Jump to content

குளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

கனடா பக்கம், ஊருக்கு போய் வர்ற ஆக்கள் பைக்கில போட்டு, 10, 20 கிலோ எண்டு கொண்டு வர தொடங்கீட்டினம். அங்கையே, சின்ன பாக்குல பொதி செய்து கொண்டு வருகினம். கடைக்கு ஸ்ட்ராயிட் டெலிவரி.

 

முதலில் இணைப்புக்கு நன்றி.
அடுத்து இப்படியானவற்றை கொண்டுவரும் போது சுங்க திணைக்களகத்தில் பிரச்சனை இல்லையோ?
இங்கு இல்லை என்று சொல்லி பிடிபட்டால் கணனியில் பதிந்துவிடுவார்கள்.அப்புறம் என்ன எங்கே போய்வந்து இறங்கினாலும் தடவி போட்டுத் தான் விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Amazon இல், ebay இல் கறிவேப்பிலைக் கன்று, விதைகள் எல்லாம் விற்கிறார்கள்.

ஓ ... நான் அறிந்திருக்கவில்லை, நன்றி சுமே தரவிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

ஓ ... நான் அறிந்திருக்கவில்லை, நன்றி சுமே தரவிற்கு

அமேசனில்   விற்பனையாளர் சைனா வாக இருந்தால் தவிர்ப்பது நல்லது லொக் டவுன் தொடங்கையில் வாங்கி போட்டது இன்னும் முளைவிடவில்லை .அதே பெங்களூரில் இருந்து ஒருவர்  ஒரு கிழமையில் இங்கு வந்தது பரவாயில்லை மறுபடியும் முயட்சி பண்ண ஒருமாதம் ஆகும் என்கிறார்கள் .

eபே வாங்கி அனுபவமில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் இணைப்புக்கு நன்றி.
அடுத்து இப்படியானவற்றை கொண்டுவரும் போது சுங்க திணைக்களகத்தில் பிரச்சனை இல்லையோ?
இங்கு இல்லை என்று சொல்லி பிடிபட்டால் கணனியில் பதிந்துவிடுவார்கள்.அப்புறம் என்ன எங்கே போய்வந்து இறங்கினாலும் தடவி போட்டுத் தான் விடுவார்கள்.

இங்கு நாய்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள், காசுத்தாள் மோப்பம் பிடிக்க பழக்கி வைத்திருக்கிறார்கள்.

அதுக்கு, கருவேற்பில்லை மணம் பிடிக்காது போலை கிடக்குது. 

நீங்கள் இரண்டு பிளேன் பிடிக்கோணும். இங்கே கொழும்பிலை ஏறினா, லண்டன் தானே.

இலங்கையில் செக்யூரிட்டி ஸ்கேனிங்கில் கேட்டிருக்கிறார்கள்.

அரோகரா, லண்டனில கோயில் திருவிழாவுக்கு என்று சொல்லிக் கொண்டே வந்து விட்டாராம்.  

அதுமட்டுமா, ஊர் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி,   எல்லாமே வருகுதே. 

உடன் மீன் சட்ட ரீதியா வருகுது என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இங்கு நாய்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள், காசுத்தாள் மோப்பம் பிடிக்க பழக்கி வைத்திருக்கிறார்கள்.

அதுக்கு, கருவேற்பில்லை மணம் பிடிக்காது போலை கிடக்குது. 

நீங்கள் இரண்டு பிளேன் பிடிக்கோணும். இங்கே கொழும்பிலை ஏறினா, லண்டன் தானே.

இலங்கையில் செக்யூரிட்டி ஸ்கேனிங்கில் கேட்டிருக்கிறார்கள்.

அரோகரா, லண்டனில கோயில் திருவிழாவுக்கு என்று சொல்லிக் கொண்டே வந்து விட்டாராம்.  

அதுமட்டுமா, ஊர் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி,   எல்லாமே வருகுதே. 

உடன் மீன் சட்ட ரீதியா வருகுது என்று நினைக்கிறேன். 

