Jump to content

குளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள்.

இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி  பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா.

மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். 

வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம்.

தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock 

நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு.

பின்ன வாறன் போட்டு...

 

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

36 minutes ago, Nathamuni said:

தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock 

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

விதைகள் வேணுமென்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை பழுத்ததும் பதப்படுத்தி தேவையான அளவு அனுப்பிவிடுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விவசாயி விக் said:

வடகிழக்கு மாகாண அரச அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதுகிறேன் இன்னும் 6 மாதத்தில் எந்த செடியும் வளர்க்கலாம். (கனடாக்காரர் என்ன யோசிக்கினம் என்று தெரியும் . கேட்க்காதைங்கோ)

என்ன நாதமுனி களத்தில் விவசாயி இருக்கும்போது வெள்ளை பொம்பிளை சொல்லி தரோணுமோ? 😁

வெள்ளையம்மா மாதிரி பக்குவமா சொல்லி தருவியளே? 😜

அதுசரி அதென்ன புத்தகம்? புத்தகங்களிலும் பார்க்க வீடியோ நல்லது.

ஊர்ல, புகையிலையினை தடை செய்தாச்சு. ஆகவே புகையிலை விவசாயிகள், புது பயிர் செய்ய வெளிக்கிடினம். அனேகமா மிளகாய் பக்கம் போவினம்.

இந்த பெரிய சந்தை, உலகம் முழுவதும் உள்ளது. (நம்மை தான் சொல்கிறேன்).

ஆனாலும், தமிழ் நாடு என்றாலும் பரவாயில்லை. ஆந்திராவில் இருந்து தானே, மிளகாயும், மிளகாய்த் தூளும் வருகின்றது.

உந்த அதிகாரிகளின் காதில் போட்டு ஏதும் செய்யேலாதோ? 🤔

அங்க இருக்கிற அரசியல்வாதிகள், முதல் வியாபாரிகள் வரை.... செம்மலி ஆட்டு கூட்டம்.... போன ஒரே பக்கம் தான். இப்ப மத்திய கிழக்குக்கு ஆட்களை ஏத்துறது எண்டெல்லே அரசாங்கம் நிக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் லண்டனில் கஞ்சா கூட வாங்கிடலாம்😜 கறிவேப்பிலை வாங்குவது ரொம்ப கஷ்ரமான விடயம் நல்ல பிரயோசனமான பதிவு நன்றி நாதமுனி :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விவசாயி விக் said:

என்ன நாதமுனி களத்தில் விவசாயி இருக்கும்போது வெள்ளை பொம்பிளை சொல்லி தரோணுமோ? 😁

விவசாயி......  நாதமுனிக்கு,

சிங்கள நோனா, வெள்ளைக்கார லேடி என்றால்... ஒரு இது. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

இப்போதெல்லாம் லண்டனில் கஞ்சா கூட வாங்கிடலாம்😜 கறிவேப்பிலை வாங்குவது ரொம்ப கஷ்ரமான விடயம் நல்ல பிரயோசனமான பதிவு நன்றி நாதமுனி :)  

எதுக்கு நம்ம பெருமாள், வளர்க்க நினைக்கிறார் எண்டால்... இப்ப லண்டனில 25 கிராம் கறிவேப்பிலை £1.49. கஞ்சாவிலும் பார்க்க இது வளர்ப்பது பிரயோசனம். பயமும் இல்லை.

கனடா பக்கம், ஊருக்கு போய் வர்ற ஆக்கள் பைக்கில போட்டு, 10, 20 கிலோ எண்டு கொண்டு வர தொடங்கீட்டினம். அங்கையே, சின்ன பாக்குல பொதி செய்து கொண்டு வருகினம். கடைக்கு ஸ்ட்ராயிட் டெலிவரி.

இது கடைக்காரர்கள் வேண்டுமென்றே உருவாக்கி வைத்திருக்கும் தட்டுப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யோசிப்பதுண்டு

இங்க  பிரான்சில ஓரமாக ஒதுங்கி  கொஞ்ச  ஏக்கர் நிலத்தை  வாங்கி

கறிவேப்பிலை மட்டும்  நட்டால் பவுணில் கூட இப்படி  வருமானம் வராது என்று😜.

