Jump to content

குளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள்.

இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி  பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா.

மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். 

வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம்.

தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock 

நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு.

பின்ன வாறன் போட்டு...

 

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

36 minutes ago, Nathamuni said:

தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock 

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

விதைகள் வேணுமென்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை பழுத்ததும் பதப்படுத்தி தேவையான அளவு அனுப்பிவிடுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விவசாயி விக் said:

வடகிழக்கு மாகாண அரச அதிகாரிகளுடன் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதுகிறேன் இன்னும் 6 மாதத்தில் எந்த செடியும் வளர்க்கலாம். (கனடாக்காரர் என்ன யோசிக்கினம் என்று தெரியும் . கேட்க்காதைங்கோ)

என்ன நாதமுனி களத்தில் விவசாயி இருக்கும்போது வெள்ளை பொம்பிளை சொல்லி தரோணுமோ? 😁

வெள்ளையம்மா மாதிரி பக்குவமா சொல்லி தருவியளே? 😜

அதுசரி அதென்ன புத்தகம்? புத்தகங்களிலும் பார்க்க வீடியோ நல்லது.

ஊர்ல, புகையிலையினை தடை செய்தாச்சு. ஆகவே புகையிலை விவசாயிகள், புது பயிர் செய்ய வெளிக்கிடினம். அனேகமா மிளகாய் பக்கம் போவினம்.

இந்த பெரிய சந்தை, உலகம் முழுவதும் உள்ளது. (நம்மை தான் சொல்கிறேன்).

ஆனாலும், தமிழ் நாடு என்றாலும் பரவாயில்லை. ஆந்திராவில் இருந்து தானே, மிளகாயும், மிளகாய்த் தூளும் வருகின்றது.

உந்த அதிகாரிகளின் காதில் போட்டு ஏதும் செய்யேலாதோ? 🤔

அங்க இருக்கிற அரசியல்வாதிகள், முதல் வியாபாரிகள் வரை.... செம்மலி ஆட்டு கூட்டம்.... போன ஒரே பக்கம் தான். இப்ப மத்திய கிழக்குக்கு ஆட்களை ஏத்துறது எண்டெல்லே அரசாங்கம் நிக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் லண்டனில் கஞ்சா கூட வாங்கிடலாம்😜 கறிவேப்பிலை வாங்குவது ரொம்ப கஷ்ரமான விடயம் நல்ல பிரயோசனமான பதிவு நன்றி நாதமுனி :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விவசாயி விக் said:

என்ன நாதமுனி களத்தில் விவசாயி இருக்கும்போது வெள்ளை பொம்பிளை சொல்லி தரோணுமோ? 😁

விவசாயி......  நாதமுனிக்கு,

சிங்கள நோனா, வெள்ளைக்கார லேடி என்றால்... ஒரு இது. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

இப்போதெல்லாம் லண்டனில் கஞ்சா கூட வாங்கிடலாம்😜 கறிவேப்பிலை வாங்குவது ரொம்ப கஷ்ரமான விடயம் நல்ல பிரயோசனமான பதிவு நன்றி நாதமுனி :)  

எதுக்கு நம்ம பெருமாள், வளர்க்க நினைக்கிறார் எண்டால்... இப்ப லண்டனில 25 கிராம் கறிவேப்பிலை £1.49. கஞ்சாவிலும் பார்க்க இது வளர்ப்பது பிரயோசனம். பயமும் இல்லை.

கனடா பக்கம், ஊருக்கு போய் வர்ற ஆக்கள் பைக்கில போட்டு, 10, 20 கிலோ எண்டு கொண்டு வர தொடங்கீட்டினம். அங்கையே, சின்ன பாக்குல பொதி செய்து கொண்டு வருகினம். கடைக்கு ஸ்ட்ராயிட் டெலிவரி.

இது கடைக்காரர்கள் வேண்டுமென்றே உருவாக்கி வைத்திருக்கும் தட்டுப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யோசிப்பதுண்டு

இங்க  பிரான்சில ஓரமாக ஒதுங்கி  கொஞ்ச  ஏக்கர் நிலத்தை  வாங்கி

கறிவேப்பிலை மட்டும்  நட்டால் பவுணில் கூட இப்படி  வருமானம் வராது என்று😜.