இங்கு கறி  வேப்பிலையை கொண்ரோல் பண்ணுவது Port health authorities https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports இவையளுக்கு ஆக்கள் குறைவு வேலை கூட இவர்கள் eu பிப் செக்கப் செய்வதுக்கு அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கே ஒழுங்கா தெரியாது ஏன்  கறி  வேப்பிலை கொண்ரோல் (தடை  அல்ல ) என்று .செக்கப்புக்கு போனால் 95வீதம் ரிஜெக்ட் பண்ணுவினம் . இந்த கேவலத்தில் ஏர்போர்ட் காஸ்ட்மஸ்க்கு என்ன விளங்கும் ? நாலு உடுப்பும் மிகுதி இரண்டு பெட்டி  நாப்பது கிலோ கறிவேப்பிலை என்றால் சந்தேகப்பட்டு மாட்டுப்படுபவைதான் உண்டு கொஞ்சமாய் கொண்டுவரும்போது கும்பலில் கோவிந்தா என்று உள்ளே வந்திடும் . இதைவிட டோவரில்  நிக்கும் கஸ்டம்ஸ் அவைக்கு பியர் அற்ககோல் சிகரெட் ஆள் கடத்தல்தான் முக்கியம் .இவ்வளவு கூத்தையும்  பார்த்து வெறுத்து போன Port health இரண்டுவருடத்துக்கு முன் கறிவேப்பிலை செக்கப் இல்லாமல் கொண்டுவந்து வித்தால்  1000 பவுன் தண்டம் என்று நோட்டிஸ் அடித்து விட்டு பார்த்தினம் காரியம் நடக்கணுமே   நம்ம சனத்தை  பற்றி தெரியும்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Amazon இல், ebay இல் கறிவேப்பிலைக் கன்று, விதைகள் எல்லாம் விற்கிறார்கள்.

உடையார்,

கொத்தமல்லிக்கீரை விதையில் இரண்டு ரகம் இருக்கு அதில் கீரைக்கான நாத்திவிதைகள் கிடைப்பதி மிகவும் கஸ்ரமாக உள்ளது எனது பக்கத்துத் தோட்டக்காரன் வங்காளி அவன் கடையும் வைத்திருக்கிறான் கொத்தமல்லிக் கீரையை கோடைகாலத்தில் தானே உண்டாக்கி விற்பனைசெய்கிறான் அனனிட்டை கீரைக்கான நாத்துவிதைகளைக் கேட்டால் கோதாரிவிழுவான் தருகிறான் இல்லை கடையில் வங்கினால் ஒரு சின்ன கடதாசிப் பையில் எண்ணி இருபத்து ஐந்து விதையை அடைத்து ஒரு யுரோக்குமேல் விலைவைக்கிறான். இங்கு ஒரு தமிழர் கடைவைத்திருக்கிறார் அவர் ஒரேயடியாக் கேட்டபடி வேரோடு கொத்தமல்லிக்கீரை தனக்கு வேணும் என காரணம் தய்லாந்துக்காரரின் உணவில் கொத்தமல்லியை வேரோடுதான் பாவிப்பார்கள், கிலோ அறு ரூப்பக்கு வாங்குகிறேன் தா எண்டால் விதைக்கு எங்க போறது !

உங்களால் நிறைய பகொத்தமல்லிக்கீரை பயிரிட முடியுமாகில் நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தாய்லாந்துக்காரர் அதிகம் பொருள் வாங்கும் கடைகளில்  கேட்டுப்பார்த்துவிட்டு கொஞ்சம் கூடுதலாக பயிரிட்டால் நல்லவிலைக்குக் கொடுக்கலாம் .

தவிர பெருமெடுப்பில் ஒரேயடியாச் செய்யாது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம்.

நீங்கள் வாழும் நாட்டில் பெரிய அளவில் கொத்தமல்லிக்கீரை நாத்துவிதை இருந்தால் கிடைக்கும் இடத்தின்  தகவல்தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

இங்கு நாய்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள், காசுத்தாள் மோப்பம் பிடிக்க பழக்கி வைத்திருக்கிறார்கள்.

