற்காக அல்ல அம்மன் தரிசனத்திற்காக. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

பாடசாலையில் இறைவணக்கத்திற்கு வெளிநடப்பு செய்தால் அடிவாங்கவேண்டி வந்ததிருக்கும்.  பாடசாலைக்காலத்தில் நல்லூர் திருவிழாவின்போது  அடிக்கடி கோவிலுக்கு  போவதுண்டு. முருகன் தரிசனத்திற்காக அல்ல அம்மன் தரிசனத்திற்காக. 😀

எதோ ஒருவழியில் எம்பெருமான் முருகன் தங்களுக்கும் உதவியிருக்கின்றார்......ஐ மீன் அம்மன் தரிசனத்திற்கு........:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.pngspacer.png

On 17/6/2020 at 22:31, தமிழ் சிறி said:

அட... இந்தக் கோழிக் கறிக்கு, தயிரும் போடுகிறார்.
இதை நம்பி, சமைக்கலாமா? :rolleyes:

ஆரும் செய்து பாத்திட்டு.... நல்லாய் 👍  இருக்கு எண்டு சொன்னால்தான்.... 
நாங்கள், கோழி வாங்கி..   சமைப்பம். :grin:

தயிர் போட்டுத்தான் பிரியாணி செய்வது சிறி. சில கறிகள் செய்முறைகளுக்கு தயிர் போட்டு செய்யும்போது நல்ல ருசி. ஆனால் அவர்கள் சொன்ன  முறையின்படி செய்யவேண்டும். முந்தி பிந்தி தயிரை போட்டால் எல்லாம் பிழைத்துவிடும். நிச்சயம் சமைத்து பாருங்கள். இப்பதான் மகன் மாருக்கு சிக்கன் பிரியாணி செய்ய நிறைய தயிர் நானே செய்து எடுத்து வைத்திருக்கிறேன்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.