ஆனால் வளர  வளர வெட்டுறதால 

எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சந்தைப்படுத்தமுடியும்????🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விவசாயி......  நாதமுனிக்கு,

சிங்கள நோனா, வெள்ளைக்கார லேடி என்றால்... ஒரு இது. 😂

 

தமிழரசுக்கு 'சிக்கின்' விசயத்தில் கண்டனம் தெரிவித்த கையோட, வெள்ளையம்மாவை, வெள்ளைக்கார லேடி என்று சொன்ன உங்களுக்கு தமிழரசு சார்பில், கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள்.

இந்த கறிவேப்பிலை சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தவை அதுக்கு உரம் போன்றவை சிட்ரஸ் கொம்போஸ் என்று.

விக் முறையின்படி ஒருபக்கம் அடுத்தது சிட்ரஸ் முறையின்படி குளிர் காலநிலை தொடருது இரவில் 12 என்றாலும் பீலிங் 6 கீழ் உள்ளதால் விக்கின் முறையில் உள்ளவை  முளையை  காணவில்லை சிட்ரஸ் பரவாயில்லை .

4 hours ago, விவசாயி விக் said:

10 டிகிரிக்கு பின் தான் பொஸ்போரஸ், பொட்டாஷ் (மா மற்றும் புரதம்)நிலத்தில் பிரிந்து வேர்களுக்கு சத்து கிடைக்கும்.

சிட்ரஸ் கொம்போசில்  நீங்கள்  சொல்வதுதானா  உள்ளது ?

 

1 hour ago, விசுகு said:

நானும் யோசிப்பதுண்டு

இங்க  பிரான்சில ஓரமாக ஒதுங்கி  கொஞ்ச  ஏக்கர் நிலத்தை  வாங்கி

கறிவேப்பிலை மட்டும்  நட்டால் பவுணில் கூட இப்படி  வருமானம் வராது என்று😜.

ஆனால் வளர  வளர வெட்டுறதால 

எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சந்தைப்படுத்தமுடியும்????🤔

பொண்ட் சுவா எனும் இடத்தில் பரிசுக்கு அருகாமையில் சமரில் வந்தால் ஊர் காய்கறிகள் அங்குள்ள பண்ணையொன்றில் பச்சை மிளகாய் தொடக்கம் வாங்கி சமைப்பது உண்டு அந்த விவசயிகளிடம் சோதனை முயட்சியாக வளர்த்து பாருங்கள் லண்டனை விட பாரிஸ் ,கனடா  வெக்கை கூடின இடம்கள் அதாவது நீண்ட வெயில்காலம் கொண்டவை லண்டன் மூன்று நாள் வெக்கை ஐந்து நாள் விண்டர் குளிர் போல் பயித்தியம் ஆடும் வெதர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

பொண்ட் சுவா எனும் இடத்தில் பரிசுக்கு அருகாமையில் சமரில் வந்தால் ஊர் காய்கறிகள் அங்குள்ள பண்ணையொன்றில் பச்சை மிளகாய் தொடக்கம் வாங்கி சமைப்பது உண்டு அந்த விவசயிகளிடம் சோதனை முயட்சியாக வளர்த்து பாருங்கள் லண்டனை விட பாரிஸ் ,கனடா  வெக்கை கூடின இடம்கள் அதாவது நீண்ட வெயில்காலம் கொண்டவை லண்டன் மூன்று நாள் வெக்கை ஐந்து நாள் விண்டர் குளிர் போல் பயித்தியம் ஆடும் வெதர் .

கொஞ்சம் இறங்கிப் போய், ஸ்பெயின், போர்த்துக்கல்.... இன்னும் கொஞ்சம் போனால் கிரீஸ்.... நல்ல விவசாயம் செய்யலாம்.

வல்வெட்டித்துறை ஆட்கள் இருவர், ஐரோப்பா பக்கத்தில், கானாவில், விவசாயம் செய்து இங்கே அனுப்புகிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது கானா அரசால் கொடுக்கப்படட விபரம், யாழில்  வந்தது.

மிகுந்த நீர்வளம் கொண்ட ருவாண்டா நாட்டில், ஏக்கர் கணக்கில் அரசிடம் இருந்து காணிகள் வாடகைக்கு எடுக்கலாம். விவசாயம் செய்யலாம்.

