Jump to content

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27 இல்

investigation.jpg?189db0&189db0

கருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடுவெலை நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பேசிய கருணா அம்மான் யுத்த காலத்தின் போது ஆனையிறவில் வைத்து 02 அயிரம் இலங்கை இராணுவ வீரர்களை கொலை செய்த சம்பவத்திற்கு தாம் தலைமை தாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்த இந்த கருத்தானது சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டு வந்ததுடன், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பலர் குரல் எழுப்பி வந்தனர்.

https://newuthayan.com/அடிப்படை-உரிமை-மனு-மீதான/

Link to comment
Share on other sites

  • Replies 225
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஆண் மகனாக இருந்தால் நிரூபித்து காட்டட்டும் – செல்வம்

selvam_04032020_SVI_CMY.jpg?189db0&189db0

 

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணாவால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன்.

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மதுபானசாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மான் மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார்.

உண்மையிலேயே அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.” – என்றார்.

https://newuthayan.com/கருணா-ஆண்-மகனாக-இருந்தால/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும்.!

fb_img_15938486298321359655374.jpg

புலிகளின் தலைவர் பிரபாகரனை அவன் – இவன் என பேசிய கருணா உண்மை வரலாறு இதுதான்
என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை. கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும். வடக்கு, கிழக்கிலே மொட்டு சின்னத்திற்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டிருக்கிற சுயேட்சைக் குழுவில் இருக்கிற தமிழர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.
சிங்கள தேசத்தின் தலைவராக பேசிக் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழர்களாகிய நீங்கள் வாக்கெடுத்து கொடுக்கப் போகிறீர்களா என்பது எனது கேள்வி.

http://puthusudar.lk/2020/07/04/கருணா-ஒரு-ஆண்-மகனாக-இருந்/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும்

 அதெப்படி இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம்?

ரதி அக்கா கோவிச்சுக்க மாட்டாங்களா?

அவருக்கு அது இருக்கா

அதாவது கொள்கைகள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனுசன் புட்டியும் குட்டியுமாய் திரிவதைப் பார்த்து இந்த மனுசனுக்கு வயித்தெரிச்சல். அம்புட்டுதே. 😂😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 youtube இல் போய் பின்னூட்டங்களை பாருங்கள், தாங்க முடியவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, உடையார் said:

 

 youtube இல் போய் பின்னூட்டங்களை பாருங்கள், தாங்க முடியவில்லை 😂

நானும் பார்த்தேன். வீடியோவையல்ல, பின்னூட்டங்களை, அப்பா ........தாங்கமுடியல. வைச்சுச் செய்கிறார்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

நானும் பார்த்தேன். வீடியோவையல்ல, பின்னூட்டங்களை, அப்பா ........தாங்கமுடியல. வைச்சுச் செய்கிறார்கள் !!!

😂😂

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே.......................

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு கருணா அம்மானுக்கு 

காரணம் கூட்டமைப்பின் இழுத்தடிப்பும் வெள்ளையடிப்பும் ,வெறுப்பும் மக்கள் மீது எந்த கரிசனையும் கொள்ளாது தங்களது சுயலாபங்களுக்காக செயபடுகிறார்கள் மக்களும் பலர் அல்ல சிலர் (இளைஞர்கள்) மாறிவிட்டார்கள் பார்ப்போம் தேர்தலில்.

 

Link to comment
Share on other sites

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனது வாக்கு கருணா அம்மானுக்கு 

காரணம் கூட்டமைப்பின் இழுத்தடிப்பும் வெள்ளையடிப்பும் ,வெறுப்பும் மக்கள் மீது எந்த கரிசனையும் கொள்ளாது தங்களது சுயலாபங்களுக்காக செயபடுகிறார்கள் மக்களும் பலர் அல்ல சிலர் (இளைஞர்கள்) மாறிவிட்டார்கள் பார்ப்போம் தேர்தலில்.

 

முழுப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்தது, TRO பெண் பணியாளர்களை வல்லுறவு செய்து கொன்றது இன்று தமிழர் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய அம்பாறையில் போட்டி இடுவது எல்லாம் கருணா சுயலாபம் இல்லாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த விடயங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உஸ்  கண்ணை கட்டுதே  திரும்பபவும் முதலேயிருந்தா 😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

முழுப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்தது, TRO பெண் பணியாளர்களை வல்லுறவு செய்து கொன்றது இன்று தமிழர் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய அம்பாறையில் போட்டி இடுவது எல்லாம் கருணா சுயலாபம் இல்லாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த விடயங்களா?

