Jump to content

யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!!

 

இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.

அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்பார்ந்த யாழ் மக்களே!

இம்முறை நாடாளுமன்ற தேர்தல் என்பது வழமைபோன்ற ஒரு தேர்தல் அல்ல. தமிழர்களாகிய நாங்கள் மிக மிக அவதானமாகச் செயற்பட்டேயாக வேண்டிய ஒரு தேர்தல்.

சீனாவின் பக்கம் முழுவதுமாகவே சென்றுவிட்டுள்ள ஸ்ரீலங்காவை வழிக்கொண்டு வருவதற்கு தமிழ் மக்களின் ஆதரவை சர்வதேச சமூகம் வேண்டி நிற்கும் தருணத்தில் நடைபெறுகின்ற முக்கியமான ஒரு தேர்தல்.

தமிழ் மக்கள் மிகவும் சிந்தித்து தமது தலைமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு காலம் இது.

யார் தமிழ் மக்களின் தலைவராக வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க, யார் யாரெல்லாம் தமிழ் மக்களின் தலைவராக வரக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டிய சந்தர்ப்பம் இது.

அந்தவகையில் சுமந்திரன் என்ற நபர் விடயத்தில் யாழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என்று இந்தப் பிரசுரத்தின் ஊடாக எச்சரிக்கை விடுக்கின்றோம் என்று அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ் மக்கள் எதற்காக சுமந்திரனுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் பல விடயங்கள் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது என்ன கோதாரி
சுமந்திரன் வரப் போகிறார் என்றால் ஏதோ புயல் சூறாவளி வாற மாதிரி வெருட்டுறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏதோ புயல் சூறாவளி வாற மாதிரி வெருட்டுறாங்கள்

அதுகளின் அழிவிலிருந்தும் மீண்டெழுந்து விடலாம். இதனிடம் அகபட்டால் மீட்சி கிடையாது என்று சொல்லுகினம், எச்சரிக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

அதுகளின் அழிவிலிருந்தும் மீண்டெழுந்து விடலாம். இதனிடம் அகபட்டால் மீட்சி கிடையாது என்று சொல்லுகினம், எச்சரிக்கினம். 

செங்கம்பளம் விரித்தது நாங்க தானே?
எமது மக்களின் பலவீனத்தால் பாராளுமன்று போனவர்களுக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று நன்றாகவே கற்றறிந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களையும் திருத்த முடியாது, அவர்களையும் திருத்த முடியாது. எழுபது ஆண்டுகளாக ஒரே குதிரையில் சவாரி செய்கிறோம். குதிரை தேய்ந்தாலும் மாற்ற மாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

அதுகளின் அழிவிலிருந்தும் மீண்டெழுந்து விடலாம். இதனிடம் அகபட்டால் மீட்சி கிடையாது என்று சொல்லுகினம், எச்சரிக்கினம். 

சு(ம்)மா நச்சின்னு...

Link to comment
Share on other sites

21 minutes ago, satan said:

எங்களையும் திருத்த முடியாது, அவர்களையும் திருத்த முடியாது. எழுபது ஆண்டுகளாக ஒரே குதிரையில் சவாரி செய்கிறோம். குதிரை தேய்ந்தாலும் மாற்ற மாட்டோம்.

மிகச்சரியான கருத்து - 70 வருட குதிரைகள்: 

  • இந்தியக்குதிரை
  • தமிழரசுக்கட்சி குதிரை
  • சுயநிர்ணய உரிமை குதிரை - அடங்காத்தமிழர் சுந்தரலிங்கத்தின் ஈழத்துடன் ஆரம்பமானது.

மாற்றுக்குதிரைகள் களத்தில்:

  • சீனக்குதிரை
  • சிங்களக்கட்சி குதிரை
  • பொருளாதார அபிவிருத்தி உரிமை குதிரை

வேறு குதிரைகள் உண்டா?

