Jump to content

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கட்சியில் போட்டியிடவில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொம்மாண் சுயேச்சையாக நிற்கப்போறரோ??? 

கருணாவின் தனி வாழ்க்கையுடன் தொடர்புடைய படத்தை அகற்றிவிட்டேன், கருத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 225
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

3000 படைவீரரை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான மிகச்சிறந்த தகுதியா? சஜித் பிரேமதாச கேள்வி

Post Views: 22
June 21, 2020

கருணா அம்மான் தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்தவேண்டும் என சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடுவெலயில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Sajith.Premadasa.7-june-21-300x150.jpg

பிரதமர் மகிந்த ராஜபக்ச தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க முன்வந்தார் என கருணா அம்மான் தெரிவித்திருப்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதிஅமைச்சராகவும் பதவி வகித்தவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

karuna-3-3-300x169.jpg

கருணா அம்மான் சமீபத்தில் தான் ஆனையிறவில் 3000 இராணுவத்தினரை கொலைசெய்ததால் கொரோனா வைரசிரனைவிட ஆபத்தானவன் எனவும், மகி;ந்த ராஜபக்ச தனக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியுள்ளார் எனவும் சஜித்பிரேமதாச கடுவெலயில் சுட்டிக்காட்டியுள்ளார்.
3000 படைவீரரை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான மிகச்சிறந்த தகுதியா என சஜித்பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பௌத்தமத தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/48299

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

 

“சசி கமலன்” சொல்வதைப் படியுங்கள்.
இது என்னுடைய மாவட்டம் என்பதால், வரும் தேர்தலில் முழு கள நிலவரத்தையும் அத்துப்படியாக அறிந்தவன் என்பதால் உங்களுக்குத் தெளிவூட்டல் ஒன்றை செய்ய விரும்புகிறேன்.
மற்றைய மாவட்டங்கள் போலல்லாது, அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தமிழர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கிறது. இதனை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே தயவுசெய்து மறக்க வேண்டாம்.
அம்பாறை மாவட்டத்தில் 95 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட தமிழர்களின் வாக்குகள் உள்ளது. இதில் வெறும் 15,000 வாக்குகளைச் சிதைக்கும் வேலை திட்டம் போட்டுக் கருணாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்குக் காரணம், வருகின்ற விகிதாசார தேர்தல் அடிப்படையில், 90,000 வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் இரண்டு ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
இதனால் சிங்களப் பிரதிநிதி ஒருவர் ஆசனத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்குச் சரியான ஆளாக தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்தக் கருணா.
கருணாவின் சொந்த ஊரான கிரான் உள்ளடங்கும் கல்குடா தேர்தல் தொகுதியை விட்டு விட்டு, எந்தவித தொடர்பும் அற்ற திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கருணா போட்டியிடும் காரணமும், சூழ்ச்சியும் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
உங்களில் சிலருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தி இருக்கலாம். ஆனால் அந்த அதிருப்தியால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே ஒரு ஆசனத்தை இழந்து விடாதீர்கள்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போமாக இருந்தால் 90 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்ற உண்மையை குழந்தைப் பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல அம்பாறை மாவட்ட மக்களுக்குச் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
“சசி கமலன்”, மல்வத்தை,கணபதிபுரம்.

சசிகமலன் ஒரு தீவிர கூட்டமைப்பு ஆதரவாளர் என்பது அங்கால எல்லோருக்கும் தெரியும் ...காவிறத்திற்கு வேறு ஒன்றும் இல்லாமல் இதை காவிக் கொண்டு வந்து இணைப்பதன் மூலம் எவ்வளவு பஞ்சம் என்று தெரிகிறது.
கருணா முதலில் மட்டக்களப்பில் தான் கேட்பதாக இருந்தார்...பிள்ளையானோடு இணைந்து செயற்பட அவரது அனுமதியை கேட்க அவர் மறுத்து விட்டார் ...தவிர முதலில் கேட்டு தோல்வி என்பதால் தான் இந்த தடவை அம்பாறையில் கேட்க்கிறார் 

7 hours ago, ரஞ்சித் said:

கொம்மாண் சுயேச்சையாக நிற்கப்போறரோ??? 