பழையவற்றை பேசி பலன் ஏதும் கிடைக்குமா என்ன நிழலி இருப்பதை காக்க வேண்டும் இன்று முஸ்லீம்ம்கள் கர்ணா என்றால் பதறுகிரார்கள் திருமலையில் கிண்ணியா, கோணேஸ்வரம் எங்களது மட்டக்களப்பில் எல்லைக்கிராமங்கள் எங்களது அம்பாறையில் எல்லைக்கிராமங்கள் வேலி போட்டு அடைக்கப்படுகின்றன இவை அனைத்தையும் பார்த்து அவர்களது வேலைகளைமட்டும் செய்வனே செய்கிரார்கள் , அம்பாறை எம்பியும் கட்சியின் தளபதி மாவையரும் மாவையருக்கு கிழக்கு நிலை தெரியாது 

கொஞ்ச குரலை உயர்த்தி கொடுக்க ஆள் தேவை அது யாராக இருந்தாலும் சரி இன்று எங்களது ஊரில் பல இளைஞ்சர்கள் கர்ணாவுக்கு வாக்களிக்க உள்ளதாக சொன்னார்கள் காரணம் கேட்டேன் கூட்டமைப்பு இருந்தும் பலன் இல்லை மட்டக்களப்பில் கூட பிள்ளையானுக்கு அமோக ஆதரவு இம்முறை 3 சீட்களை அவர் எடுக்கலாம் அப்போ அந்த மக்களுக்கு என்ன சொல்ல போறீங்கள்  கூட்டமைப்பு விட்ட பிழைகளை ஏன் உங்களால் சுட்டிக்காட்டமுடியவில்லை இன்று அம்மக்கள் அவர்களை ஒதுக்க காரணம் என்ன ஆடாயுங்கள் விடை கிடைக்கும் 

2 minutes ago, ரதி said:

உஸ்  கண்ணை கட்டுதே  திரும்பபவும் முதலேயிருந்தா 😫

உங்க அண்ணை பயங்கரமா திரியுது கன காலத்திற்கு பிறகு கண்டது  ஆனால் கதைக்க முடியல சனக்கூட்டம் (பொடியங்கள் கூட்டம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

உங்க அண்ணை பயங்கரமா திரியுது கன காலத்திற்கு பிறகு கண்டது  ஆனால் கதைக்க முடியல சனக்கூட்டம் (பொடியங்கள் கூட்டம்)

சந்தோசம் ...வருங்காலம் அவர் பின்னால் நிக்குது என்று சொல்கிறீர்கள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

சந்தோசம் ...வருங்காலம் அவர் பின்னால் நிக்குது என்று சொல்கிறீர்கள் 👍

ம்ம் வயதுக்கு வந்தவர்கள் சிலர் அதாவது 50 வயதுக்கு மேலானவர்கள் சிலர் பழைய புராணத்தை பாடினாலும் இளையவர்களோ தொழில் இல்லை , இனத்துவேசம் வேலை இடங்களில்  படிச்சிருந்தும் அம்பாறை மாவட்டம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்வாங்குவதில் பாரிய இனரீதியாக பின்னடைவு  அரசியல் செல்வாக்கால்  போய் முறையிட்டாலும் தீர்வில்லை. 

வீரவசனம் பேசி கதிரையில் அமர்ந்து அரசுக்கு சாமரம் வீசும் போது எதிரிக்கு நிகராக நிற்கவும் வேண்டும் பயந்திருந்தாலும்.

போர்குற்றம் அது இது என பேசினாலும் அரசைக்காப்பாற்றும் கூட்டமைப்பை விட அம்பாறை  மக்கள் நான் உட்பட என்ன துரோகமா பண்ணிட்டம் அப்படி துரோகம் என நீங்கள் நினைத்தாலும் எனக்கு பறவாயில்லை ( இங்குள்ளவர்களுக்கே அதன் வேதனையும் வலியும் புரியும் )   

Link to comment
Share on other sites

34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பழையவற்றை பேசி பலன் ஏதும் கிடைக்குமா என்ன நிழலி இருப்பதை காக்க வேண்டும் இன்று முஸ்லீம்ம்கள் கர்ணா என்றால் பதறுகிரார்கள் திருமலையில் கிண்ணியா, கோணேஸ்வரம் எங்களது மட்டக்களப்பில் எல்லைக்கிராமங்கள் எங்களது அம்பாறையில் எல்லைக்கிராமங்கள் வேலி போட்டு அடைக்கப்படுகின்றன இவை அனைத்தையும் பார்த்து அவர்களது வேலைகளைமட்டும் செய்வனே செய்கிரார்கள் , அம்பாறை எம்பியும் கட்சியின் தளபதி மாவையரும் மாவையருக்கு கிழக்கு நிலை தெரியாது 

