Jump to content

சிக்கன் யாழ்ப்பாண மசாலா


Recommended Posts

1 hour ago, குமாரசாமி said:

எதோ ஒருவழியில் எம்பெருமான் முருகன் தங்களுக்கும் உதவியிருக்கின்றார்......ஐ மீன் அம்மன் தரிசனத்திற்கு........:grin:

அதை தானே நானும் சொல்லுகிறேன் கோவில் திருவிழாவை Entertainment க்காக உபயோகிபதையும் ஆன்மீகமாக மன அமைதிக்கான அமைதியான நேரத்தில் wellness ஆகவும் உபயோகிப்பதைப் பற்றியும் நான் எதுவும் கூறவில்லையே.  கடவுளை அளவுக்கு அதிகமாக மூடத்தனமாக  நம்பி மூட புராணங்களையும. மூட நம்பிக்கைகளையும்   பரப்பும் மூடர்களை  தான் தான்  விமர்சிக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா துல்பன் சமையல் பகுதியில் நின்டு தடக்குப் படுகிறார் என்டு பாத்தேன்.இப்ப புரிஞ்சு போச்சு.😀

Link to comment
Share on other sites

7 minutes ago, சுவைப்பிரியன் said:

என்னடா துல்பன் சமையல் பகுதியில் நின்டு தடக்குப் படுகிறார் என்டு பாத்தேன்.இப்ப புரிஞ்சு போச்சு.😀

குமாரசாமி  கேட்ட கேள்விக்கு பதிலளித்தது மட்டும் தான் பாருங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

பாடசாலையில் இறைவணக்கத்திற்கு வெளிநடப்பு செய்தால் அடிவாங்கவேண்டி வந்ததிருக்கும்.  பாடசாலைக்காலத்தில் நல்லூர் திருவிழாவின்போது  அடிக்கடி கோவிலுக்கு  போவதுண்டு. முருகன் தரிசனத்திற்காக அல்ல அம்மன் தரிசனத்திற்காக. 😀

நீங்கள், நல்லூர் கோவில் அம்மன் தரிசனம் போனீர்களோ இல்லையோ, பக்கத்தில ஆதனத்தில... மணி அய்யரிடம் தீட்சை வாங்கின பக்தர் தானே...😜 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை

நானும் ஊரில் அசைவம் சாப்பிட்டதில்லை. ஆனால் ஆபிரிக்காவில் இடையில் நிற்கும்போது வெள்ளியில் பருப்பும் சோறும் தவிர மற்ற நாட்கள் எல்லாம் மீன் கறி, மீன் சொதி, மீன் பொரியல்தான்.😮 இப்போதும் மீன் வெடுக்கு என்பதால் இயலுமானவரை சமைப்பதுமில்லை, சாப்பிடுவதுமில்லை. 

 

Chicken ஐ marinade பண்ண தயிர்தானே முக்கியமானது. தயிர் இல்லாவிட்டால் வெறும் dry ஆக இருக்கும் என்பது என் அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நீங்கள், நல்லூர் கோவில் அம்மன் தரிசனம் போனீர்களோ இல்லையோ, பக்கத்தில ஆதனத்தில... மணி அய்யரிடம் தீட்சை வாங்கின பக்தர் தானே...😜 :grin:

சும்மா ஆளைப்புடிச்சு கிண்டாதேங்கோ நாதர்! பிறகு வாய் தவறி உண்மை எல்லாத்தையும் உளறி விடப்போறார்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

spacer.pngspacer.png

தயிர் போட்டுத்தான் பிரியாணி செய்வது சிறி. சில கறிகள் செய்முறைகளுக்கு தயிர் போட்டு செய்யும்போது நல்ல ருசி. ஆனால் அவர்கள் சொன்ன  முறையின்படி செய்யவேண்டும். முந்தி பிந்தி தயிரை போட்டால் எல்லாம் பிழைத்துவிடும். நிச்சயம் சமைத்து பாருங்கள். இப்பதான் மகன் மாருக்கு சிக்கன் பிரியாணி செய்ய நிறைய தயிர் நானே செய்து எடுத்து வைத்திருக்கிறேன்  

நில்மினி... பிரியாணியை, பார்க்க நன்றாக உள்ளது. 
எல்லோரும் சொல்வதால்.... கோழிக்கறிக்கு ஒரு முறை, தயிர் போட்டு செய்து பார்க்கத்தான் வேண்டும். :)

Link to comment
Share on other sites

On 12/7/2020 at 20:12, Nathamuni said:

நீங்கள், நல்லூர் கோவில் அம்மன் தரிசனம் போனீர்களோ இல்லையோ, பக்கத்தில ஆதனத்தில... மணி அய்யரிடம் தீட்சை வாங்கின பக்தர் தானே...😜 :grin:

 

On 13/7/2020 at 00:04, குமாரசாமி said:

சும்மா ஆளைப்புடிச்சு கிண்டாதேங்கோ நாதர்! பிறகு வாய் தவறி உண்மை எல்லாத்தையும் உளறி விடப்போறார்.😜