Link to comment
Share on other sites

59 minutes ago, ஈழப்பிரியன் said:

எமது மக்களின் பலவீனத்தால் பாராளுமன்று போனவர்களுக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று நன்றாகவே கற்றறிந்துள்ளனர்.

தமிழின உரிமைகளை அடையும் நோக்கில் ஏற்பட்ட அனுபவம், வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டவர்கள் தவறுகளை திருத்தி, களைகளை/தடைகளை அகற்றி இலக்கு நோக்கி பயணிப்பர்.

அப்படிப்பட்டவர்கள் வெருளிகளும், எடுபிடிகளும் காட்டும் பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனையும் யாழ் நகர பிதா ஆர்னல்ட்டையும் எக்காரணம் கொண்டும் பதவிகளுக்கு வர விடக் கூடாதென்று இந்திய BJP அரசு மிகக் கடுமையாக கூறியுள்ளது. அதனை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சம்பந்தரும் மாவையும் முழித்துக் கொண்டு நிற்கிறார்கள் என Mக உறுதியாகத் த்ர்ரிய வருகிறது. 😡

சுமந்திரனின் முதிர்ச்சியற்ற கருத்துக்கள் கோபமூட்டுபவையாக இருந்தாலும் இந்திய BJP அரசின் மிக மோசமான மதவாத விசத்தை இலங்கைத் தமிழர்களிடையே புகுத்த முனைவது தமிழரை மேலும் பலவீனப்படுத்தவே உதவும். 😡

யாழ் பல்கலைக் கழக புத்திசீவிகள் என்கின்ற தலைப்பில் வெளிவந்துள்ள பிரசுரங்கள் மேற்கூறியவற்றின் தொடர்ச்சியே. ☹️

எனக்குளள கேள்வி என்னவென்றால் யாழ் பல்கலைக் கழகத்தில் புத்திசீவிகள் யாராவது இருக்கின்றனரா 🤔

அப்படி யாரேனும் இருந்தால் எப்போது தொடக்கம் பசைவாளியுடன் போஸ்ரர் ஒட்ட வெளிக்கிட்டவை 🤔

பசை வாளியுடன் போஸ்ரர் ஒட்டத் தொடங்கியவுடனேயே அவர்கள் போஸ்ரர் சீவிகளாக மாறிவிட்டனர். 😂😂😂

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

சுமந்திரனையும் யாழ் நகர பிதா ஆர்னல்ட்டையும் எக்காரணம் கொண்டும் பதவிகளுக்கு வர விடக் கூடாதென்று இந்திய BJP அரசு மிகக் கடுமையாக கூறியுள்ளது. அதனை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சம்பந்தரும் மாவையும் முழித்துக் கொண்டு நிற்கிறார்கள் என Mக உறுதியாகத் த்ர்ரிய வருகிறது.

இந்திய அரச பயங்கரவாதிகளின் தற்போதைய செல்லப்பிள்ளை சுமந்திரன் என்பதே தற்போதைய எதார்த்தம்.

Link to comment
Share on other sites

31 minutes ago, Kapithan said:

எனக்குளள கேள்வி என்னவென்றால் யாழ் பல்கலைக் கழகத்தில் புத்திசீவிகள் யாராவது இருக்கின்றனரா 🤔

புத்திஜீவிகள் - புத்தியுள்ள உயிர்கள் என்பதை குறிக்கும் சமஸ்கிரதம் கலந்த வார்த்தை.

புத்திசீவிகள் - புத்தியை வெட்டி எறிபவர்களை குறிக்கும் சுத்தமான தமிழ் வார்த்தை.

 

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

புத்திசீவிகள் - புத்தியை வெட்டி எறிபவர்களை குறிக்கும் சுத்தமான தமிழ் வார்த்தை.

அடிப்படை தமிழ் விளக்கம் உள்ளவர்ளுக்கு ஒரு சொல் பயன்படுத்தப்படும் இடத்தை பொறுத்து புத்தியை தீட்டியவர் எனவும் அர்த்தப்படும் என புரியும்.