கொஞ்ச குரலை உயர்த்தி கொடுக்க ஆள் தேவை அது யாராக இருந்தாலும் சரி இன்று எங்களது ஊரில் பல இளைஞ்சர்கள் கர்ணாவுக்கு வாக்களிக்க உள்ளதாக சொன்னார்கள் காரணம் கேட்டேன் கூட்டமைப்பு இருந்தும் பலன் இல்லை மட்டக்களப்பில் கூட பிள்ளையானுக்கு அமோக ஆதரவு இம்முறை 3 சீட்களை அவர் எடுக்கலாம் அப்போ அந்த மக்களுக்கு என்ன சொல்ல போறீங்கள்  கூட்டமைப்பு விட்ட பிழைகளை ஏன் உங்களால் சுட்டிக்காட்டமுடியவில்லை இன்று அம்மக்கள் அவர்களை ஒதுக்க காரணம் என்ன ஆடாயுங்கள் விடை கிடைக்கும் 

உங்க அண்ணை பயங்கரமா திரியுது கன காலத்திற்கு பிறகு கண்டது  ஆனால் கதைக்க முடியல சனக்கூட்டம் (பொடியங்கள் கூட்டம்)

மகிந்த காலத்தில் தான் முஸ்லிம்களின் காணி பிடிப்பு வடக்கில் ரிசாட்டின் உதவியுடன் தலைவிரித்தாடியது. கிழக்கிலும் அவ்வாறே. ரணிலின் காலத்தில் ஓரளவுக்கேனும் அடாத்தாக காணி பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
கருணா வந்தால் கிழக்கில் முஸ்லிம்களை கட்டுப்படுத்தி தமிழர்களுக்கு நல்லது நடக்க கோத்தாவும் மகிந்தவும் விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக அது நடக்க போவதில்லை. ஒரு வேளை கருணா வந்தாலும், ஒரு அமைச்சுப் பதவி கூட கொடுக்கப்படப் போவதில்லை. மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றேன் என்று சொல்லிய ஒரு தமிழருக்கு பிரதி அமைச்சராக வரும் வாய்ப்பைக் கூட சிங்களம் வழங்கப் போவதில்லை.

சனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் கருணா சொன்னதையோ, பிள்ளையான் சொன்னதையோ கேட்கவில்லை. அத் தேர்தல் நடந்து இன்னும் பல காலம் செல்லவில்லை. கிழக்கு மக்கள் இம்முறையும் தமிழ் தேசியத்தின் பால் தான் நிற்கின்றோம் எனக் காட்டுவார்கள். பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மகிந்த காலத்தில் தான் முஸ்லிம்களின் காணி பிடிப்பு வடக்கில் ரிசாட்டின் உதவியுடன் தலைவிரித்தாடியது. கிழக்கிலும் அவ்வாறே. ரணிலின் காலத்தில் ஓரளவுக்கேனும் அடாத்தாக காணி பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
கருணா வந்தால் கிழக்கில் முஸ்லிம்களை கட்டுப்படுத்தி தமிழர்களுக்கு நல்லது நடக்க கோத்தாவும் மகிந்தவும் விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக அது நடக்க போவதில்லை. ஒரு வேளை கருணா வந்தாலும், ஒரு அமைச்சுப் பதவி கூட கொடுக்கப்படப் போவதில்லை. மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றேன் என்று சொல்லிய ஒரு தமிழருக்கு பிரதி அமைச்சராக வரும் வாய்ப்பைக் கூட சிங்களம் வழங்கப் போவதில்லை.

சனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் கருணா சொன்னதையோ, பிள்ளையான் சொன்னதையோ கேட்கவில்லை. அத் தேர்தல் நடந்து இன்னும் பல காலம் செல்லவில்லை. கிழக்கு மக்கள் இம்முறையும் தமிழ் தேசியத்தின் பால் தான் நிற்கின்றோம் எனக் காட்டுவார்கள். பார்ப்பம்.