அங்கே IT வேலைக்கு போன கர்நாடக காரர்கள் பலர், IT வேலையினை விட்டு, பெரு விவசாயம் செய்கின்றனர். பெரு விவசாயத்துக்கு அந்தநாட்டு அரசு மானியம் கொடுக்கிறதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கொஞ்சம் இறங்கிப் போய், ஸ்பெயின், போர்த்துக்கல்.... இன்னும் கொஞ்சம் போனால் கிரீஸ்.... நல்ல விவசாயம் செய்யலாம்.

வல்வெட்டித்துறை ஆட்கள் இருவர், ஐரோப்பா பக்கத்தில், கானாவில், விவசாயம் செய்து இங்கே அனுப்புகிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது கானா அரசால் கொடுக்கப்படட விபரம், யாழில்  வந்தது.

இதையெல்லாவற்றையும் விட  எனது  ஊர் தரமானதும் திறமானதும்

ஆனால்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

இதையெல்லாவற்றையும் விட  எனது  ஊர் தரமானதும் திறமானதும்

ஆனால்?????

தூரம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம் அடுத்தது முழுமையாக இதே வேலையாய் இருந்தால் வருமானம் பிழைச்சால் வீட்டை கடந்தந்தவன் புடுங்கிக்கொண்டு போயிடுவான்.அதுக்குப்பிறகு பொஞ்ச்சதிக்காரி இந்தாளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது பிழைக்கத்தெரியாத மனிசன் எனப் புறுபுறுத்து பிரசரை ஏத்திவிடும் அதுக்குப்பிறகு மல்லாக்காப் படுக்கவேண்டியதுதான்.

இப்போதைய எனது நோக்கம் குடாநாட்டிலோ அல்லது வேறெங்கேயாவதோ ஒரு நூறுபரப்புக்காணி வாங்கி ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை அமைப்பது தவிர நீண்டகாலத்தில் பயன்தரக்கூடிய காட்டு மரங்கள் வளர்ப்பது. கூடிய விரைவில் இங்குள்ள பிக்கல் பிடுங்கல்கள் முடியட்டும் கெலிம யாழ்ப்பாணய தான்.

வெள்ளை வானில ஏத்திக்கொண்டுபோய் மண்டையில போட்டாலும் பறுவாயில்லை. ஆனால் அப்படி மண்டையில போடுற அளவுக்கு நான் ஒன்றும் முன்னாள் பின்னாள் போராளியோ அல்லது புலம்பெயர் புலி வாலோ இல்லை என்ன விடையம் கண்ட இடங்களில தேவையில்லாமல் கண்டபடி கதைக்கிறது அவ்வளவுதான்.

ஒர் ஒருங்கிணைந்த விவசாயக் கூட்டுப்பண்ணையை அமைத்த்ச்சுப்போட்டு சாவதே என ஆசை.

அதைவிட இன்னுமொறு விடையம் ஸ்பெயின் நாட்டில் உள்பகுதியில் ஸ்பெயின்மக்களால்  காலப்போக்கில் கைவிடப்பட்ட கிராமங்கள் நிறைய விற்பனைக்கு வந்திருக்கு அக்கிராமங்களில் இப்போதும் நல்லநிலையில் ஓரிரண்டு வீடுகள் சிலவற்றில் பாடசாலை கீர்நிலை மற்றும் கைவிடப்பட்ட பண்ணைவீடுகள் ஆகியனவும் உள்ளடக்கம் அந்தப்பிரதேசத்தின் நகரபிதா வாங்கோ மீண்டும் யாராவது வந்து இந்த இடங்களை வளப்படுத்துங்கோ எங்களால் செய்யக்கூடுய எல்லா உதவியும் செய்கிறம் என கூறும் ஒரு காணொளியப் பார்த்தேன் பிசாசுக் கிராமங்கள் (கோஸ்ற் கவுஸ்) என பெயரிடபட்ட காணொளிகள் இப்போதும் யூ ரியூப்பில் இருக்கு. நல்ல காலநிலை என்ன விடையம் போய் மினக்கடவேணும். சரிப்பண்ணி எடுத்தைட்டால் புலம்பெயர் தேச உறவுகள் வந்து தங்கி விடுமுறையக் களிக்கும் ஒரு இடமாக மாற்றினால் சீசனுக்குச் சிறீ லங்கா போகும் பலரை அங்கு திருப்பிவிடலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, Nathamuni said:

தூரம்??