பொதுவாக மற்றவர்களை பற்றி விடுப்பு கதைப்பது பெண்கள் தான் என்று  எம்மவர் மத்தியில் ஒரு thought இருக்கு. ஆனால் அது எவ்வளவு பொய்யானது என்பதும் கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கமுடியாமல் ஆட களைப் பற்றி  புறணி பாடுவதில் ஆண்களை மிஞ்ச ஆட்கள் இல்லை என்பது  நாதமுனியினதும்  குமாரசாமயினதும் புரணிகளைப்  பாரக்க தெரிகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

 

பொதுவாக மற்றவர்களை பற்றி விடுப்பு கதைப்பது பெண்கள் தான் என்று  எம்மவர் மத்தியில் ஒரு thought இருக்கு. ஆனால் அது எவ்வளவு பொய்யானது என்பதும் கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கமுடியாமல் ஆட களைப் பற்றி  புறணி பாடுவதில் ஆண்களை மிஞ்ச ஆட்கள் இல்லை என்பது  நாதமுனியினதும்  குமாரசாமயினதும் புரணிகளைப்  பாரக்க தெரிகிறது.  

ரிலாக்ஸ் ஐயா....

நீங்கள் தான் தீட்சை எடுத்து பத்தி சொன்னணியள்..... நீங்களே தான் முருகன் கோவிலில் அம்மன் தரிசனம் பத்தியும் சொன்னணியள்.

அதே நகைசுவை உணர்வுடன் நாமும் சொன்னால், சிரிக்கிறதை விட்டுப்போட்டு.... ஹிட்லர் மாதிரி விறைப்பா.... நிண்டு குறணி சொல்லப்படாது....

உங்க வந்தால்.... சந்தோசமா சிரிச்சு, நாலு பகிடியலை சொல்லி மகிழவா, டென்சனை கடாசிப்போட்டு   போகணும்.

ஒகேவா? :grin:

ஆ... பின்ன... அந்த அம்மன் தரிசனத்தில ஏதாவது அருள் கிடைச்சதோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

பொதுவாக மற்றவர்களை பற்றி விடுப்பு கதைப்பது பெண்கள் தான் என்று  எம்மவர் மத்தியில் ஒரு thought இருக்கு. ஆனால் அது எவ்வளவு பொய்யானது என்பதும் கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கமுடியாமல் ஆட களைப் பற்றி  புறணி பாடுவதில் ஆண்களை மிஞ்ச ஆட்கள் இல்லை என்பது  நாதமுனியினதும்  குமாரசாமயினதும் புரணிகளைப்  பாரக்க தெரிகிறது.  

ருல்ப்பன்,  சிரித்துக் கொண்டு எழுதுவதையெல்லாம்... சீரியசாக எடுக்கப் படாது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

ரிலாக்ஸ் ஐயா....

நீங்கள் தான் தீட்சை எடுத்து பத்தி சொன்னணியள்..... நீங்களே தான் முருகன் கோவிலில் அம்மன் தரிசனம் பத்தியும் சொன்னணியள்.

அதே நகைசுவை உணர்வுடன் நாமும் சொன்னால், சிரிக்கிறதை விட்டுப்போட்டு.... ஹிட்லர் மாதிரி விறைப்பா.... நிண்டு குறணி சொல்லப்படாது....

உங்க வந்தால்.... சந்தோசமா சிரிச்சு, நாலு பகிடியலை சொல்லி மகிழவா, டென்சனை கடாசிப்போட்டு   போகணும்.

ஒகேவா? :grin:

ஆ... பின்ன... அந்த அம்மன் தரிசனத்தில ஏதாவது அருள் கிடைச்சதோ? 😎

விடுங்க....விடுங்க நாதர்!  பகிடியாச் சொன்னாலும் அது உண்மையெண்டால் அவையளுக்கு உறைக்கத்தானே செய்யும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 

பொதுவாக மற்றவர்களை பற்றி விடுப்பு கதைப்பது பெண்கள் தான் என்று  எம்மவர் மத்தியில் ஒரு thought இருக்கு. ஆனால் அது எவ்வளவு பொய்யானது என்பதும் கருத்துகளுக்கு எதிர்கருத்து வைக்கமுடியாமல் ஆட களைப் பற்றி  புறணி பாடுவதில் ஆண்களை மிஞ்ச ஆட்கள் இல்லை என்பது  நாதமுனியினதும்  குமாரசாமயினதும் புரணிகளைப்  பாரக்க தெரிகிறது.  

வணக்கம் துல்பன்!  நான் அவதானித்த அளவில் உங்கள் மனம் அமைதியின்றி தத்தளிப்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. உங்கள் மனம் சாந்தமடைய இந்த பாடலை காலை மாலை என தினசரி கேளுங்கள்.
முக்கிய குறிப்பு பாடலை கேட்கும் போது கண்களை மூடி தியானத்தில் இருங்கள்.பழைய அம்மன் தரிசனங்கள் நினைவலைகளாக வரக்கூடும். 😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிக்கன் கறி இந்தளவு பிடுங்குபாடா?? 