மகிந்த காலத்தில் பிடிக்கப்பட்டது அரச காணிகளையே ஆனால் முஸ்லீம்கள் பிடித்த காணிகள் அனைத்தும் தமிழர்களுடைய காணியே றிசாட்  கைப்பற்றும் போது வடக்கில் சும்மாதானே குந்தியிருந்தார்கள் ஆனால் ஓர் பிக்கும் வில்பத்து பிரச்சனையை  எழுப்பும் போதே கன பேருக்கு தெரியவந்தது  ஆனால் கிழக்கு அப்படியில்லை  வரம்புகளே  நாளுக்கு நாள் எல்லை கடக்கிறது 

ம் பார்க்கலாம் நிழலி ஒன்று இரு கட்சிகளுக்கு ஆசனம் இல்லாமல் போகலாம் ஆனால் அரசின் நிகழ்ச்சி நிரல் தொடரும் இதில் கர்ணா, பிள்ளையான் என்ற பேச்சுக்கு இடமில்லை ஆனால் பிள்ளையானின், கர்ணாவின் பேச்சைக் கேட்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கும் பிள்ளையானுக்கும் , கர்ணாவுக்கும் தொடர்பில்லை ஆனால் கூட்டங்களில் கலந்து கொண்டார் கர்ணா கோட்டபாயவுக்கும் வாக்கு விழுந்தது வடகிழக்கில்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருக்கின்ற நாம் ஊரில் போய் இருக்கப் போறதுமில்லை. எமது பிள்ளை ,குட்டிகளை அனுப்ப போறதுமில்லை ...இடைக்கிடை ஊருக்கு காசை அனுப்பி போட்டு தேசியம் ,சுயாச்சி என்று கத்தினால் வேலை முடிஞ்சது...சுபம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்த காலத்தில் பிடிக்கப்பட்டது அரச காணிகளையே ஆனால் முஸ்லீம்கள் பிடித்த காணிகள் அனைத்தும் தமிழர்களுடைய காணியே றிசாட்  கைப்பற்றும் போது வடக்கில் சும்மாதானே குந்தியிருந்தார்கள் ஆனால் ஓர் பிக்கும் வில்பத்து பிரச்சனையை  எழுப்பும் போதே கன பேருக்கு தெரியவந்தது  ஆனால் கிழக்கு அப்படியில்லை  வரம்புகளே  நாளுக்கு நாள் எல்லை கடக்கிறது 

ம் பார்க்கலாம் நிழலி ஒன்று இரு கட்சிகளுக்கு ஆசனம் இல்லாமல் போகலாம் ஆனால் அரசின் நிகழ்ச்சி நிரல் தொடரும் இதில் கர்ணா, பிள்ளையான் என்ற பேச்சுக்கு இடமில்லை ஆனால் பிள்ளையானின், கர்ணாவின் பேச்சைக் கேட்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கும் பிள்ளையானுக்கும் , கர்ணாவுக்கும் தொடர்பில்லை ஆனால் கூட்டங்களில் கலந்து கொண்டார் கர்ணா கோட்டபாயவுக்கும் வாக்கு விழுந்தது வடகிழக்கில்  

வடக்கில் அங்கஜனுக்கும் டக்கிளசுக்கும் போட்டியிடும் மற்றைய வேட்பாளர்களை விட கூட்டம் அதிகமாய் உள்ளது ஒருவேளை பணம் கொடுக்கிறார்களோ தெரியலை அதே போல் கிழக்கிலும் கருணாவுக்கு கூட்டம் அதிகமாய் உள்ளது அரை  வெறியில் உளறும்  பகிடிக்காகவோ அல்லது அவரால் உண்மையிலே கிழக்கு விடிவு பெறும்  என்று நம்புகிறார்களோ புரியலை ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கைது செய்ய கோரிய மனு தள்ளுபடி!

karuna-6-720x450-1.jpg?189db0&189db0

கருணா எனும் முரளிதரனை கைது செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புலிகளுடன் இருந்த போது போரில் 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் கருணா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலேயே அவரை கைது செய்ய கோரிய மனுவை கடுவௌ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.

 

https://newuthayan.com/கருணாவை-கைது-செய்ய-கோரிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் துரோகம் தீர்வு என்டு பிரச்சனைகள் இல்லாவிட்டால் வடக்கில் வியைகலா டக்கி மற்றும் அங்கஜன் ஆகியோருக்கே வாய்ப்ப அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 19:04, தனிக்காட்டு ராஜா said:

மகிந்த காலத்தில் பிடிக்கப்பட்டது அரச காணிகளையே ஆனால் முஸ்லீம்கள் பிடித்த காணிகள் அனைத்தும் தமிழர்களுடைய காணியே றிசாட்  கைப்பற்றும் போது வடக்கில் சும்மாதானே குந்தியிருந்தார்கள் ஆனால் ஓர் பிக்கும் வில்பத்து பிரச்சனையை  எழுப்பும் போதே கன பேருக்கு தெரியவந்தது  ஆனால் கிழக்கு அப்படியில்லை  வரம்புகளே  நாளுக்கு நாள் எல்லை கடக்கிறது 