ஆனால் வளர  வளர வெட்டுறதால 

எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சந்தைப்படுத்தமுடியும்????🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விவசாயி......  நாதமுனிக்கு,

சிங்கள நோனா, வெள்ளைக்கார லேடி என்றால்... ஒரு இது. 😂

 

தமிழரசுக்கு 'சிக்கின்' விசயத்தில் கண்டனம் தெரிவித்த கையோட, வெள்ளையம்மாவை, வெள்ளைக்கார லேடி என்று சொன்ன உங்களுக்கு தமிழரசு சார்பில், கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள்.

இந்த கறிவேப்பிலை சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தவை அதுக்கு உரம் போன்றவை சிட்ரஸ் கொம்போஸ் என்று.

விக் முறையின்படி ஒருபக்கம் அடுத்தது சிட்ரஸ் முறையின்படி குளிர் காலநிலை தொடருது இரவில் 12 என்றாலும் பீலிங் 6 கீழ் உள்ளதால் விக்கின் முறையில் உள்ளவை  முளையை  காணவில்லை சிட்ரஸ் பரவாயில்லை .

4 hours ago, விவசாயி விக் said:

10 டிகிரிக்கு பின் தான் பொஸ்போரஸ், பொட்டாஷ் (மா மற்றும் புரதம்)நிலத்தில் பிரிந்து வேர்களுக்கு சத்து கிடைக்கும்.

சிட்ரஸ் கொம்போசில்  நீங்கள்  சொல்வதுதானா  உள்ளது ?

 

1 hour ago, விசுகு said:

நானும் யோசிப்பதுண்டு

இங்க  பிரான்சில ஓரமாக ஒதுங்கி  கொஞ்ச  ஏக்கர் நிலத்தை  வாங்கி

கறிவேப்பிலை மட்டும்  நட்டால் பவுணில் கூட இப்படி  வருமானம் வராது என்று😜.

ஆனால் வளர  வளர வெட்டுறதால 

எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சந்தைப்படுத்தமுடியும்????🤔

பொண்ட் சுவா எனும் இடத்தில் பரிசுக்கு அருகாமையில் சமரில் வந்தால் ஊர் காய்கறிகள் அங்குள்ள பண்ணையொன்றில் பச்சை மிளகாய் தொடக்கம் வாங்கி சமைப்பது உண்டு அந்த விவசயிகளிடம் சோதனை முயட்சியாக வளர்த்து பாருங்கள் லண்டனை விட பாரிஸ் ,கனடா  வெக்கை கூடின இடம்கள் அதாவது நீண்ட வெயில்காலம் கொண்டவை லண்டன் மூன்று நாள் வெக்கை ஐந்து நாள் விண்டர் குளிர் போல் பயித்தியம் ஆடும் வெதர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

பொண்ட் சுவா எனும் இடத்தில் பரிசுக்கு அருகாமையில் சமரில் வந்தால் ஊர் காய்கறிகள் அங்குள்ள பண்ணையொன்றில் பச்சை மிளகாய் தொடக்கம் வாங்கி சமைப்பது உண்டு அந்த விவசயிகளிடம் சோதனை முயட்சியாக வளர்த்து பாருங்கள் லண்டனை விட பாரிஸ் ,கனடா  வெக்கை கூடின இடம்கள் அதாவது நீண்ட வெயில்காலம் கொண்டவை லண்டன் மூன்று நாள் வெக்கை ஐந்து நாள் விண்டர் குளிர் போல் பயித்தியம் ஆடும் வெதர் .

கொஞ்சம் இறங்கிப் போய், ஸ்பெயின், போர்த்துக்கல்.... இன்னும் கொஞ்சம் போனால் கிரீஸ்.... நல்ல விவசாயம் செய்யலாம்.

வல்வெட்டித்துறை ஆட்கள் இருவர், ஐரோப்பா பக்கத்தில், கானாவில், விவசாயம் செய்து இங்கே அனுப்புகிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது கானா அரசால் கொடுக்கப்படட விபரம், யாழில்  வந்தது.

மிகுந்த நீர்வளம் கொண்ட ருவாண்டா நாட்டில், ஏக்கர் கணக்கில் அரசிடம் இருந்து காணிகள் வாடகைக்கு எடுக்கலாம். விவசாயம் செய்யலாம்.

அங்கே IT வேலைக்கு போன கர்நாடக காரர்கள் பலர், IT வேலையினை விட்டு, பெரு விவசாயம் செய்கின்றனர். பெரு விவசாயத்துக்கு அந்தநாட்டு அரசு மானியம் கொடுக்கிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் இறங்கிப் போய், ஸ்பெயின், போர்த்துக்கல்.... இன்னும் கொஞ்சம் போனால் கிரீஸ்.... நல்ல விவசாயம் செய்யலாம்.