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:

புத்திசீவிகள் - புத்தியை வெட்டி எறிபவர்களை குறிக்கும் சுத்தமான தமிழ் வார்த்தை.

 

2 hours ago, Gowin said:

அடிப்படை தமிழ் விளக்கம் உள்ளவர்ளுக்கு ஒரு சொல் பயன்படுத்தப்படும் இடத்தை பொறுத்து புத்தியை தீட்டியவர் எனவும் அர்த்தப்படும் என புரியும்.

கொம்பு சீவுதல், கம்பு சீவுதல் என்ற பதங்களில் கொம்பு, கம்பு ஆகியவற்றின் பாகங்களை வெட்டி அகற்றுவதன் மூலம் மீதமுள்ள கொம்பு அல்லது   கம்பு கூர்மையாக்கப் படுவதை சீவுதல் என்ற பதம் குறிக்கிறது. மூளையும், அறிவும் கூர்மையாக்கப்படுவது,  மூளையில் அதிக அறிவை சேர்த்துக் கொள்வதாலும், அவ்வாறு அறிவு சேர்வதால் மூளையில் உள்ள கலங்களின் கனவளவு அதிகரிப்பதாலும் நடைபெறுகிறது. ஆகவே, புத்தி, அறிவு, மூளை பற்றி  தெரிந்தவர்கள், புத்தியை சீவி கூர்மையாக்கலாம் என்று கருத மாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டதன் படி, சீவுதல் என்ற சொல் புத்தியை பொறுத்தளவில்,  இந்த இடத்தில் புத்தியை  குறைப்பதாகவே பொருள்படும். 

Link to comment
Share on other sites

வாக்களிக்கும் முறையில் தவறு நிகழுமென்றால் சுமந்திரன் வருவதை தவிர்க்க இயலாது. வாக்களிக்கும் ஒவ்வொருவரும் விருப்பு வாக்கையும் வாக்காளருக்கு அளிக்கவேண்டும். தவறியவர்களின் விருப்பு வாக்குகள் முதல் மூன்று நபர்களுக்கும் சேர்க்கப்படும். வீடு சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு விருப்பு வாக்கை போடாமல் வந்தால் அந்த விருப்பு வாக்குகள் முறையே முதல் மூவருக்கும் சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, போல் said:

இந்திய அரச பயங்கரவாதிகளின் தற்போதைய செல்லப்பிள்ளை சுமந்திரன் என்பதே தற்போதைய எதார்த்தம்.

நிச்சயமாக இல்லை. சுமந்திரன் மேற்கின் முகவர். அவரை வெளியேற்ற இந்தியா ஒற்ரைக் காலில் நிற்பதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று. சம்பந்தரின் இடத்தை நிரப்பிவிடுவார் என்கின்ற அச்சம் இந்தியாவுக்கு மட்டுமல்ல,  அப்பன் அப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என பார்த்துக்கொண்டிருக்கும் எமது அரசியல் வெற்று வேட்டுக்களுக்கும் உண்டு. ☹️

சம்பந்தரின் இடத்தை சுமந்திரன் நிரப்புவாராகின் இந்தியாவின் பிடி இல்லாது போகும் அப்பாயம் உண்டு. இந்தியா இதனை விரும்பாது. 🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாழ் அரியன் said:

வாக்களிக்கும் முறையில் தவறு நிகழுமென்றால் சுமந்திரன் வருவதை தவிர்க்க இயலாது. வாக்களிக்கும் ஒவ்வொருவரும் விருப்பு வாக்கையும் வாக்காளருக்கு அளிக்கவேண்டும். தவறியவர்களின் விருப்பு வாக்குகள் முதல் மூன்று நபர்களுக்கும் சேர்க்கப்படும். வீடு சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு விருப்பு வாக்கை போடாமல் வந்தால் அந்த விருப்பு வாக்குகள் முறையே முதல் மூவருக்கும் சேரும்.