ம் பார்க்கலாம் நிழலி ஒன்று இரு கட்சிகளுக்கு ஆசனம் இல்லாமல் போகலாம் ஆனால் அரசின் நிகழ்ச்சி நிரல் தொடரும் இதில் கர்ணா, பிள்ளையான் என்ற பேச்சுக்கு இடமில்லை ஆனால் பிள்ளையானின், கர்ணாவின் பேச்சைக் கேட்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கும் பிள்ளையானுக்கும் , கர்ணாவுக்கும் தொடர்பில்லை ஆனால் கூட்டங்களில் கலந்து கொண்டார் கர்ணா கோட்டபாயவுக்கும் வாக்கு விழுந்தது வடகிழக்கில்  

முஸ்லிம்களின் பிரச்சனை என்பது கிழக்கில் மட்டுமல்ல.. இப்ப வடக்கிலும் வியாபித்துவிட்டது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் தமிழ் மக்களின் காணிகளை அளிக்கொடுத்தது போல்.. இனப்படுகொலை சிங்களத் தலைமைகளை இராணுவத்தை சர்வதேச அரங்கில் கழுவிச் சுத்தப்படுத்தி தமிழர் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து.. கோவணத்துடன் நின்ற தமிழனை.. இன்று அம்மணமாக்கி விட்டுள்ளது.. இவற்றில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால்.. சிங்கள அரசுடன் ஒட்டி.. கடந்த 30 வருடங்களாக அரசியல் செய்யும் டக்கிளசும் சரி.. கடந்த 16 ஆண்டுகளாக அரசியல் செய்யும்.. கும்மானும் சரி... ஏன் இந்த முஸ்லிம் ஆக்கிரமிப்பை வடக்கிலும் கிழக்கிலும் தடுக்க முடியவில்லை. சிங்கள பெளத்த மயமாக்கத்தை தடுக்க முடியவில்லை. ஏழ்மை.. வேலையில்லாப் பிரச்சனைகளை தவிர்க்க முடியவில்லை..??!

கும்மான் இன்றா அரசியலுக்கு வந்தவர் இல்லையே. இவர் இன்று இலங்கையின் முதல் 5 பணக்காரர்களில் ஒருவர். இவர் தான் சார்ந்த மக்களுக்கு செய்து கொடுத்த நீண்ட காலத்திட்டங்கள் என்ன..?! குறுகிய காலத்திட்டங்கள் என்ன..?!

ஒரு முஸ்லிம் அரசியல்வாதி.. காசு வாங்கிறானோ இல்லையோ.. அவன் சார்ந்த சமூகத்திற்கு வேலை வாய்ப்பு.. காணி பிடித்துக் கொடுப்பு..  குறைந்த வட்டி... அல்லது வட்டி இல்லாக் கடனளிப்பு என்று அள்ளி வழங்கும் போது டக்கிளசும் சரி.. இவரும் சரி.. எதைச் செய்தார்கள்...???! அரச நிதியில் 75% சூறையாடிவிட்டு.. 25% தானும் பயன்படுத்தினார்களா...?!

இவர்கள் வென்று பாரளுமன்றம் போனாலும்.. தமிழ் மக்களின் பிரச்சனைகள் எதுவும் தீரப் போவதில்லை. இவர்கள் எல்லாம் செத்த பாம்பு என்பது முஸ்லீம்களுக்குத் தெரியும். முஸ்லிமகள் இன்று அஞ்சுவது கோத்தாவின் பெளத்த சிங்கள பேரினவாத அணுகுமுறைக்குத் தானே தவிர.. கும்மானுக்கோ டக்கிளசுக்கோ அல்ல. ஏனெனில்.. இவர்களின் பலவீனங்களை அவர்கள் அறிவார்கள்.

கும்மான்... கிழக்கில் இருந்து.. மகிந்த கோத்தாவுக்கு பின்னாலும்.. டக்கிளஸ் வடக்கில் இருந்து மகிந்த கோத்தாவுக்கு பின்னாலும் தங்களின் சுயலாபங்களுக்காக மாத்திரமே பயணிக்கிறார்கள். இவர்களை நம்பி தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்காது. 

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் வெறுப்பு.. இவர்களுக்கான வாக்காக விழக்கூடும். காரணம்.. கூட்டமைப்பு மாற்றீடாக தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறக் கூடிய இன்னொரு வலுவான கூட்டமைப்பு இல்லாமல் போனதும்.. தமிழ் தலைமைகள் சுயநலத்தால் சிதறிக்கிடப்பதுவுமே. 