வல்வெட்டித்துறை ஆட்கள் இருவர், ஐரோப்பா பக்கத்தில், கானாவில், விவசாயம் செய்து இங்கே அனுப்புகிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது கானா அரசால் கொடுக்கப்படட விபரம், யாழில்  வந்தது.

இதையெல்லாவற்றையும் விட  எனது  ஊர் தரமானதும் திறமானதும்

ஆனால்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

இதையெல்லாவற்றையும் விட  எனது  ஊர் தரமானதும் திறமானதும்

ஆனால்?????

தூரம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம் அடுத்தது முழுமையாக இதே வேலையாய் இருந்தால் வருமானம் பிழைச்சால் வீட்டை கடந்தந்தவன் புடுங்கிக்கொண்டு போயிடுவான்.அதுக்குப்பிறகு பொஞ்ச்சதிக்காரி இந்தாளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது பிழைக்கத்தெரியாத மனிசன் எனப் புறுபுறுத்து பிரசரை ஏத்திவிடும் அதுக்குப்பிறகு மல்லாக்காப் படுக்கவேண்டியதுதான்.

இப்போதைய எனது நோக்கம் குடாநாட்டிலோ அல்லது வேறெங்கேயாவதோ ஒரு நூறுபரப்புக்காணி வாங்கி ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை அமைப்பது தவிர நீண்டகாலத்தில் பயன்தரக்கூடிய காட்டு மரங்கள் வளர்ப்பது. கூடிய விரைவில் இங்குள்ள பிக்கல் பிடுங்கல்கள் முடியட்டும் கெலிம யாழ்ப்பாணய தான்.

வெள்ளை வானில ஏத்திக்கொண்டுபோய் மண்டையில போட்டாலும் பறுவாயில்லை. ஆனால் அப்படி மண்டையில போடுற அளவுக்கு நான் ஒன்றும் முன்னாள் பின்னாள் போராளியோ அல்லது புலம்பெயர் புலி வாலோ இல்லை என்ன விடையம் கண்ட இடங்களில தேவையில்லாமல் கண்டபடி கதைக்கிறது அவ்வளவுதான்.

ஒர் ஒருங்கிணைந்த விவசாயக் கூட்டுப்பண்ணையை அமைத்த்ச்சுப்போட்டு சாவதே என ஆசை.

அதைவிட இன்னுமொறு விடையம் ஸ்பெயின் நாட்டில் உள்பகுதியில் ஸ்பெயின்மக்களால்  காலப்போக்கில் கைவிடப்பட்ட கிராமங்கள் நிறைய விற்பனைக்கு வந்திருக்கு அக்கிராமங்களில் இப்போதும் நல்லநிலையில் ஓரிரண்டு வீடுகள் சிலவற்றில் பாடசாலை கீர்நிலை மற்றும் கைவிடப்பட்ட பண்ணைவீடுகள் ஆகியனவும் உள்ளடக்கம் அந்தப்பிரதேசத்தின் நகரபிதா வாங்கோ மீண்டும் யாராவது வந்து இந்த இடங்களை வளப்படுத்துங்கோ எங்களால் செய்யக்கூடுய எல்லா உதவியும் செய்கிறம் என கூறும் ஒரு காணொளியப் பார்த்தேன் பிசாசுக் கிராமங்கள் (கோஸ்ற் கவுஸ்) என பெயரிடபட்ட காணொளிகள் இப்போதும் யூ ரியூப்பில் இருக்கு. நல்ல காலநிலை என்ன விடையம் போய் மினக்கடவேணும். சரிப்பண்ணி எடுத்தைட்டால் புலம்பெயர் தேச உறவுகள் வந்து தங்கி விடுமுறையக் களிக்கும் ஒரு இடமாக மாற்றினால் சீசனுக்குச் சிறீ லங்கா போகும் பலரை அங்கு திருப்பிவிடலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, Nathamuni said:

தூரம்??

இல்லை ஐயா

உடையவன் இல்லாவிட்டால்  ஒரு முளம்   கட்டைதானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Elugnajiru said:

நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம்

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

4 minutes ago, விசுகு said:

இல்லை ஐயா

உடையவன் இல்லாவிட்டால்  ஒரு முளம்   கட்டைதானே??

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

ஊரில இருக்கிற  காணியை உழுது 

மரங்களை நட்டு சோலையாகவேனும்  மாத்துவம்  என்று கதைக்கவே

எனது மூத்த அக்கா  சொன்னது தம்பி சரி  வராதிடா??