இப்ப சோமாலி சாப்பிடும் மிரா  எனும் போதை குழையையும் நாய் மோப்பம்  பிடிக்க பழக்கி   இருக்கினம் இன்னும் சில நாடுகளில் அது தடை பண்ண வில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இங்கு கறி  வேப்பிலையை கொண்ரோல் பண்ணுவது Port health authorities https://www.gov.uk/guidance/port-health-authorities-monitoring-of-food-imports இவையளுக்கு ஆக்கள் குறைவு வேலை கூட இவர்கள் eu பிப் செக்கப் செய்வதுக்கு அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கே ஒழுங்கா தெரியாது ஏன்  கறி  வேப்பிலை கொண்ரோல் (தடை  அல்ல ) என்று .செக்கப்புக்கு போனால் 95வீதம் ரிஜெக்ட் பண்ணுவினம் . இந்த கேவலத்தில் ஏர்போர்ட் காஸ்ட்மஸ்க்கு என்ன விளங்கும் ? நாலு உடுப்பும் மிகுதி இரண்டு பெட்டி  நாப்பது கிலோ கறிவேப்பிலை என்றால் சந்தேகப்பட்டு மாட்டுப்படுபவைதான் உண்டு கொஞ்சமாய் கொண்டுவரும்போது கும்பலில் கோவிந்தா என்று உள்ளே வந்திடும் . இதைவிட டோவரில்  நிக்கும் கஸ்டம்ஸ் அவைக்கு பியர் அற்ககோல் சிகரெட் ஆள் கடத்தல்தான் முக்கியம் .இவ்வளவு கூத்தையும்  பார்த்து வெறுத்து போன Port health இரண்டுவருடத்துக்கு முன் கறிவேப்பிலை செக்கப் இல்லாமல் கொண்டுவந்து வித்தால்  1000 பவுன் தண்டம் என்று நோட்டிஸ் அடித்து விட்டு பார்த்தினம் காரியம் நடக்கணுமே   நம்ம சனத்தை  பற்றி தெரியும்தானே ?

கறிவேப்பிலை பிளேனிலை தானே வருகுது. இடையே போடப்படட  தடைக்கு முக்கிய காரணம், பிரெஷ் ஆக இருக்கோணும் என்று அவர்கள் அடித்த ஸ்பிரேயில் இருந்த கெமிக்கல். 

health authorities பொறுத்தவரையில், ஸ்பிரே விசயம் விளங்காது தானே. ஆகவே, வந்த ஒரு சாப்பாட்டு பொருளில் கெமிக்கல் இருக்குது என்று தடை செய்தார்கள்.

நம்மவர்கள், கீரைக்கூடைக்குள், மறைத்து, கறிவேப்பிலை கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்க தொடங்கினார்கள்.

தடை பண்ணியாச்சு.... அரசாங்கம் நமக்கு நன்மை தானே செய்கிறது என்ற புரிதலே இல்லாமலே அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

இப்போது தடை இல்லை. ஆனாலும் கடைக்காரர்கள் ஏறின விலையினை குறைக்காமல், தடை இருப்பதாகவே காட்டிக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மேசைக்கு கீழே, மறைத்து வைத்து, எடுத்து தருவதாக பாவனை செய்தார்கள். இப்போது சாதாரணமாகவே பரப்பி வைத்திருக்கிறார்கள். 

என்ன, இந்த விலை என்றால், தடை பண்ணி இருக்குதெல்லோ என்பார்கள், எம்மை முட்டாள்களாக நினைத்துக் கொண்டே.

தடை செய்திருந்தால், எப்படி விக்கிறீர்கள், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்தால் பிரச்சனை இல்லையோ என்றால் அசடு வழிவார்கள். உண்மையான தடை இருந்தால், பைன் கட்டி மாளாது. இவர்கள் பொய் சொல்லி விலை கூட்டி வியாபாரம் செய்கிறார்கள்.

ஊர்ல மீன் மார்க்கெடில தந்திரம் ஒன்று செய்வார்கள். மீனை பார்த்து, விலை கூடுதலா இருக்கே என்று யோசித்துக் கொண்டிருக்கேக்க, வியாபாரியின் நண்பர் பக்கத்தில் வந்து, காசை நீட்டிக்கொண்டே விலை கேட்ப்பார். வியாபாரி.... 'இவர் தம்பி கேட்டிருக்கிறார்... பொறுங்கோ' என்பார்... கேட்டவரோ, எடுக்கிறியாலோ... அல்லது நான் எடுக்கலாமோ எண்டுவார்... நாமும் கூடின காசைக் கொடுத்து... வாங்கிக் கொண்டு போய்... வீட்டில வாங்கி கட்டுவம்.

அது போல தான் இந்த தந்திரமும்.

இந்தியா, இலங்கையில் வருவதற்கு தான் தடை என்று வைத்துக் கொண்டாலும், டொமினிக்கன் குடியரசு, கனடா போன்ற நாடுகளில் இருந்து வர தடை இல்லை.