 

எவ்வளவு படித்தென்ன?....பாடசாலைக்கு அதிபராய் இருந்தென்ன அடுத்தவனின் தனிப்பட்ட  விசயத்தில் தலையிடும் கேடு கெட்ட புத்தி எம்மை விட்டுப் போகாது.

 

On ‎20‎-‎06‎-‎2020 at 03:43, பெருமாள் said:

ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/248995?ref=home-imp-parsely

 

On ‎20‎-‎06‎-‎2020 at 09:22, MEERA said:

ஆனையிறவுச் சமருக்கும் கும்மானுக்கும் என்ன தொடர்பு?

 

 

18 hours ago, MEERA said:

 

 

நீங்கள் செய்தியையே ஒழுங்காக படிக்கவில்லை....

அதுக்குள்ள கும்மானுக்கு முண்டு

மீராவுக்கு தான் என்ன எழுதினது என்று விளங்கிச்சா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

எவ்வளவு படித்தென்ன?....பாடசாலைக்கு அதிபராய் இருந்தென்ன அடுத்தவனின் தனிப்பட்ட  விசயத்தில் தலையிடும் கேடு கெட்ட புத்தி எம்மை விட்டுப் போகாது.

 

நீங்க மட்டும் அடுத்தவனின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடலாம்...

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

நீங்க மட்டும் அடுத்தவனின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடலாம்...

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு?

நான் எங்கே எப்ப அடுத்தவனின் படுக்கை விசயத்தில் தலையிட்டேன் 

மேலே தமிழில் தான் எழுதியிருக்கேன் ...உங்களுக்கு தேவை என்றால் தேடிப் பாருங்கள் ...எல்லாத்தையும் கிளிப்பிள்ளைக்கு தீத்திற மாதிரி வாய்க்குள் கொண்டு வந்து திணிக்க முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நான் எங்கே எப்ப அடுத்தவனின் படுக்கை விசயத்தில் தலையிட்டேன் 

24 மணி நேரம் கூட ஆகவில்லை நீங்கள் சாந்தனின் விடயம் எழுதி....

சரி இதெல்லாம் கிடக்கட்டும், 

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 ஆகவே விநாயக மூர்த்தி முரளிதரன் செய்தது சரி. ஆனால் நான் காட்டிக்குடுக்கவில்லை, என்பாட்டில் வெளிநாட்டுக்கு போய் விட்டேன், என்று ஒரு பொய் விட்டார் பாருங்கோ! அதுதான் கையோடு சிங்களவன் புட்டு வைச்சிட்டான்.  சொந்தமா...  பந்தமா...  பிறவிக்குணமா.... சுயநலமா? இப்பிடியெல்லாம் கதைக்க வைக்குது சிலபேரை. இன்னும் பொறுத்திருங்கோ, எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியில வந்து ஐயா உள்ள போவார்.  

உள்ளே போகட்டும் அல்லது மண்டையை போடட்டும்..உங்களுக்கு சந்தோசம் தானே ...நடக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கோ ...உப்பவே ஏன் குத்தி முறிகிறீர்கள் 

6 minutes ago, MEERA said:

24 மணி நேரம் கூட ஆகவில்லை நீங்கள் சாந்தனின் விடயம் எழுதி....

சரி இதெல்லாம் கிடக்கட்டும், 

கும்மாளம் ஆனையிறவிற்கு போன விடயம் என்னாச்சு....