நீ நினைக்கிற ஊரும்  இப்ப  இல்லை

ஆட்களும்  இல்லை  என்று.

இருந்தாலும்  கனவு அப்படியே தான்  இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஊரில இருக்கிற  காணியை உழுது 

மரங்களை நட்டு சோலையாகவேனும்  மாத்துவம்  என்று கதைக்கவே

எனது மூத்த அக்கா  சொன்னது தம்பி சரி  வராதிடா??

நீ நினைக்கிற ஊரும்  இப்ப  இல்லை

ஆட்களும்  இல்லை  என்று.

இருந்தாலும்  கனவு அப்படியே தான்  இருக்கு

நானும் ஊரிலை போய் இப்படி கதைக்க, ஊர் கோவில் தர்மகத்தா சொன்னார், தம்பி... முந்தி... நெல்லை போட்டுடு... கிளி...பறவை துரத்தினோம். இப்ப கள்வர் துரத்தவே காலம் போயிடும்.... அவர்களுடன் மோதி, உயிர், உடல் காயம் இல்லாமல் தப்பி இருப்பதே பெரும் வேலை என்றார்.

காலையில வேலைக்கு வந்தவரே, பின்னேரம் களவுக்கும் வருவார் எண்டார்.

அதுக்காக செய்ய முடியாது இல்லை. CCTV கேமரா போட்டு, போலீஸ் கையில வைத்து பயம் கட்டினால்... செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நானும் ஊரிலை போய் இப்படி கதைக்க, ஊர் கோவில் தர்மகத்தா சொன்னார், தம்பி... முந்தி... நெல்லை போட்டுடு... கிளி...பறவை துரத்தினோம். இப்ப கள்வர் துரத்தவே காலம் போயிடும்.... அவர்களுடன் மோதி, உயிர், உடல் காயம் இல்லாமல் தப்பி இருப்பதே பெரும் வேலை என்றார்.

காலையில வேலைக்கு வந்தவரே, பின்னேரம் களவுக்கும் வருவார் எண்டார்.

அதுக்காக செய்ய முடியாது இல்லை. CCTV கேமரா போட்டு, போலீஸ் கையில வைத்து பயம் கட்டினால்... செய்யலாம்.

இப்படி ஒருத்தர் இங்க  இருந்து போய் பல கோடிகளைக்கொட்டி செய்தார்

இப்ப மருந்துக்கு கூட காணியை  விட்டு வெளியில கால்  வைக்கமுடியவில்லை என்று  அழுகிறார்

தேய்காயை ஏத்துங்க சாப்பிட்டு வாறன் என்று போட்டு

சாப்பிட்டு விட்டு வந்து  பார்த்தா

தேங்காயோட லொறியையும்  காணலையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டில் ஏழு ஆண்டுகளாக கறிவேப்பிலை வளர்க்கிறேன். மூன்றுகண்டுகள் வந்தது. எனது நண்பர்களுக்கு கொடுத்தேன். அதன்பின் மூன்று ஆண்டுகளாகக் கன்றுகள் வராமல் இப்பதான் ஒன்று வருது. கடந்த ஆண்டு பங்கஸ் போல் பிடித்தது. பின் மஞ்சள் தெளித்து தண்டுகளுக்கு எல்லாம் பூசி ஒருவாறு தப்பிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

1. சரியான தமிழ்

2. பேச்சுத்தமிழ்

3. காரணப்பெயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

விதைகள் வேணுமென்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை பழுத்ததும் பதப்படுத்தி தேவையான அளவு அனுப்பிவிடுகின்றேன்

Amazon இல், ebay இல் கறிவேப்பிலைக் கன்று, விதைகள் எல்லாம் விற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

நீங்கள் நினைக்கிறதுபோல இல்லை நான் எனது வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறிய நிலத்தில் என்னால் ஆன அளவுக்குக் காய் கறிப்பயிர் வைத்திருக்கிறேன் ஆனால் என்ன அசப்பில் நான் ஒரு பூங்கன்றுப் பிரியன் ஆகவே நிறையக் காய்கறிகளை வீட்டு முற்றத்தில் வளர்க்கமுடியாது.