On 13/7/2020 at 11:26, தமிழ் சிறி said:

நில்மினி... பிரியாணியை, பார்க்க நன்றாக உள்ளது. 
எல்லோரும் சொல்வதால்.... கோழிக்கறிக்கு ஒரு முறை, தயிர் போட்டு செய்து பார்க்கத்தான் வேண்டும். :)

👍

On 13/7/2020 at 00:11, tulpen said:

அதை தானே நானும் சொல்லுகிறேன் கோவில் திருவிழாவை Entertainment க்காக உபயோகிபதையும் ஆன்மீகமாக மன அமைதிக்கான அமைதியான நேரத்தில் wellness ஆகவும் உபயோகிப்பதைப் பற்றியும் நான் எதுவும் கூறவில்லையே.  கடவுளை அளவுக்கு அதிகமாக மூடத்தனமாக  நம்பி மூட புராணங்களையும. மூட நம்பிக்கைகளையும்   பரப்பும் மூடர்களை  தான் தான்  விமர்சிக்கின்றேன். 

மேலே உள்ள பாடல் மன அமைதியை தரும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் துல்பன்!  நான் அவதானித்த அளவில் உங்கள் மனம் அமைதியின்றி தத்தளிப்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. உங்கள் மனம் சாந்தமடைய இந்த பாடலை காலை மாலை என தினசரி கேளுங்கள்.
முக்கிய குறிப்பு பாடலை கேட்கும் போது கண்களை மூடி தியானத்தில் இருங்கள்.பழைய அம்மன் தரிசனங்கள் நினைவலைகளாக வரக்கூடும். 😎

 

 

இது ஆக மோசம்.உந்த சோற்றுக் குழியைப்பாக்க.கன்னக் குழியும் நெஞ்சுக் குழியும் தான் கன்னுக்குள்ள வருகுது.😀

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் துல்பன்!  நான் அவதானித்த அளவில் உங்கள் மனம் அமைதியின்றி தத்தளிப்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. உங்கள் மனம் சாந்தமடைய இந்த பாடலை காலை மாலை என தினசரி கேளுங்கள்.
முக்கிய குறிப்பு பாடலை கேட்கும் போது கண்களை மூடி தியானத்தில் இருங்கள்.பழைய அம்மன் தரிசனங்கள் நினைவலைகளாக வரக்கூடும். 😎

 

 

குமாரசாமி  மன அமைதிக்கு இப்படிப்பட்ட கேவலமான பாடல்களையா கேட்பீர்கள்.  சகிக்கவே முடியல்லை. ஜாலியா ஒரு 🍺 இப்படி ஒன்றை  அல்லது 🍾🥂cheers பண்ணினா எவ்வளவு மன அமைதி வரும். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

குமாரசாமி  மன அமைதிக்கு இப்படிப்பட்ட கேவலமான பாடல்களையா கேட்பீர்கள்.  சகிக்கவே முடியல்லை. ஜாலியா ஒரு 🍺 இப்படி ஒன்றை  அல்லது 🍾🥂cheers பண்ணினா எவ்வளவு மன அமைதி வரும். 😂😂

அப்படி போடுங்கோ தலைவா... 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 10:29, குமாரசாமி said:

நீங்கள் ஐயர் குடும்பமாக இருந்து ஜெகோவாவிற்கு மாறிவிட்டீகள்.😎

மாறவில்லை.
மாற்றிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மியின் சிக்கின் பிரியாணி தின்ன வெளிக்கிட்டால், பட்டிணத்தார் பாட்டில போய் நிக்கிறம்... 😲

Link to comment
Share on other sites

43 minutes ago, Nathamuni said:

நில்மியின் சிக்கின் பிரியாணி தின்ன வெளிக்கிட்டால், பட்டிணத்தார் பாட்டில போய் நிக்கிறம்... 😲

அது தானே பட்டினத்தார் பாட்டு மண்டை லூசானவன் மட்டும் தான் கேக்கிற பாட்டு .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அது தானே பட்டினத்தார் பாட்டு மண்டை லூசானவன் மட்டும் தான் கேக்கிற பாட்டு .  

அது தானே பட்டினத்தார் பாட்டு கேக்கிற  லூசனுக்கு பதில் சொல்லுறவன் எப்பிடிப்பட்ட மண்டை லூசனாய் இருப்பான்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அது தானே பட்டினத்தார் பாட்டு கேக்கிற  லூசனுக்கு பதில் சொல்லுறவன் எப்பிடிப்பட்ட மண்டை லூசனாய் இருப்பான்? 

😂😂

7 hours ago, tulpen said:

அது தானே பட்டினத்தார் பாட்டு மண்டை லூசானவன் மட்டும் தான் கேக்கிற பாட்டு .  

ஆமாம் மண்டை, மூளை, மனம்,  உடல், நல்ல லூசாக வரும் இப்பாடலை கேட்க, மனமும் நிம்மதியாக இருக்கும்.👍

கேட்காவிட்டால் மனமிறுகி கல்லாகி தவிப்பார்கள் நிம்மதியின்றி. கோபம் தலைக்கேறும்.......... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.