நான் சாந்தனின் தனிப்படட போட்டோவை கொண்டு வந்த இணைத்தனானா?...கற்பகத்தரு கூட பெயர் மறைத்து தான் எழுதினர் ...விசுகு அண்ணா தேவையில்லாமல் கக்க போய் தான் பேர் வெளியால வந்தது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

உள்ளே போகட்டும் அல்லது மண்டையை போடட்டும்..உங்களுக்கு சந்தோசம் தானே ...நடக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கோ ...உப்பவே ஏன் குத்தி முறிகிறீர்கள் 

என்ன இப்படி சொல்லீட்டீங்க... எங்களுக்கு Entertainment க்கு ஆள் கிடைக்காதே...

7 minutes ago, ரதி said:

 நான் சாந்தனின் தனிப்படட போட்டோவை கொண்டு வந்த இணைத்தனானா?...கற்பகத்தரு கூட பெயர் மறைத்து தான் எழுதினர் ...விசுகு அண்ணா தேவையில்லாமல் கக்க போய் தான் பேர் வெளியால வந்தது.
 

விசுகு அண்ணா என்னத்தை கக்கினவர்? அவரும் "எங்கேயோ கேட்ட குரல்" என எழுத நீங்கள்தான் பெயரை எழுதினீங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

உள்ளே போகட்டும் அல்லது மண்டையை போடட்டும்..உங்களுக்கு சந்தோசம் தானே ...நடக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கோ ...உப்பவே ஏன் குத்தி முறிகிறீர்கள் 

கிழக்கில் உள்ள மக்களை காப்பற்ற போகிறேன்  என்று பிரிந்தவர் கடைசி அதையும் செய்யாமல் குடிச்சு வெறிச்சு கொண்டு உளறல் கதைகளை சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்க செத்து போவது மேல்  அவர் செத்தால் பலபேர் வெடி கொளுத்தி ஆரவாரம் பண்ணுவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

கிழக்கில் உள்ள மக்களை காப்பற்ற போகிறேன்  என்று பிரிந்தவர் கடைசி அதையும் செய்யாமல் குடிச்சு வெறிச்சு கொண்டு உளறல் கதைகளை சொல்லிக்கொண்டு திரிவதை பார்க்க செத்து போவது மேல்  அவர் செத்தால் பலபேர் வெடி கொளுத்தி ஆரவாரம் பண்ணுவினம் .

தான் கிழக்கிலிருந்து தமிழீழத்திற்காக போராடுவன் என்று அறிக்கை விட்டவர், கடைசியில் தன்னை நம்பி வந்தவர்களை சகோதரனைக் கூட காப்பாற்ற முடியாமல் ஓடி ஒளிந்தது தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

கருணாவின் பகிரங்க அறிவிப்பு! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நெருக்கடி - ஸ்ரீலங்காவில் வெடித்தது சர்ச்சை

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரின் போது 2000 தொடக்கம் 3000 வரையிலான ஸ்ரீலங்கா படையினரை ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் படுகொலை செய்ததாக கருணா அம்மான் நேற்றைய தினம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தற்போது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கருணா அம்மானைக் கைது செய்யும்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ள விநாயகமூர்த்தி என்று சொல்லப்படும் கருணா உடலை உலுக்கும் வகையிலான மிகவும் பாரதூரமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனையிறவு பகுதியில் ஸ்ரீலங்கா படையைச் சேர்ந்த இராணுவத்தினர் 2000 அல்லது 3000 பேரை தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இது ஸ்ரீலங்கா சட்டத்தின்படி முரணான அறிவிப்பாகும்.

கொலைக் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ய முடியும். அவரைக் குற்றவாளியாக்க முடியும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியும்.

ஆகவே உடனடியாக அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் படியும் பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியோருக்கு நினைவுபடுத்துகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் நடத்தியிருந்தன. அதனை விடவும் மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளை கருணா செய்திருப்பது அவராலே சொல்லப்பட்டுள்ளது.