ஆனால்.. ஒரு போதும்.. இந்த நாதாரிகள்.. தமிழ் மக்களின் நிம்மதிக்கு.. உரிமைக்கு.. உழைக்குங்கள் என்று நம்பினீர்கள் என்றால்.. நிச்சயம் நீங்கள் மீண்டும் தேர்தல் முடிந்த கையோடு ஏமாறப் போவது உறுதி. இவர்கள் வென்றாலும்.. தோற்றாலும்.. தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் இல்லை என்பதே யதார்த்தம். இவர்களின் மூலதனமே மக்களை ஏமாற்றி தம்மை திடப்படுத்திக் கொள்வது. இன்றேல்.. கணவனும் மனைவியுமாக கிழக்கில் எதுக்கு களமிறங்க வேண்டும்...??! மக்கள் சேவைக்கா..???! 

கும்மான் பாராளுமன்றம் போகாமலே மக்கள் சேவை செய்யும் அளவுக்கு நிதியும் செல்வாக்கும் கொட்டிக்கிடக்கிறது.. ஏன் அதனை பாவிக்க மறுக்கிறார்..?! வாக்குகளுக்கு வழிகிறார்.. காரணம்.. சிங்களத்திடம்.. இப்போ இவர் பேரம் பேச எதுவும் இல்லை. மக்களின் வாக்கை வாங்கி அதனை மூலதனமாக்கி தனக்கான சுயலாப பேரம் பேசலுக்கே இத்தனை நாடகமும்.. பசப்பும். 

தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இதுகளை நம்பி ஏமாறப் போவது உறுதி. இதுவே தமிழனின் தலைவிதியாகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

கும்மான் பாராளுமன்றம் போகாமலே மக்கள் சேவை செய்யும் அளவுக்கு நிதியும் செல்வாக்கும் கொட்டிக்கிடக்கிறது.. ஏன் அதனை பாவிக்க மறுக்கிறார்..

செல்வாக்கோ, செல்லாக்காசோ தெரியவில்லை. நிதி எங்கிருந்து வந்தது? வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதும் அனுப்பியதோ சமூக சேவை செய்ய? தமிழரை கொன்றும், கொள்ளையடித்தும், லஞ்சசம் பெற்றும் சேர்த்ததுதானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் எதுவும் எழுதுவதில்லையென்று இருந்தேன். ஏனென்றால், கருணாவுக்கு ஆதரவானவர்கள் வெளிப்படையாகவே அவருக்கான ஆதரவினை இங்கு வழங்கும்பொழுது நாம் செய்வதற்கு எதுவுமேயில்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது.

ஆனாலும், ஓரிரு கேள்விகள் மனதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை, அதனால் கேட்டுவிடுகிறேன்.

கருணாவின் சொந்த ஊர் கிரான். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர். அப்படியிருக்க, அம்பாறையின் திகாமடுல்லை பகுதியில், சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் வக்காளர்களைப் பிரித்து கிடைக்கக்கூடிய 1 ஆசனத்தையும் தட்டிப்பறிக்கவே மகிந்தவும் கோத்தாபயவும் இவரை அங்கு களமிறக்கியிருப்பது, உண்மையாகவே தமிழருக்கு ஒரு ஆசனத்தைக் கொடுக்கவல்ல, மாறாக எதையுமே கிடைக்காமல்ப் பண்ணுவதற்குத்தான் என்பது எப்படித் தெரியாமல்ப் போனது இந்த ஆதரவாளர்களுக்கு?

சரி, இவர்கள் ஆசைப்படுவதுபோல கருணாவுக்கு ஒரு ஆசனம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதுகூட மகிந்தவின் கட்சியின் ஆசனமாகவேதான் கணிக்கப்படப்போகிறது? அம்பாறையிலும், வெள்ளாவெளியிலும், திகாமடுல்லையிலும் நடக்கும் சிங்களக் குடியேற்றங்களை இந்த ஆசனத்தினைக் கொண்டு தடுத்துவிடமுடியுமா கருணாவினால்? சிங்களவர்களின் கட்சியில் சேர்ந்து, அவர்களின் ஆசீர்வாதத்தினால் தேர்தலில் போட்டியிடும் ஒரு தமிழர் எப்படி சிங்கள குடியேற்றத்தை நிறுத்தப்போகிறார்? ஆக, இவரது வெற்றியினால் தமிழரின் இருப்பு தக்கவைக்கப்படப்போவதில்லை, ஆனால் சலுகைகள் கிடைக்கலாம். ஆகவே ஆதரிக்கலாம் என்கிறார்களா?

சரி, முஸ்லீம்களுக்கெதிராக, அவர்களை அடக்கியாளவே கருணா களமிறங்குவதாக அவரின் ஆதரவாளர்கள் நினைத்தால், புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது அவரைப் பாதுகாப்பாக இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொழும்பிற்கு அழைத்துவந்தது அவரது முஸ்லீம் பள்ளித்தோழனான முஸ்லீம் அமைச்சரே என்பது அவர்களுக்கு ஏன் தெரியாமல்ப் போனது? 