தனிப்பட்ட ரீதியில், சுமந்திரனின் முதிர்ச்சியற்ற பேச்சுக்களை நான் விரும்பாவிட்டாலும் , தற்போதைய சூழலில் சுமந்திரனுக்கே எனது ஆதரவு. 🙂

தற்போதைய நிலையில் தமிழ் அரசியற் கட்சிகளிடையே ஆழுமை மிக்க வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. ☹️

3 hours ago, கற்பகதரு said:

 

கொம்பு சீவுதல், கம்பு சீவுதல் என்ற பதங்களில் கொம்பு, கம்பு ஆகியவற்றின் பாகங்களை வெட்டி அகற்றுவதன் மூலம் மீதமுள்ள கொம்பு அல்லது   கம்பு கூர்மையாக்கப் படுவதை சீவுதல் என்ற பதம் குறிக்கிறது. மூளையும், அறிவும் கூர்மையாக்கப்படுவது,  மூளையில் அதிக அறிவை சேர்த்துக் கொள்வதாலும், அவ்வாறு அறிவு சேர்வதால் மூளையில் உள்ள கலங்களின் கனவளவு அதிகரிப்பதாலும் நடைபெறுகிறது. ஆகவே, புத்தி, அறிவு, மூளை பற்றி  தெரிந்தவர்கள், புத்தியை சீவி கூர்மையாக்கலாம் என்று கருத மாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டதன் படி, சீவுதல் என்ற சொல் புத்தியை பொறுத்தளவில்,  இந்த இடத்தில் புத்தியை  குறைப்பதாகவே பொருள்படும். 

ஐயா,

எல்லாவற்றிற்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  இலக்கணப் பொருத்தம் பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறீர்கள் ? நான் கூறியதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தால் அதுவே ஒரு மொழியின், உரையாடலின் வெற்றிதானே. 👍

Link to comment
Share on other sites

5 hours ago, கற்பகதரு said:

 

கொம்பு சீவுதல், கம்பு சீவுதல் என்ற பதங்களில் கொம்பு, கம்பு ஆகியவற்றின் பாகங்களை வெட்டி அகற்றுவதன் மூலம் மீதமுள்ள கொம்பு அல்லது   கம்பு கூர்மையாக்கப் படுவதை சீவுதல் என்ற பதம் குறிக்கிறது. மூளையும், அறிவும் கூர்மையாக்கப்படுவது,  மூளையில் அதிக அறிவை சேர்த்துக் கொள்வதாலும், அவ்வாறு அறிவு சேர்வதால் மூளையில் உள்ள கலங்களின் கனவளவு அதிகரிப்பதாலும் நடைபெறுகிறது. ஆகவே, புத்தி, அறிவு, மூளை பற்றி  தெரிந்தவர்கள், புத்தியை சீவி கூர்மையாக்கலாம் என்று கருத மாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டதன் படி, சீவுதல் என்ற சொல் புத்தியை பொறுத்தளவில்,  இந்த இடத்தில் புத்தியை  குறைப்பதாகவே பொருள்படும். 

 

2 hours ago, Kapithan said:

ஐயா,

எல்லாவற்றிற்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  இலக்கணப் பொருத்தம் பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறீர்கள் ? நான் கூறியதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்தால் அதுவே ஒரு மொழியின், உரையாடலின் வெற்றிதானே. 👍

தமிழ், இலக்கணம் இழந்து போவதில் நீங்களும் பங்காளியாகலாமா? சிறிலங்கா அரசின் கொச்சைத்தமிழும், இந்திய அரசின் ஹிந்தி, ஆங்கிலம் கலந்த தமிழும் அர்த்தம் புரியக்கூடியதாக இருப்பதால், நாளடைவில், அடுத்த தலைமுறைக்கு அவையே தமிழாகி விடலாமா? தமிழ் தன் இலக்கணமும் இலக்கியமும் சிறந்து வாழத்தானே நமது பங்களிப்பு அமைய வேண்டும்? நான் முப்பது வருடங்களுக்கு முன் இணையத்தில் எழுதியவற்றை இன்றைக்கும் வாசகர்கள் பலர் படிக்கிறார்களே? நூறு வருடங்களின் பின் உங்கள் இன்றைய இணையத் தமிழே அடுத்த தலைமுறை அறியும் தமிழ். தமிழை வாழ வைப்போம்.