ஆகவே இவர்கள், தமது அதிக விலைக்கு, காரணம் ஒன்றை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

உடையார்,

கொத்தமல்லிக்கீரை விதையில் இரண்டு ரகம் இருக்கு அதில் கீரைக்கான நாத்திவிதைகள் கிடைப்பதி மிகவும் கஸ்ரமாக உள்ளது எனது பக்கத்துத் தோட்டக்காரன் வங்காளி அவன் கடையும் வைத்திருக்கிறான் கொத்தமல்லிக் கீரையை கோடைகாலத்தில் தானே உண்டாக்கி விற்பனைசெய்கிறான் அனனிட்டை கீரைக்கான நாத்துவிதைகளைக் கேட்டால் கோதாரிவிழுவான் தருகிறான் இல்லை கடையில் வங்கினால் ஒரு சின்ன கடதாசிப் பையில் எண்ணி இருபத்து ஐந்து விதையை அடைத்து ஒரு யுரோக்குமேல் விலைவைக்கிறான். இங்கு ஒரு தமிழர் கடைவைத்திருக்கிறார் அவர் ஒரேயடியாக் கேட்டபடி வேரோடு கொத்தமல்லிக்கீரை தனக்கு வேணும் என காரணம் தய்லாந்துக்காரரின் உணவில் கொத்தமல்லியை வேரோடுதான் பாவிப்பார்கள், கிலோ அறு ரூப்பக்கு வாங்குகிறேன் தா எண்டால் விதைக்கு எங்க போறது !

உங்களால் நிறைய பகொத்தமல்லிக்கீரை பயிரிட முடியுமாகில் நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தாய்லாந்துக்காரர் அதிகம் பொருள் வாங்கும் கடைகளில்  கேட்டுப்பார்த்துவிட்டு கொஞ்சம் கூடுதலாக பயிரிட்டால் நல்லவிலைக்குக் கொடுக்கலாம் .

தவிர பெருமெடுப்பில் ஒரேயடியாச் செய்யாது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம்.

நீங்கள் வாழும் நாட்டில் பெரிய அளவில் கொத்தமல்லிக்கீரை நாத்துவிதை இருந்தால் கிடைக்கும் இடத்தின்  தகவல்தரவும்.

கொத்தமல்லி ஏன் அவனிடம் வாங்குகிறீர்கள். வீட்டில் கறிக்குப் போடும் மல்லியை இரண்டாக உடைத்தது நிலத்திலோ அல்லது சாடிகளிலோ வைத்தால் மூன்று நாட்களில் வளர ஆரம்பிக்கும்.

13 minutes ago, Nathamuni said:

கறிவேப்பிலை பிளேனிலை தானே வருகுது. இடையே போடப்படட  தடைக்கு முக்கிய காரணம், பிரெஷ் ஆக இருக்கோணும் என்று அவர்கள் அடித்த ஸ்பிரேயில் இருந்த கெமிக்கல். 

அவர்களை பொறுத்தவரையில், ஸ்பிரே விசயம் விளங்காது தானே. ஆகவே, வந்த ஒரு சாப்பாட்டு பொருளில் கெமிக்கல் இருக்குது என்று தடை செய்தார்கள்.

நம்மவர்கள், கீரைக்கூடைக்குள், மறைத்து, கறிவேப்பிலை கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்க தொடங்கினார்கள்.

தடை பண்ணியாச்சு.... அரசாங்கம் நமக்கு நன்மை தானே செய்கிறது என்ற புரிதலே இல்லாமலே அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

இப்போது தடை இல்லை. ஆனாலும் கடைக்காரர்கள் ஏறின விலையினை குறைக்காமல், தடை இருப்பதாகவே காட்டிக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மேசைக்கு கீழே, மறைத்து வைத்து, எடுத்து தருவதாக பாவனை செய்தார்கள். இப்போது சாதாரணமாகவே பரப்பி வைத்திருக்கிறார்கள். 

என்ன, இந்த விலை என்றால், தடை பண்ணி இருக்குதெல்லோ என்பார்கள், எம்மை முட்டாள்களாக நினைத்துக் கொண்டே. தடை செய்திருந்தால், எப்படி விக்கிறீர்கள், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்தால் பிரச்சனை இல்லையோ என்றால் அசடு வழிவார்கள். உண்மையான தடை இருந்தால், பைன் கட்டி மாளாது. இவர்கள் பொய் சொல்லி விலை கூட்டி வியாபாரம் செய்கிறார்கள்.