ஆனையிறவு பகுதியில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தில் அரந்தலாவ பகுதியில் பிக்குமார்களை படுகொலை செய்தமை, சில கிராமங்களுக்குள் நுழைந்து அப்பாவி மக்களை வெட்டிக் கொலை செய்தமை போன்ற செயற்பாடுகளை கருணா செய்திருக்கின்றார்.

இப்போது பகிரங்கமாகவே அவரால் செய்யப்பட்ட பாவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சஹ்ரான் செய்த குற்றச் செயல்களைப் போல கருணாவும் இனப்படுகொலையை செய்துள்ளார்.

உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் வைத்து அவர் செய்துள்ள அறிவிப்பின் ஊடாக நாட்டிற்கு மிகவும் ஒரு பயங்கரமான அறிவிப்பை விடுத்து மீண்டும் ஒருமுறை கருணா ஈழத்தை கேட்கின்றாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிடம் கருணா அம்மான் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும்படி கோருகிறோம். பல்லாயிரக்கணக்கான கொலையை செய்தவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க முடியுமா? நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு சவால் விடுத்தவரை விட்டுவைக்க முடியுமா?

அதேபோல முன்பு செய்த விளையாட்டுக்களை இப்போது செய்ய முடியாது என்பதை கருணா அம்மானுக்கு நினைவூட்டுகின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பவர். இன்றும் ஈழத்தை கருணா அம்மான் கோரினால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட அதே நிலையே அவருக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145516?ref=rightsidebar

 

நடவடிக்கை எடுங்கள், சிறைகளில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை கிடைக்கட்டும்

சாட்சிக்கு கும்மானின் சார்பில் யாழ்கள ரதி அக்கா வருவார்....

பி.கு: சிறீலங்காவில் நீதி நிலைபெறுவதும் குதிரைக்கு கொம்பு முளைப்பதும் ஒன்று தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரதி said:

மீராவுக்கு தான் என்ன எழுதினது என்று விளங்கிச்சா ? 

அக்கா இந்த திரியை ஆரம்பத்திலிருந்து ஆறுதலாக வாசியுங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக quote பண்ணி திசை திருப்பாதீர்கள்...

ஒரே இரவில் 3,000 இராணுவ வீரர்களை ஆனையிறவில் கொன்றழித்தேன் -  கும்மான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

கொம்மாண் சுயேச்சையாக நிற்கப்போறரோ??? 

Hon. Karuna Amman - The One Even Above The God - Colombo Telegraph

உண்மை. தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கம் பொதுவாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை புரியாதவர் தான் கும்மான். மேலும் அவர் ஒரு பணப் பேய்.

இதனால் தான் இயக்கத்தை விட்டே விலகி ஓட வேண்டி வந்தது. 

அதன் பின் வழமை போல எல்லா ஒட்டுக்குழு தமிழர்களையும் போல் எதிரியோடு சேர்ந்து நின்று காட்டிக்கொடுத்து.. சொந்த இனத்தையே கருவறுத்து.. இப்போ மீண்டும் ஒரு தொடக்கப்புள்ளியில் வந்து நிற்கினம்.

ஆனால்.. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவன்.. தமிழர்களுக்கு ஒரு நல்ல பிரதிநிதியாக இருக்க முடியாது.

மேலும்.. ஆனையிறவு வெற்றித் தளபதிகள் யார் என்று அறியாதவர்களுக்காக.. கீழே ஒரு இணைப்பு..

http://eelamhouse.com/vp-paper/V_P_94.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

 

 தங்கச்சி!  போராட்டங்கள்,அரசியல் எல்லாவற்றையும் தவிர்த்து கருணா அவர்கள் பொது வெளியில் கூட தன்னை நேர்மை மற்றும் ஒழுக்கவாதியாக இன்றுவரை நிரூபிக்கவில்லை. இவருக்கு சார்பாக நீங்கள் வாதிட்டு உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவுக்கு நேரம் சரியில்லை பொத்திகிட்டு இருந்தால் கோத்தா பணத்தை மட்டும் பிடுங்கிட்டு உயிருடன் விட்டிடுவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