வாழ்க தமிழ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

 

தமிழ், இலக்கணம் இழந்து போவதில் நீங்களும் பங்காளியாகலாமா? சிறிலங்கா அரசின் கொச்சைத்தமிழும், இந்திய அரசின் ஹிந்தி, ஆங்கிலம் கலந்த தமிழும் அர்த்தம் புரியக்கூடியதாக இருப்பதால், நாளடைவில், அடுத்த தலைமுறைக்கு அவையே தமிழாகி விடலாமா? தமிழ் தன் இலக்கணமும் இலக்கியமும் சிறந்து வாழத்தானே நமது பங்களிப்பு அமைய வேண்டும்? நான் முப்பது வருடங்களுக்கு முன் இணையத்தில் எழுதியவற்றை இன்றைக்கும் வாசகர்கள் பலர் படிக்கிறார்களே? நூறு வருடங்களின் பின் உங்கள் இன்றைய இணையத் தமிழே அடுத்த தலைமுறை அறியும் தமிழ். தமிழை வாழ வைப்போம்.

வாழ்க தமிழ்!

உங்கள்  இனப்பற்றிற்கு தலை வணங்குகின்றேன்👍

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கற்பகதரு said:

 

தமிழ், இலக்கணம் இழந்து போவதில் நீங்களும் பங்காளியாகலாமா? சிறிலங்கா அரசின் கொச்சைத்தமிழும், இந்திய அரசின் ஹிந்தி, ஆங்கிலம் கலந்த தமிழும் அர்த்தம் புரியக்கூடியதாக இருப்பதால், நாளடைவில், அடுத்த தலைமுறைக்கு அவையே தமிழாகி விடலாமா? தமிழ் தன் இலக்கணமும் இலக்கியமும் சிறந்து வாழத்தானே நமது பங்களிப்பு அமைய வேண்டும்? நான் முப்பது வருடங்களுக்கு முன் இணையத்தில் எழுதியவற்றை இன்றைக்கும் வாசகர்கள் பலர் படிக்கிறார்களே? நூறு வருடங்களின் பின் உங்கள் இன்றைய இணையத் தமிழே அடுத்த தலைமுறை அறியும் தமிழ். தமிழை வாழ வைப்போம்.

வாழ்க தமிழ்!

நான் அதனை எழுதும்போது இப்படியொரு பக்கத்தை யோசித்தேன். ஆனால் அதனை இலக்கண சுத்தமாக யோசித்து எழுதவில்லை. ☹️

சிறந்த முறையில் எழுத முயற்சிக்கிறேன். அறிவுரைக்கு நன்றி. 👍

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

உங்கள்  இனப்பற்றிற்கு தலை வணங்குகின்றேன்👍

தொடருங்கள்

 

4 hours ago, Kapithan said:

நான் அதனை எழுதும்போது இப்படியொரு பக்கத்தை யோசித்தேன். ஆனால் அதனை இலக்கண சுத்தமாக யோசித்து எழுதவில்லை. ☹️

சிறந்த முறையில் எழுத முயற்சிக்கிறேன். அறிவுரைக்கு நன்றி. 👍

நன்றி விசுகு, காபிதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

சுமந்திரனையும் யாழ் நகர பிதா ஆர்னல்ட்டையும் எக்காரணம் கொண்டும் பதவிகளுக்கு வர விடக் கூடாதென்று இந்திய BJP அரசு மிகக் கடுமையாக கூறியுள்ளது. அதனை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சம்பந்தரும் மாவையும் முழித்துக் கொண்டு நிற்கிறார்கள் என Mக உறுதியாகத் த்ர்ரிய வருகிறது. 😡