இல்லை ஐயா

உடையவன் இல்லாவிட்டால்  ஒரு முளம்   கட்டைதானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Elugnajiru said:

நான் வாழும் நாட்டிலும் என்னுடன் நட்புவட்டத்திலுள்ள பலருடனும் நான் கேட்டேன் ஒரு கிறீன் கவுஸ் வாடகைக்கோ சொந்தமாகவோ வாங்கி கீரை கறிவேப்பிலை இவைகளை உற்பத்திசெய்யலாம் என ஒருத்தருக்கும் அக்கறை இல்லை என்னால் தனியாகத் தொடங்கமுடியாது காரணம் பொருளாதாரம்

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

4 minutes ago, விசுகு said:

இல்லை ஐயா

உடையவன் இல்லாவிட்டால்  ஒரு முளம்   கட்டைதானே??

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

ஊரில இருக்கிற  காணியை உழுது 

மரங்களை நட்டு சோலையாகவேனும்  மாத்துவம்  என்று கதைக்கவே

எனது மூத்த அக்கா  சொன்னது தம்பி சரி  வராதிடா??

நீ நினைக்கிற ஊரும்  இப்ப  இல்லை

ஆட்களும்  இல்லை  என்று.

இருந்தாலும்  கனவு அப்படியே தான்  இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஊரில இருக்கிற  காணியை உழுது 

மரங்களை நட்டு சோலையாகவேனும்  மாத்துவம்  என்று கதைக்கவே

எனது மூத்த அக்கா  சொன்னது தம்பி சரி  வராதிடா??

நீ நினைக்கிற ஊரும்  இப்ப  இல்லை

ஆட்களும்  இல்லை  என்று.

இருந்தாலும்  கனவு அப்படியே தான்  இருக்கு

நானும் ஊரிலை போய் இப்படி கதைக்க, ஊர் கோவில் தர்மகத்தா சொன்னார், தம்பி... முந்தி... நெல்லை போட்டுடு... கிளி...பறவை துரத்தினோம். இப்ப கள்வர் துரத்தவே காலம் போயிடும்.... அவர்களுடன் மோதி, உயிர், உடல் காயம் இல்லாமல் தப்பி இருப்பதே பெரும் வேலை என்றார்.

காலையில வேலைக்கு வந்தவரே, பின்னேரம் களவுக்கும் வருவார் எண்டார்.

அதுக்காக செய்ய முடியாது இல்லை. CCTV கேமரா போட்டு, போலீஸ் கையில வைத்து பயம் கட்டினால்... செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நானும் ஊரிலை போய் இப்படி கதைக்க, ஊர் கோவில் தர்மகத்தா சொன்னார், தம்பி... முந்தி... நெல்லை போட்டுடு... கிளி...பறவை துரத்தினோம். இப்ப கள்வர் துரத்தவே காலம் போயிடும்.... அவர்களுடன் மோதி, உயிர், உடல் காயம் இல்லாமல் தப்பி இருப்பதே பெரும் வேலை என்றார்.

காலையில வேலைக்கு வந்தவரே, பின்னேரம் களவுக்கும் வருவார் எண்டார்.

அதுக்காக செய்ய முடியாது இல்லை. CCTV கேமரா போட்டு, போலீஸ் கையில வைத்து பயம் கட்டினால்... செய்யலாம்.

இப்படி ஒருத்தர் இங்க  இருந்து போய் பல கோடிகளைக்கொட்டி செய்தார்

இப்ப மருந்துக்கு கூட காணியை  விட்டு வெளியில கால்  வைக்கமுடியவில்லை என்று  அழுகிறார்

தேய்காயை ஏத்துங்க சாப்பிட்டு வாறன் என்று போட்டு

சாப்பிட்டு விட்டு வந்து  பார்த்தா

தேங்காயோட லொறியையும்  காணலையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டில் ஏழு ஆண்டுகளாக கறிவேப்பிலை வளர்க்கிறேன். மூன்றுகண்டுகள் வந்தது. எனது நண்பர்களுக்கு கொடுத்தேன். அதன்பின் மூன்று ஆண்டுகளாகக் கன்றுகள் வராமல் இப்பதான் ஒன்று வருது. கடந்த ஆண்டு பங்கஸ் போல் பிடித்தது. பின் மஞ்சள் தெளித்து தண்டுகளுக்கு எல்லாம் பூசி ஒருவாறு தப்பிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Curry Leaves – Basket 4 Home

கரு வேப்பிலையை.... எப்படி, எழுதுவது.. சரியானது?
ஏனென்றால் பலரும்...  பல மாதிரி அழைக்கின்றார்கள்.
கீழே உள்ளவற்றில்... எது சரி?  