 தங்கச்சி!  போராட்டங்கள்,அரசியல் எல்லாவற்றையும் தவிர்த்து கருணா அவர்கள் பொது வெளியில் கூட தன்னை நேர்மை மற்றும் ஒழுக்கவாதியாக இன்றுவரை நிரூபிக்கவில்லை. இவருக்கு சார்பாக நீங்கள் வாதிட்டு உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

நீங்கள் சொல்றது எனக்கு விலங்குது அண்ணா.நன்றி  ...நான் அடுத்தவரின் தனிப்பட்ட விசயத்தில் மூக்கை நுழைப்பதில்லை...அது பற்றி எனக்கு அக்கறையுமில்லை .

 

1 hour ago, MEERA said:

அக்கா இந்த திரியை ஆரம்பத்திலிருந்து ஆறுதலாக வாசியுங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக quote பண்ணி திசை திருப்பாதீர்கள்...

ஒரே இரவில் 3,000 இராணுவ வீரர்களை ஆனையிறவில் கொன்றழித்தேன் -  கும்மான்.

மீரா, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை ஆனையிறவு சண்டையில் பெரும்பாலும் எல்லாத் தளபதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள் ... சூசை  ,பானு , தீபன் ,  துர்க்கா போன்றவர்களோடு கருணாவும் தன்  படையணியை வழி நடத்தினார்...இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தால் வழி நடத்தினார்கள்... ஆனால் சண்டையை தலைமை தாங்கி ஊடறுத்து வழி நடத்தியது பால்ராஜ்  அண்ணா...அவர் மூலம் தான் ஆனையிறவு பிடிப்பட்ட்து ...ஆனால் கொடியேற்றியது பானு..இது பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்கள் நியாயமான கருத்தை சொல்லலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

மீரா, என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை ஆனையிறவு சண்டையில் பெரும்பாலும் எல்லாத் தளபதிகளும் பங்கு பற்றியிருந்தார்கள் ... சூசை  ,பானு , தீபன் ,  துர்க்கா போன்றவர்களோடு கருணாவும் தன்  படையணியை வழி நடத்தினார்...இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கத்தால் வழி நடத்தினார்கள்... ஆனால் சண்டையை தலைமை தாங்கி ஊடறுத்து வழி நடத்தியது பால்ராஜ்  அண்ணா...அவர் மூலம் தான் ஆனையிறவு பிடிப்பட்ட்து ...ஆனால் கொடியேற்றியது பானு..இது பற்றி நன்கு தெரிந்தவர்கள் தங்கள் நியாயமான கருத்தை சொல்லலாம்  

என்ன இப்ப பம்முறியள்...

ஏற்கனவே கேட்ட கேள்விதான்

கும்மாளம் எங்க எந்த ரீமை கொண்டு போனவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

என்ன இப்ப பம்முறியள்...

ஏற்கனவே கேட்ட கேள்விதான்

எங்க எந்த ரீமை கொண்டு போனவர்?

எனக்கு உண்மையிலேயே  நினைவில் இல்லை ...இவர் கொண்டு போறதாய் இருந்தால் ஜெயந்தன் படையணியாய்த் தான் இருக்கும்.

இது பற்றிய செய்திகள் யாழிலும் இருக்கும் ...உங்களால் முடிந்தால் தேடி இணையுங்கள் 

நான் நினைக்கிறேன் அவர் அந்த நேரம் கட்டளை தளபதியாய் பணியாற்றினார் என்று  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