சுமந்திரனின் முதிர்ச்சியற்ற கருத்துக்கள் கோபமூட்டுபவையாக இருந்தாலும் இந்திய BJP அரசின் மிக மோசமான மதவாத விசத்தை இலங்கைத் தமிழர்களிடையே புகுத்த முனைவது தமிழரை மேலும் பலவீனப்படுத்தவே உதவும். 😡

யாழ் பல்கலைக் கழக புத்திசீவிகள் என்கின்ற தலைப்பில் வெளிவந்துள்ள பிரசுரங்கள் மேற்கூறியவற்றின் தொடர்ச்சியே. ☹️

எனக்குளள கேள்வி என்னவென்றால் யாழ் பல்கலைக் கழகத்தில் புத்திசீவிகள் யாராவது இருக்கின்றனரா 🤔

அப்படி யாரேனும் இருந்தால் எப்போது தொடக்கம் பசைவாளியுடன் போஸ்ரர் ஒட்ட வெளிக்கிட்டவை 🤔

பசை வாளியுடன் போஸ்ரர் ஒட்டத் தொடங்கியவுடனேயே அவர்கள் போஸ்ரர் சீவிகளாக மாறிவிட்டனர். 😂😂😂

இங்கு மதத்தை காவித் திரிவது நீங்கள் தான் ...இவர்கள் இருவரும் தேர்தலில் தோத்தால், கிறிஸ்தவர்கள் என்பதால் தோத்திட்டார்கள் என்று சொல்லுவீர்கள்...கவலைப்படாதீர்கள் சும் எப்படியும் பின் கதவால் உள்ளே போய் விடுவார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இங்கு மதத்தை காவித் திரிவது நீங்கள் தான் ...இவர்கள் இருவரும் தேர்தலில் தோத்தால், கிறிஸ்தவர்கள் என்பதால் தோத்திட்டார்கள் என்று சொல்லுவீர்கள்...கவலைப்படாதீர்கள் சும் எப்படியும் பின் கதவால் உள்ளே போய் விடுவார் 

 

அக்கா அதிகம் கோபப்படாதீர்கள், உடல் நலத்திற்கு கேடு. 😀

விடயங்களைக் கூறும்போது அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். கூறுபவர் நல்லவரா கெட்டவரா என்று பார்ப்பது முறையல்ல. 👍

தவிர, எனக்கு சமயங்களைப் பற்றி எந்த அக்கறையுமில்லை. எனது நண்பர்களில் 90%ற்கும் மேற்பட்டவர்கள் தீவிர சைவ சமயத்தவர்கள். அதைவிட எனது குடும்பத்தில் இருவர் சைவ சமயத்தவர்கள். அவர்களில் ஒருவர் திருகோணமலையிலுள்ள கோவில் ஒன்றின் தர்மகத்தா. எங்கள் வாழ்க்கையில் சமயம் குறுக்கிட்டதேயில்லை. அப்படி இருக்க நான் சமயப் காவிக்கொண்டு திரிகிறேன் எனபது அபத்தம். 😀😆

எனக்குள்ள தெரிவுகள் 2

1) கத்தோலிக்கனாக வாழ்வது

2) தமிழனாக வாழ்வது

எனது தெரிவு தமிழனாக வாழ்வது. 👍

இவற்றை நான் கூறுவதற்குக் காரணம் பெறுமதிமிக்க உங்கள் / எங்கள் நேரத்தை விதண்டாவாதங்களில் வீணடிக்க வேண்டாம் என்கின்ற காரணத்திற்காகவே. 👍

எனவே எனது கூற்றில் பிழை இருந்தால் அதனைக் கூறுங்கள். தாராளமாக விவாதிப்போம். 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