ஆனால் இன்னுமொரு இடத்தில் பத்து மீற்றருக்குப் பத்துமீற்றர் அளவில் ஒரு காணியை வருட வாடகைக்கு எடுத்து காய்கறிப்பயிர் செய்கிறேன் அனைத்தும் இயற்கைசார் விவசாயமே வீட்டில் சேர்கின்ற எந்தவொரு சமையறைக் கழிவுகளையும் குப்பைத் தொட்டிக்குள் போடுவதில்லை அனைத்தும் அதற்கென உள்ள கொம்போஸ் உரக் கழிவுக்குட்டையில் போட்டுவுடுவேன் இம்முறையும் கோடைகாத்தில் தோட்டம் செய்கிறேன் வீட்டுக்கழிவுகள் கொம்போஸ் உரமாக மாற பின்லாந்தின் காலநிலைக்கு இரண்டு வருடமாகும் இம்முறையும் கிட்டத்தட்ட ஒரு லன்ட்மாஸ்ரர் அளவுக்கு கொம்போஸ் எடுத்தேன் அது வீட்டுக்கழிவு மாதிரமல்ல பிடுங்கப்படும் களை மற்றும் புல் தோட்டத்தில் சேரும் குப்பை அனைத்தும் கொம்போஸ் பெட்டிக்குள்தான்.

கீரை உள்ளிப்பூண்டு மற்றும் போஞ்சி வெங்காயம் ஊரில் சின்ன வெங்காயம் (வெங்காயத் தண்டுக்காக) கொத்தமல்லி பூசனி மற்றும் காரட் பீற்றூட் தவிர இலைகோவா பூக்கோவா முட்டைக்கோவா அங்கேயும் நிறையப் பூக்கண்டுகள் இவை அனைத்தையும் நான் பயிரிடுகிறேன்.

ஆனால் என்ன பின்லாந்தின் காலநிலை மிகவும் குளிர் நிறைந்தது கோடைகாலத்திலும் பெரிதாக எங்களது காய்கறிகள் பயன் தருவதற்கான வெப்பம் இல்லை சூழலுக்கு ஏற்றர்போல் ஏதோ செய்கிறேன் ஆனால் ஒருவித திருப்தியும் நட்பு வட்டத்துக்கு பகிந்துகொடுக்கும்போது சந்தோசமுமே  மிச்சம்.

இங்கு காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவு ஆகவே நாங்கள் எதிர்பார்பதுபோல் பயந்தரமாட்டாது. 

சின்ன வெங்காயத்தாள் இந்தமுறை துவையலுக்குப் பிடுங்கியாச்சு இன்னமும் நாலைந்துமுறை புடுங்களாம் நாஙந்து நாளில் கீர பருவத்துக்கு வந்துவிடும் இன்னுமொரு கீரைமேடை ரெடியாகிவிட்டது.  

திருப்தி என்பது சில விடையங்களில் இருக்கக்கூடாது அதுபோல் எனது அனுபவங்களை ஊரில்போய்ப் பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனும் ஆவலே மேலே கூறிய விடையங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1. சரியான தமிழ்

2. பேச்சுத்தமிழ்

3. காரணப்பெயர்

நாதமுனி நீங்கள்,  ஒரு சொல்லில்... விளக்கம் சொல்லி விட்டு, போவது சரியல்ல. 

முக்கியமாக.... முதலாவது  "சரியான தமிழுக்கு", 
நீங்கள், பதில் சொல்லியே ஆக வேண்டும். .இல்லாவிடில்...  
தமிழ் நாட்டிலிருந்து,  பேராசிரியர்  சுப. சோமசுந்தரம் அவர்களை,
கூப்பிட்டு... விளக்கம் கேட்பேன். :) 

உங்களது.... இரண்டாவது, மூன்றாவது  பதில்கள்,  100  வீதம் உண்மை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி நீங்கள்,  ஒரு சொல்லில்... விளக்கம் சொல்லி விட்டு, போவது சரியல்ல. 

முக்கியமாக.... முதலாவது சரியான தமிழுக்கு, 
நீங்கள், பதில் சொல்லியே ஆக வேண்டும். .இல்லாவிடில்...  
தமிழ் நாட்டிலிருந்து,  பேராசிரியர்  சுப.சோமசுந்தரம் அவர்களை,
கூப்பிட்டு... விளக்கம் கேட்பேன். :)

உங்களது.... இரண்டாவது, மூன்றாவது  பதில்கள்,  100  வீதம் உண்மை.  

Close Match and Related Words
curry leaves : கறி வேப்பிலை , கருவேப்பிலை .
curry : கறி-குழம்பு-கூட்டுவகை , துணை உணவு , கறி கூட்டு , குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு , துணை உணவு ஆக்கு .
curry : குழம்பு , கறி .
curry leaf : கருவேப்பிலை , கறி வேப்பிலை .
curry leaves : கறி வேப்பிலை , கருவேப்பிலை .
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.