ஊர்ல மீன் மார்க்கெடில தந்திரம் ஒன்று செய்வார்கள். மீனை பார்த்து, விலை கூடுதலா இருக்கே என்று யோசித்துக் கொண்டிருக்கேக்க, வியாபாரியின் நண்பர் பக்கத்தில் வந்து, காசை நீட்டிக்கொண்டே விலை கேட்ப்பார். வியாபாரி.... இவர் தம்பி கேட்டிருக்கிறார்... பொறுங்கோ என்பார்... கேட்டவரோ, எடுக்கிறியாலோ... அல்லது நான் எடுக்கலாமோ எண்டுவார்... நாமும் கூடின காசைக் கொடுத்து... வாங்கிக் கொண்டு போய்... வீட்டில வாங்கி காடுவம்.

அது போல தான் இந்த தந்திரமும்.

இந்தியா, இலங்கையில் வருவதற்கு தான் தடை என்று வைத்துக் கொண்டாலும், டொமினிக்கன் குடியரசு, கனடா போன்ற நாடுகளில் இருந்து வர தடை இல்லை.

ஆகவே இவர்கள், தமது அதிக விலைக்கு, காரணம் ஒன்றை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது பெருமாள்.

எதுக்கும் என்னிடம் ஓடர் தாறவை தாங்கோ. இரண்டு மாதங்களில் கன்று தருகிறேன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்தமல்லி ஏன் அவனிடம் வாங்குகிறீர்கள். வீட்டில் கர்க்குப் போடும் மல்லியை இரண்டாக உடைத்தது நிலத்திலோ அல்லது சாடிகளிலோ வைத்தால் மூன்று நாட்களில் வளர ஆரம்பிக்கும்.

காய்ந்த மல்லியை, இரண்டாக  உடைத்து போடுவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

காய்ந்த மல்லியை, இரண்டாக  உடைத்து போடுவதா?

ஆமா அதுதான் விரைவில் வளரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

ஆமா அதுதான் விரைவில் வளரும் 

இப்ப உடைச்சுக் கொண்டெல்லே நிக்கிறன் 😎

 

8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்தமல்லி ஏன் அவனிடம் வாங்குகிறீர்கள். வீட்டில் கர்க்குப் போடும் மல்லியை இரண்டாக உடைத்தது நிலத்திலோ அல்லது சாடிகளிலோ வைத்தால் மூன்று நாட்களில் வளர ஆரம்பிக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant, tree, flower, outdoor and nature

என் வீட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

உடையார்,

கொத்தமல்லிக்கீரை விதையில் இரண்டு ரகம் இருக்கு அதில் கீரைக்கான நாத்திவிதைகள் கிடைப்பதி மிகவும் கஸ்ரமாக உள்ளது எனது பக்கத்துத் தோட்டக்காரன் வங்காளி அவன் கடையும் வைத்திருக்கிறான் கொத்தமல்லிக் கீரையை கோடைகாலத்தில் தானே உண்டாக்கி விற்பனைசெய்கிறான் அனனிட்டை கீரைக்கான நாத்துவிதைகளைக் கேட்டால் கோதாரிவிழுவான் தருகிறான் இல்லை கடையில் வங்கினால் ஒரு சின்ன கடதாசிப் பையில் எண்ணி இருபத்து ஐந்து விதையை அடைத்து ஒரு யுரோக்குமேல் விலைவைக்கிறான். இங்கு ஒரு தமிழர் கடைவைத்திருக்கிறார் அவர் ஒரேயடியாக் கேட்டபடி வேரோடு கொத்தமல்லிக்கீரை தனக்கு வேணும் என காரணம் தய்லாந்துக்காரரின் உணவில் கொத்தமல்லியை வேரோடுதான் பாவிப்பார்கள், கிலோ அறு ரூப்பக்கு வாங்குகிறேன் தா எண்டால் விதைக்கு எங்க போறது !

உங்களால் நிறைய பகொத்தமல்லிக்கீரை பயிரிட முடியுமாகில் நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தாய்லாந்துக்காரர் அதிகம் பொருள் வாங்கும் கடைகளில்  கேட்டுப்பார்த்துவிட்டு கொஞ்சம் கூடுதலாக பயிரிட்டால் நல்லவிலைக்குக் கொடுக்கலாம் .

தவிர பெருமெடுப்பில் ஒரேயடியாச் செய்யாது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம்.