இவ‌ர ப‌ற்றி இன்னொரு திரியில் எழுதினான் , நீங்க‌ள் எழுதின‌தும் நான் எழுதின‌தும் கிட்ட‌ த‌ட்ட‌ பொருந்துது , இவ‌ர‌ விட‌ எம் போராட்ட‌த்தில் திற‌மையான‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் இருந்த‌வ‌ர்க‌ள் த‌ன்ன‌ விட‌ ஒரு த‌ர் வ‌ள‌ந்து விட‌ப் போகிறார் என்று இந்திய‌ன் ஆமி கால‌த்தில் க‌ருணா போட்டு த‌ள்ளின‌வ‌ர் ,

பால்ராஜ் அண்ணாவோடு இந்த‌ காம‌வெறிய‌ன‌ ஒப்பிட்டு பார்க்க‌ முடியாது , 

பால்ராஜ் அண்ணா தான் ஆனையிற‌வில் முன்னுக்கு நின்று போராளிக‌ளை வ‌ழி ந‌ட‌த்தி வெற்றியும் க‌ண்ட‌வ‌ர் ,

 

 

இந்த‌க் காணொளியை பாருங்கோ க‌ருணா 1989ம்ப‌தில் செய்த‌ முத‌ல் துரோக‌ம் , இது என‌க்கு நேற்றுத் தான் தெரியும் 

 

Link to comment
Share on other sites

4 hours ago, Rajesh said:

இது ஏமாந்த தமிழர்ற்றை வாக்குகளை அபகரிக்கும் மகிந்த-கருணா கோஷ்டியின் திட்டமிட்ட பிரச்சாரம்.

கயவனாக மாறிய கருணா சொன்னதும் பொய். சோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியா. 

அதன்பின் மகிந்த கருணாவை புகழ்ந்து விட்ட அறிக்கையும் இது திட்டமிட்ட தேர்தல் பிரச்சார தந்திரம் என்டு சொல்லுது.

 

மகிந்த இராஜபக்ச பயங்கரவாத கும்பலின் திட்டமிட்ட பிரச்சாரமாக இருக்கலாம்.
எதிர்ப்புகள் ஓங்கியொலிப்பதால் கருணாவை கழட்டிவிடுவதாக இப்போது நாடகமாடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

எனக்கு உண்மையிலேயே  நினைவில் இல்லை ...இவர் கொண்டு போறதாய் இருந்தால் ஜெயந்தன் படையணியாய்த் தான் இருக்கும்.

இது பற்றிய செய்திகள் யாழிலும் இருக்கும் ...உங்களால் முடிந்தால் தேடி இணையுங்கள் 

நான் நினைக்கிறேன் அவர் அந்த நேரம் கட்டளை தளபதியாய் பணியாற்றினார் என்று  :unsure:

ஐயோ ஐயோ..... 🤣🤣🤣🤣🤣🤣

படையணியை வழி நடத்தினது என்கிறீர்கள் பிறகு கட்டளை தளபதி என்கிறீர்கள்.... ஜெயந்தன் படையணி என்கிறீர்கள்.. ஏன் இப்படி குழப்பம்...

ஏற்கனவே நெடுக்கர் இணைச்சிருக்கிறார்.. 

நீங்கள் தான் ஆனையிறவிற்கும் கும்மானிற்கும் என்ன தொடர்பு என்று தேடி இணைக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

ஐயோ ஐயோ..... 🤣🤣🤣🤣🤣🤣

படையணியை வழி நடத்தினது என்கிறீர்கள் பிறகு கட்டளை தளபதி என்கிறீர்கள்.... ஜெயந்தன் படையணி என்கிறீர்கள்.. ஏன் இப்படி குழப்பம்...

ஏற்கனவே நெடுக்கர் இணைச்சிருக்கிறார்.. 

நீங்கள் தான் ஆனையிறவிற்கும் கும்மானிற்கும் என்ன தொடர்பு என்று தேடி இணைக்க வேண்டும்.