1)  கருவேற்பிள்ளை.     (நாதமுனி)
2)  கருவேப்பிலை.     (உடையார், விவசாயி விக், தமிழ் சிறி)
3)  கறிவேப்பிலை.     (தமிழரசு, விசுகு, பெருமாள், எழுஞாயிறு)

தயவு செய்து பிழை பிடிக்கின்றேன் என்று... தவறாக விளங்கிக் கொள்ளாதீர்கள்.
கேள்விகளின் மூலம், பலரும் அறிந்து கொள்ளக் கூடிய... நல்ல பதில்கள் கிடைக்கும்.  :)

1. சரியான தமிழ்

2. பேச்சுத்தமிழ்

3. காரணப்பெயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

இங்கும் இப்ப வெள்ளையல் வளர்க்க தொடங்கிவிட்டினம், வல்லாரை, கருவேப்பிலை...

விதைகள் வேணுமென்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை பழுத்ததும் பதப்படுத்தி தேவையான அளவு அனுப்பிவிடுகின்றேன்

Amazon இல், ebay இல் கறிவேப்பிலைக் கன்று, விதைகள் எல்லாம் விற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

உங்கட வீட்டுக்குள்ள நாலு, ஐந்து பூந்தொட்டியை வைத்து தொடங்குவதற்கு நண்பர்கள் எதுக்கு? இதிலே வெற்றி அடைந்தால், உங்கள் மனைவியின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமே.

முதலில் நடவுங்கோ, பிறகு ஓடலாம்.
 
பிழையா விளக்காதீங்கோ.... நான் நாளை ஊருக்கு போய் அப்படி செய்வேன் என்று ஒரு பெரிய எதிர்கால கனவை காரணம் சொல்லி, நிகழ்கால நிதர்சனத்தை மறுக்கிறீர்கள். வெள்ளை வான் ஓடுதோ, இல்லையோ, ஊர் போவதும், பண்ணை போடுவதும் இலகுவானது அல்ல. 

சுவைப்பிரியர் அனுபவத்தில் சொல்லுவார். இங்கே ஒருவர் வந்து போனார், இப்ப காணவில்லை. பாலபத்திர ஓணாண்டி... அவரும் இப்படி செய்து அனுபவப்பட்டவர் தான்.

உடையவன் அங்கே இருந்தாலும் கட்டை தான். 

நமது ஆசை வேறு, உடல் ஒத்துழைப்பு வேறு. சும்மா ஸ்ப்ரிங் மாதிரி, ஒரு இடத்தில இராமல் ஓடி ஆடி வேலை செய்பவர்களுக்கு, விவசாயம் சரி வரும்.

ஏனையோர் இழந்த கட்டையினை முளமா, மயிலா என்று அளக்கதான் நேரம் சரி.

நீங்கள் நினைக்கிறதுபோல இல்லை நான் எனது வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறிய நிலத்தில் என்னால் ஆன அளவுக்குக் காய் கறிப்பயிர் வைத்திருக்கிறேன் ஆனால் என்ன அசப்பில் நான் ஒரு பூங்கன்றுப் பிரியன் ஆகவே நிறையக் காய்கறிகளை வீட்டு முற்றத்தில் வளர்க்கமுடியாது.