தமிழர்கள் தம்மை ஒருபோதுமே ஆதரிக்கப்போவதில்லையென்பதை நன்குணர்ந்துள்ள சிங்களப் பேரினவாதம், கருணாவுக்குக் கொம்புசீவுவதன் மூலம், தமக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லீம் வாக்குகளை இழப்பதற்கு ஒருபோதுமே  விரும்பாது என்கிற சாதாரண அறிவுகூடவா இல்லாமல்ப் போனது இவர்களுக்கு? 

கருணாவை ஆதரிப்பதற்காக இவர்களிடம் இருக்கும் காரணங்கள் என்னவென்று கேட்டால், நிச்சயம் எதுவுமே இருக்கப்போவதில்லை, ஒன்றைத்தவிர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இந்தத் திரியில் எதுவும் எழுதுவதில்லையென்று இருந்தேன். ஏனென்றால், கருணாவுக்கு ஆதரவானவர்கள் வெளிப்படையாகவே அவருக்கான ஆதரவினை இங்கு வழங்கும்பொழுது நாம் செய்வதற்கு எதுவுமேயில்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது.

ஆனாலும், ஓரிரு கேள்விகள் மனதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை, அதனால் கேட்டுவிடுகிறேன்.

கருணாவின் சொந்த ஊர் கிரான். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர். அப்படியிருக்க, அம்பாறையின் திகாமடுல்லை பகுதியில், சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் வக்காளர்களைப் பிரித்து கிடைக்கக்கூடிய 1 ஆசனத்தையும் தட்டிப்பறிக்கவே மகிந்தவும் கோத்தாபயவும் இவரை அங்கு களமிறக்கியிருப்பது, உண்மையாகவே தமிழருக்கு ஒரு ஆசனத்தைக் கொடுக்கவல்ல, மாறாக எதையுமே கிடைக்காமல்ப் பண்ணுவதற்குத்தான் என்பது எப்படித் தெரியாமல்ப் போனது இந்த ஆதரவாளர்களுக்கு?

சரி, இவர்கள் ஆசைப்படுவதுபோல கருணாவுக்கு ஒரு ஆசனம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதுகூட மகிந்தவின் கட்சியின் ஆசனமாகவேதான் கணிக்கப்படப்போகிறது? அம்பாறையிலும், வெள்ளாவெளியிலும், திகாமடுல்லையிலும் நடக்கும் சிங்களக் குடியேற்றங்களை இந்த ஆசனத்தினைக் கொண்டு தடுத்துவிடமுடியுமா கருணாவினால்? சிங்களவர்களின் கட்சியில் சேர்ந்து, அவர்களின் ஆசீர்வாதத்தினால் தேர்தலில் போட்டியிடும் ஒரு தமிழர் எப்படி சிங்கள குடியேற்றத்தை நிறுத்தப்போகிறார்? ஆக, இவரது வெற்றியினால் தமிழரின் இருப்பு தக்கவைக்கப்படப்போவதில்லை, ஆனால் சலுகைகள் கிடைக்கலாம். ஆகவே ஆதரிக்கலாம் என்கிறார்களா?

சரி, முஸ்லீம்களுக்கெதிராக, அவர்களை அடக்கியாளவே கருணா களமிறங்குவதாக அவரின் ஆதரவாளர்கள் நினைத்தால், புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது அவரைப் பாதுகாப்பாக இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொழும்பிற்கு அழைத்துவந்தது அவரது முஸ்லீம் பள்ளித்தோழனான முஸ்லீம் அமைச்சரே என்பது அவர்களுக்கு ஏன் தெரியாமல்ப் போனது? 

தமிழர்கள் தம்மை ஒருபோதுமே ஆதரிக்கப்போவதில்லையென்பதை நன்குணர்ந்துள்ள சிங்களப் பேரினவாதம், கருணாவுக்குக் கொம்புசீவுவதன் மூலம், தமக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லீம் வாக்குகளை இழப்பதற்கு ஒருபோதுமே  விரும்பாது என்கிற சாதாரண அறிவுகூடவா இல்லாமல்ப் போனது இவர்களுக்கு? முஸ்லீம்களுக்கெதிரான பாரிய சமர் ஒன்றினை கருணா செய்வார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கொண்டிருக்க, தனது முஸ்லீம்வாக்குக்கள் பாதிக்கப்படுவதறகு சிங்களம் ஒருபோதுமே இடமளியாதென்பது இவர்களுக்குத் தெரியாமல்ப் போனதேன்?