 

மீரா , நான் ஏற்கனவே எழுதினது தான் ...கருணா பங்கு பற்றின தாக்குதல்களில் இருந்து அவரது பெயரை எல்லாம் நீக்குவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 தங்கச்சி!  போராட்டங்கள்,அரசியல் எல்லாவற்றையும் தவிர்த்து கருணா அவர்கள் பொது வெளியில் கூட தன்னை நேர்மை மற்றும் ஒழுக்கவாதியாக இன்றுவரை நிரூபிக்கவில்லை. இவருக்கு சார்பாக நீங்கள் வாதிட்டு உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ச‌ரியாய் சொன்னீங்க‌ள் தாத்தா , இந்த‌ விடைய‌த்தில் யாழ்க‌ள‌த்தில் ர‌தி அக்கா ந‌ல்ல‌ உற‌வுக‌ளை கூட‌ இழ‌க்க‌ போகிறா , 

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் க‌ருணாவை விட‌ எவ‌ள‌வோ திற‌மையான‌ த‌ள‌ப‌திக‌ள் இருந்த‌வை அவ‌ர்க‌ள் இந்திய‌ன் ஆமியுட‌னான‌ ச‌ண்டையில் வீர‌ச்சாவு அடைந்து விட்டார்க‌ள் ,
2006ம் ஆண்டு ஆமியின் சின‌ப்ப‌ர் தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌   ர‌ம‌ண‌ன் அண்ணா கூட‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று நினைக்கிறேன் , 2004ம் ஆண்டு க‌ருணாவிட‌ம் இருந்த‌ போராளிக‌ளையும் க‌ருணாவின் க‌ட்டு பாட்டில் இருந்த‌ இட‌ங்க‌ளை ர‌ம‌ண‌ன் அண்ணா த‌ல‌மையிலான‌ போராளிக‌ள் தான் கைப்ப‌ற்றினார்க‌ள் , அப்போது க‌ருணா ஆமியின் இருப்பிட‌ம் நோக்கி த‌ப்பி ஓடின‌வ‌ர் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ச‌ரியாய் சொன்னீங்க‌ள் தாத்தா , இந்த‌ விடைய‌த்தில் யாழ்க‌ள‌த்தில் ர‌தி அக்கா ந‌ல்ல‌ உற‌வுக‌ளை கூட‌ இழ‌க்க‌ போகிறா , 

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் க‌ருணாவை விட‌ எவ‌ள‌வோ திற‌மையான‌ த‌ள‌ப‌திக‌ள் இருந்த‌வை அவ‌ர்க‌ள் இந்திய‌ன் ஆமியுட‌னான‌ ச‌ண்டையில் வீர‌ச்சாவு அடைந்து விட்டார்க‌ள் ,
2006ம் ஆண்டு ஆமியின் சின‌ப்ப‌ர் தாக்குத‌லில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ர‌ம‌ண‌ன் அண்ணா கூட‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று நினைக்கிறேன் , 2004ம் ஆண்டு க‌ருணாவிட‌ம் இருந்த‌ போராளிக‌ளையும் க‌ருணாவின் க‌ட்டு பாட்டில் இருந்த‌ இட‌ங்க‌ளை ர‌ம‌ண‌ன் அண்ணா த‌ல‌மையிலான‌ போராளிக‌ள் தான் கைப்ப‌ற்றினார்க‌ள் , அப்போது க‌ருணா ஆமியின் இருப்பிட‌ம் நோக்கி த‌ப்பி ஓடின‌வ‌ர் ,
 

அப்பன்! சிங்கள அரசியல்வாதிகளே விடுதலைப்புலிகளின் அழிப்புக்கு கருணா உதவிக்கரமாக இருந்தவர் என வெளிப்படையாக கூறுகின்றார்கள். இதற்கு பின்னரும்.....????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு படித்தென்ன?....பாடசாலைக்கு அதிபராய் இருந்தென்ன அடுத்தவனின் தனிப்பட்ட  விசயத்தில் தலையிடும் கேடு கெட்ட புத்தி எம்மை விட்டுப் போகாது.

 

அவரின் படத்தை அகற்றிவிட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.