அக்கா அதிகம் கோபப்படாதீர்கள், உடல் நலத்திற்கு கேடு. 😀

விடயங்களைக் கூறும்போது அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். கூறுபவர் நல்லவரா கெட்டவரா என்று பார்ப்பது முறையல்ல. 👍

தவிர, எனக்கு சமயங்களைப் பற்றி எந்த அக்கறையுமில்லை. எனது நண்பர்களில் 90%ற்கும் மேற்பட்டவர்கள் தீவிர சைவ சமயத்தவர்கள். அதைவிட எனது குடும்பத்தில் இருவர் சைவ சமயத்தவர்கள். அவர்களில் ஒருவர் திருகோணமலையிலுள்ள கோவில் ஒன்றின் தர்மகத்தா. எங்கள் வாழ்க்கையில் சமயம் குறுக்கிட்டதேயில்லை. அப்படி இருக்க நான் சமயப் காவிக்கொண்டு திரிகிறேன் எனபது அபத்தம். 😀😆

எனக்குள்ள தெரிவுகள் 2

1) கத்தோலிக்கனாக வாழ்வது

2) தமிழனாக வாழ்வது

எனது தெரிவு தமிழனாக வாழ்வது. 👍

இவற்றை நான் கூறுவதற்குக் காரணம் பெறுமதிமிக்க உங்கள் / எங்கள் நேரத்தை விதண்டாவாதங்களில் வீணடிக்க வேண்டாம் என்கின்ற காரணத்திற்காகவே. 👍

எனவே எனது கூற்றில் பிழை இருந்தால் அதனைக் கூறுங்கள். தாராளமாக விவாதிப்போம். 👍

 

நேரம் பொன்னானது தான் ...நான் இந்த செய்தியில் உண்மை இருக்கும் என்று நம்பவில்லை ...ஆனால் உங்கள் முதல் கருத்தில் மதவாதத்தை புகுத்தியிருக்க வேண்டிய தேவையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நேரம் பொன்னானது தான் ...நான் இந்த செய்தியில் உண்மை இருக்கும் என்று நம்பவில்லை ...ஆனால் உங்கள் முதல் கருத்தில் மதவாதத்தை புகுத்தியிருக்க வேண்டிய தேவையில்லை 

இரதி அக்கா,

இதில் மதவாதத்தைப் புகுத்தவேண்டிய தேவை எங்கே வந்தது. சம்பந்தரின் கட்சியைச் சேர்ந்த ஆட்களில் எனக்கு நல்ல நம்பிக்கையானவர்கள் உள்ளனர். அவர்களூடாக எனக்குக் கிடைக்கப் பெற்ற மிகவும் நம்பிக்கயான தகவல்கள் இவை. 

இங்கே இவற்றை நான் வெளிப்படுத்துவதற்கான காரணம் யாழ் கள உறவுகள் தெரிந்துகொள்ளட்டும் என்ற நோக்கம் மட்டுமே. 

என்னால் கூறப்பட்டவை உண்மை என்று எனக்கும் வேறுபலருக்கும் தெரியும். தமிழர் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இதனை மிக இலகுவாக உணர்ந்துகொள்ள முடியும். 

BJP யின் இந்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் எமது அரசியற் செயற்பாடுகள் நடைபெறுமானால் இருக்கின்ற கந்தல் கோவணமும் இல்லாமல் போகும் நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும்.  

ஏற்கனவே நாம் வடக்கு / கிழக்காகப் பிரிந்துவிட்டோம் BJP யின் - இந்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் நாம் அரசியல் செய்யவேண்டிய நிலை ஏற்படுமானால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கிறீத்துவர்கள் எம்மிடையே இருந்து அன்னியப்படுத்தப்பட்டு பிரிக்கப்படும் நிலைதான் ஏற்படும். 

ஞானமுள்ளவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள். 

Link to comment
Share on other sites

சுமந்திரனின் சர்ச்சைக் கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.