ஆனால் இன்னுமொரு இடத்தில் பத்து மீற்றருக்குப் பத்துமீற்றர் அளவில் ஒரு காணியை வருட வாடகைக்கு எடுத்து காய்கறிப்பயிர் செய்கிறேன் அனைத்தும் இயற்கைசார் விவசாயமே வீட்டில் சேர்கின்ற எந்தவொரு சமையறைக் கழிவுகளையும் குப்பைத் தொட்டிக்குள் போடுவதில்லை அனைத்தும் அதற்கென உள்ள கொம்போஸ் உரக் கழிவுக்குட்டையில் போட்டுவுடுவேன் இம்முறையும் கோடைகாத்தில் தோட்டம் செய்கிறேன் வீட்டுக்கழிவுகள் கொம்போஸ் உரமாக மாற பின்லாந்தின் காலநிலைக்கு இரண்டு வருடமாகும் இம்முறையும் கிட்டத்தட்ட ஒரு லன்ட்மாஸ்ரர் அளவுக்கு கொம்போஸ் எடுத்தேன் அது வீட்டுக்கழிவு மாதிரமல்ல பிடுங்கப்படும் களை மற்றும் புல் தோட்டத்தில் சேரும் குப்பை அனைத்தும் கொம்போஸ் பெட்டிக்குள்தான்.

கீரை உள்ளிப்பூண்டு மற்றும் போஞ்சி வெங்காயம் ஊரில் சின்ன வெங்காயம் (வெங்காயத் தண்டுக்காக) கொத்தமல்லி பூசனி மற்றும் காரட் பீற்றூட் தவிர இலைகோவா பூக்கோவா முட்டைக்கோவா அங்கேயும் நிறையப் பூக்கண்டுகள் இவை அனைத்தையும் நான் பயிரிடுகிறேன்.

ஆனால் என்ன பின்லாந்தின் காலநிலை மிகவும் குளிர் நிறைந்தது கோடைகாலத்திலும் பெரிதாக எங்களது காய்கறிகள் பயன் தருவதற்கான வெப்பம் இல்லை சூழலுக்கு ஏற்றர்போல் ஏதோ செய்கிறேன் ஆனால் ஒருவித திருப்தியும் நட்பு வட்டத்துக்கு பகிந்துகொடுக்கும்போது சந்தோசமுமே  மிச்சம்.

இங்கு காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவு ஆகவே நாங்கள் எதிர்பார்பதுபோல் பயந்தரமாட்டாது. 

சின்ன வெங்காயத்தாள் இந்தமுறை துவையலுக்குப் பிடுங்கியாச்சு இன்னமும் நாலைந்துமுறை புடுங்களாம் நாஙந்து நாளில் கீர பருவத்துக்கு வந்துவிடும் இன்னுமொரு கீரைமேடை ரெடியாகிவிட்டது.  

திருப்தி என்பது சில விடையங்களில் இருக்கக்கூடாது அதுபோல் எனது அனுபவங்களை ஊரில்போய்ப் பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனும் ஆவலே மேலே கூறிய விடையங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1. சரியான தமிழ்

2. பேச்சுத்தமிழ்

3. காரணப்பெயர்

நாதமுனி நீங்கள்,  ஒரு சொல்லில்... விளக்கம் சொல்லி விட்டு, போவது சரியல்ல. 

முக்கியமாக.... முதலாவது  "சரியான தமிழுக்கு", 
நீங்கள், பதில் சொல்லியே ஆக வேண்டும். .இல்லாவிடில்...  
தமிழ் நாட்டிலிருந்து,  பேராசிரியர்  சுப. சோமசுந்தரம் அவர்களை,
கூப்பிட்டு... விளக்கம் கேட்பேன். :) 

உங்களது.... இரண்டாவது, மூன்றாவது  பதில்கள்,  100  வீதம் உண்மை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி நீங்கள்,  ஒரு சொல்லில்... விளக்கம் சொல்லி விட்டு, போவது சரியல்ல. 

முக்கியமாக.... முதலாவது சரியான தமிழுக்கு, 
நீங்கள், பதில் சொல்லியே ஆக வேண்டும். .இல்லாவிடில்...  
தமிழ் நாட்டிலிருந்து,  பேராசிரியர்  சுப.சோமசுந்தரம் அவர்களை,
கூப்பிட்டு... விளக்கம் கேட்பேன். :)

உங்களது.... இரண்டாவது, மூன்றாவது  பதில்கள்,  100  வீதம் உண்மை.  

Close Match and Related Words
curry leaves : கறி வேப்பிலை , கருவேப்பிலை .
curry : கறி-குழம்பு-கூட்டுவகை , துணை உணவு , கறி கூட்டு , குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு , துணை உணவு ஆக்கு .
curry : குழம்பு , கறி .
curry leaf : கருவேப்பிலை , கறி வேப்பிலை .
curry leaves : கறி வேப்பிலை , கருவேப்பிலை .
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.