நீங்கள் வாழும் நாட்டில் பெரிய அளவில் கொத்தமல்லிக்கீரை நாத்துவிதை இருந்தால் கிடைக்கும் இடத்தின்  தகவல்தரவும்.

Elugnajiru  நான் Bunnings இல் வாங்கி சிறிய அளவில் தான் வளர்க்கின்றேன், பெரிய அளவில் இதுவரை யோசித்ததில்லை, அத்துடன் வியாபாரம் எனக்கு ஒத்து வராது கேட்ட விலைக்கு கொடுத்திடுவேன்😀,

நீங்கள் சொன்னமாதிரி இதற்கு நல்ல கேள்வியுண்டு சந்தையில், இத்தாலிக்காரரும் கூட உபயோகின்றவர்கள் இதை.

 இங்கு நண்பர்களிடம் விசாரித்துவிட்டு உங்களிற்கு தனிமடல் அனுப்புகின்றேன்.

நானும் வேரை கிரைன்டரில் போட்டு அரைத்து பாவிகின்றனான் எறிவதில்லை, நல்ல சத்து வேரில்தான் .

11 minutes ago, Nathamuni said:

இப்ப உடைச்சுக் கொண்டெல்லே நிக்கிறன் 😎

சிரிப்பு பச்சை முடிந்துவிட்டது😀, ஆனா நல்ல முயற்சி👍

ஒரு சப்பாத்திக்கட்டையை எடுத்து உருட்டினால் எல்லாம் உடைத்துவிடும்

மெதுவாக உருட்டனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, Nathamuni said:

இங்கு நாய்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள், காசுத்தாள் மோப்பம் பிடிக்க பழக்கி வைத்திருக்கிறார்கள்.

அதுக்கு, கருவேற்பில்லை மணம் பிடிக்காது போலை கிடக்குது. 

நீங்கள் இரண்டு பிளேன் பிடிக்கோணும். இங்கே கொழும்பிலை ஏறினா, லண்டன் தானே.

இலங்கையில் செக்யூரிட்டி ஸ்கேனிங்கில் கேட்டிருக்கிறார்கள்.

அரோகரா, லண்டனில கோயில் திருவிழாவுக்கு என்று சொல்லிக் கொண்டே வந்து விட்டாராம்.  

அதுமட்டுமா, ஊர் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி,   எல்லாமே வருகுதே. 

உடன் மீன் சட்ட ரீதியா வருகுது என்று நினைக்கிறேன். 

உடன் மீன் 

அல்லது  உயிர்க்கோழி  என்றால்  என்னவோ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஐந்து வருடமாகவே நான் இந்தக் கொத்தமல்லியுடன் அக்கப்பொர் சொல்லி மாளாது, 

இந்தமுறை ஒரு கைபார்ப்பம் எண்டு பாத்தி எல்லாம் போட்டு தொடங்கி விதச்சவுடன் காலநிலைக்கு என்ன பிரச்சனையோ தெரியாது இரவில குளிர் கூடிவிடும் முளைவருகிறநேரத்தில் குளிர் பட்டுதென்றால் ஒரு மில்லிமீற்றர்கூட வளராது ஆனால் அது வளருதோ இல்லையோ அதனது காலத்துக்குப் பூக்கவேணும் காய்க்கவேணும் நானும் அது வளருது என காத்துக்கொண்டு இருக்க சின்னதாக ஒரு இலை இரண்டு இலை வைத்துவிட்டுப் பூக்க ஆரம்பித்துவிடும் (நான் சொல்வது நாங்கள் வீடுகளில் இரசம் வைக்க வாங்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை நன் விதைச்சது) இலைக்கான கொத்தமல்லி விதையை பக்கத்து வங்காளி ஊரில இருந்து கொண்டுவந்து வளர்த்துவிட்டு என்னை ஒரு சொறிநாய் பார்க்கிறமாதிரிப் பார்ப்பான். இரத்தக் கொதிப்பு ஏறுமா ஏறாதா நீங்களே தீர்மானியுங்கள்.  ஆனால் நேசறியளில் விக்கும் சின்ன பக்கற்றுகள் கட்டுபடியாகாது எண்ணிப்பார்த்தால் ஆகக்குறைந்தது இருபத்து ஐந்து மல்லி தேறாது.

ஒரு பயிரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது காலநிலையும் சூரிய வெளிச்சமும்தான் தவிர ஒரு பயில் நாத்துநட்டு முளைச்சு இத்தனை நாதளுக்குள் பூத்துக் காய்கவேண்டுமென்பது அதனுடைய மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் விதி காலநிலையால் வளரும் தன்மை இல்லாதுவிட்டால் அது பூக்காது என்பதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

 

உடன் மீன் 

அல்லது  உயிர்க்கோழி  என்றால்  என்னவோ?????

அப்போதுதான் பிடிபட்டு, கரை கொண்டுவரப்பட்ட உயிர் இல்லாத மீன்,  உடன் மீன்  என்று அழைக்கப்படும். ஆங்கிலத்தில் பிரெஷ் பிஷ் என்போம்.

கொல்லப்படுவதக்கு தயாராக இருக்கும், அப்போதுதான் சந்தைக்கு போய் வாங்கிக் கொண்டுவந்த கோழி உயிர்க்கோழி  எனப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

நான் எழுதியது போல்தான் தமிழ் கடைகளில் எழுதி இருந்தார்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அப்போதுதான் பிடிபட்டு, கரை கொண்டுவரப்பட்ட உயிர் இல்லாத மீன்,  உடன் மீன்  என்று அழைக்கப்படும். ஆங்கிலத்தில் பிரெஷ் பிஷ் என்போம்.

கொல்லப்படுவதக்கு தயாராக இருக்கும், அப்போதுதான் சந்தைக்கு போய் வாங்கிக் கொண்டுவந்த கோழி உயிர்க்கோழி  எனப்படும்.

இது உண்மைத்தமிழா?

பேச்சுத்தமிழா?

காரணத்தமிழா ஐயனே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இது உண்மைத்தமிழா?

பேச்சுத்தமிழா?

காரணத்தமிழா ஐயனே??

காரணத்தமிழ் என்பேன் ஐயனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறியை அடுப்பில் வைத்து விட்டு பின்னால போய் மரத்தில பிடுங்கி போடுறதையும் இந்த திரியையும் யோசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

 

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

கதிர்வேல்பிள்ளை எண்டு மாத்தாத வரைக்கும் சந்தோசம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 “கறிவேம்பு இலை என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது

கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்
 

Contents

கறிவேப்பிலை:

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன.

இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். தூக்கி எரியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன. தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்து இந்தச் செடியை வளர்ப்பதற்கென்று தனியாக எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. ஒருமுறை நட்டு வைத்தால் அதன் பழங்கள் பழுத்துக் கீழே விழுவதினால் எண்ணற்ற செடிகள் வளர்ந்து விடுகின்றன. கறிவேப்பிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமாகப் பயிர் செய்யப்ப்படுகிறது. அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் அனைத்து தோட்டங்களிலும் கறிவேப்பிலை மரம் நீங்காத இடத்தினைப் பெற்று இருக்கிறது. நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் கறிவேப்பிலை சாதாரணமாகக் கிடைக்கின்றது. வீடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்களின் நுனிக் கிளைகளைப் பறித்துப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் புதர்செடியாகவே காணப்படுகின்றன. கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.

தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.

வாசித்ததிருந்து..

 

https://www.medlife.com/blog/ta/12-health-benefits-curry-leaves-kariveppilai-payankal/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கறிவேப்பிலை பிளேனிலை தானே வருகுது. இடையே போடப்படட  தடைக்கு முக்கிய காரணம், பிரெஷ் ஆக இருக்கோணும் என்று அவர்கள் அடித்த ஸ்பிரேயில் இருந்த கெமிக்கல். 

health authorities பொறுத்தவரையில், ஸ்பிரே விசயம் விளங்காது தானே. ஆகவே, வந்த ஒரு சாப்பாட்டு பொருளில் கெமிக்கல் இருக்குது என்று தடை செய்தார்கள்.

நம்மவர்கள், கீரைக்கூடைக்குள், மறைத்து, கறிவேப்பிலை கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்க தொடங்கினார்கள்.

தடை பண்ணியாச்சு.... அரசாங்கம் நமக்கு நன்மை தானே செய்கிறது என்ற புரிதலே இல்லாமலே அதிக விலை கொடுத்து வாங்கினார்கள்.

இப்போது தடை இல்லை. ஆனாலும் கடைக்காரர்கள் ஏறின விலையினை குறைக்காமல், தடை இருப்பதாகவே காட்டிக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மேசைக்கு கீழே, மறைத்து வைத்து, எடுத்து தருவதாக பாவனை செய்தார்கள். இப்போது சாதாரணமாகவே பரப்பி வைத்திருக்கிறார்கள். 

என்ன, இந்த விலை என்றால், தடை பண்ணி இருக்குதெல்லோ என்பார்கள், எம்மை முட்டாள்களாக நினைத்துக் கொண்டே.

தடை செய்திருந்தால், எப்படி விக்கிறீர்கள், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்தால் பிரச்சனை இல்லையோ என்றால் அசடு வழிவார்கள். உண்மையான தடை இருந்தால், பைன் கட்டி மாளாது. இவர்கள் பொய் சொல்லி விலை கூட்டி வியாபாரம் செய்கிறார்கள்.

ஊர்ல மீன் மார்க்கெடில தந்திரம் ஒன்று செய்வார்கள். மீனை பார்த்து, விலை கூடுதலா இருக்கே என்று யோசித்துக் கொண்டிருக்கேக்க, வியாபாரியின் நண்பர் பக்கத்தில் வந்து, காசை நீட்டிக்கொண்டே விலை கேட்ப்பார். வியாபாரி.... 'இவர் தம்பி கேட்டிருக்கிறார்... பொறுங்கோ' என்பார்... கேட்டவரோ, எடுக்கிறியாலோ... அல்லது நான் எடுக்கலாமோ எண்டுவார்... நாமும் கூடின காசைக் கொடுத்து... வாங்கிக் கொண்டு போய்... வீட்டில வாங்கி கட்டுவம்.

அது போல தான் இந்த தந்திரமும்.

இந்தியா, இலங்கையில் வருவதற்கு தான் தடை என்று வைத்துக் கொண்டாலும், டொமினிக்கன் குடியரசு, கனடா போன்ற நாடுகளில் இருந்து வர தடை இல்லை.

ஆகவே இவர்கள், தமது அதிக விலைக்கு, காரணம் ஒன்றை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது பெருமாள்.

அதிக போட்டி கூடின பகுதி அது சின்ன ஒரு இடைவெளி என்றாலும் யாராவது  ஒன்று இறக்கி விலை குறைய குடுத்து மற்ற சாமானுக்களை  கொஞ்சம் கூட்டி லாபம் பார்த்திடுவார்கள். Port health authorities எப்ப போன் அடித்து கேட்டாலும் கிளி பிள்ளை போல் தடை  இல்லை பிப் செக்கிங் செய்யணும் என்பார்கள் அங்குதான் ஏழரை சனி நின்று உருஆடும் .அந்த செக்கிங்  பொருளின் எடைக்கு  உள்ளவாறு பணம் சராசரி 800 பவுண்டு வரும் நீங்கள்  கொண்டுவரும் பொருள் பிழைத்து விட்டது என்றால் கட்டிய காசு திரும்ப வராது .அந்த செக்கிங்கில் நிக்கிறவை அநேகமானவை ஆறாம் வகுப்பு பாஸ் பண்ணாத கூட்டம் சொல்லவும் வேண்டுமா ரிசெல்ட்  என்னவாகும் என்று ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விவசாயி விக் said:

நைட்ரைட், பொஸ்பரஸ், பொஸ்பேட் அவர்களது மா, புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள்.  நைட்ரஜனை போட்டால் தண்ணியை உறிஞ்சி மாடாக தாவரம் வளர்ந்து இயற்கை எதிர்ப்பு சக்தியை இழந்துவிடும்.  பின் பூச்சி, பூஞ்சணம் பிடிக்க தொடங்கிவிடும்.

உங்கட ஆசை கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சது.  இப்போது கிழக்கில் ஒரு திட்டம் வகுத்து வருகிறோம்.  சரி வந்தால் உங்களுடன் பகிர்கிறேன்.

விவசாயியர்; வடக்கு, கிழக்கு எண்டு ஒரே திட்டமாதான் கிடக்குது.

வேளாண்மை விடிஞ்சா வீடு வந்து சேரணுமே.

முக்கியமாக ஒரு விசயத்தை மறக்காதீங்கோ. நம்ம தமிழ்சனத்திடையே, words of mouth சந்தைப்படுத்துதல், மட்டுமே வெற்றி கரமானது. affiliate marketing என்ற நவீன சந்தைபடுத்தல் முறையை பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.