கருணாவை ஆதரிப்பதற்காக இவர்களிடம் இருக்கும் காரணங்கள் என்னவென்று கேட்டால், நிச்சயம் எதுவுமே இருக்கப்போவதில்லை, ஒன்றைத்தவிர.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 18:02, nedukkalapoovan said:

தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இதுகளை நம்பி ஏமாறப் போவது உறுதி. இதுவே தமிழனின் தலைவிதியாகிவிட்டது. 

இத்தனை ஆண்டுகள் ஏமாந்து விட்டோம் பழகிப்போனது தானே நெடுக்ஸ் மீண்டும் எதிர்த்து நின்று நாடா பிடிக்கமுடியும் 

 

11 hours ago, ரஞ்சித் said:

இந்தத் திரியில் எதுவும் எழுதுவதில்லையென்று இருந்தேன். ஏனென்றால், கருணாவுக்கு ஆதரவானவர்கள் வெளிப்படையாகவே அவருக்கான ஆதரவினை இங்கு வழங்கும்பொழுது நாம் செய்வதற்கு எதுவுமேயில்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது.

ஆனாலும், ஓரிரு கேள்விகள் மனதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை, அதனால் கேட்டுவிடுகிறேன்.

கருணாவின் சொந்த ஊர் கிரான். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர். அப்படியிருக்க, அம்பாறையின் திகாமடுல்லை பகுதியில், சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் வக்காளர்களைப் பிரித்து கிடைக்கக்கூடிய 1 ஆசனத்தையும் தட்டிப்பறிக்கவே மகிந்தவும் கோத்தாபயவும் இவரை அங்கு களமிறக்கியிருப்பது, உண்மையாகவே தமிழருக்கு ஒரு ஆசனத்தைக் கொடுக்கவல்ல, மாறாக எதையுமே கிடைக்காமல்ப் பண்ணுவதற்குத்தான் என்பது எப்படித் தெரியாமல்ப் போனது இந்த ஆதரவாளர்களுக்கு?

சரி, இவர்கள் ஆசைப்படுவதுபோல கருணாவுக்கு ஒரு ஆசனம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதுகூட மகிந்தவின் கட்சியின் ஆசனமாகவேதான் கணிக்கப்படப்போகிறது? அம்பாறையிலும், வெள்ளாவெளியிலும், திகாமடுல்லையிலும் நடக்கும் சிங்களக் குடியேற்றங்களை இந்த ஆசனத்தினைக் கொண்டு தடுத்துவிடமுடியுமா கருணாவினால்? சிங்களவர்களின் கட்சியில் சேர்ந்து, அவர்களின் ஆசீர்வாதத்தினால் தேர்தலில் போட்டியிடும் ஒரு தமிழர் எப்படி சிங்கள குடியேற்றத்தை நிறுத்தப்போகிறார்? ஆக, இவரது வெற்றியினால் தமிழரின் இருப்பு தக்கவைக்கப்படப்போவதில்லை, ஆனால் சலுகைகள் கிடைக்கலாம். ஆகவே ஆதரிக்கலாம் என்கிறார்களா?

சரி, முஸ்லீம்களுக்கெதிராக, அவர்களை அடக்கியாளவே கருணா களமிறங்குவதாக அவரின் ஆதரவாளர்கள் நினைத்தால், புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது அவரைப் பாதுகாப்பாக இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொழும்பிற்கு அழைத்துவந்தது அவரது முஸ்லீம் பள்ளித்தோழனான முஸ்லீம் அமைச்சரே என்பது அவர்களுக்கு ஏன் தெரியாமல்ப் போனது? 

தமிழர்கள் தம்மை ஒருபோதுமே ஆதரிக்கப்போவதில்லையென்பதை நன்குணர்ந்துள்ள சிங்களப் பேரினவாதம், கருணாவுக்குக் கொம்புசீவுவதன் மூலம், தமக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லீம் வாக்குகளை இழப்பதற்கு ஒருபோதுமே  விரும்பாது என்கிற சாதாரண அறிவுகூடவா இல்லாமல்ப் போனது இவர்களுக்கு? 

கருணாவை ஆதரிப்பதற்காக இவர்களிடம் இருக்கும் காரணங்கள் என்னவென்று கேட்டால், நிச்சயம் எதுவுமே இருக்கப்போவதில்லை, ஒன்றைத்தவிர.

மட்டக்களப்பில் பிள்ளையானும் கர்ணா அம்மானும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ஆனால் அது ஒத்துப்போகவில்லை அதனால் கர்ணா மட்டக்களப்பில் தனக்கு வாக்கு வங்கி இல்லை என்றதும் அம்பாறையை தெரிவு செய்துள்ளார் அவருக்கு அமோக ஆதரவு அம்பாறை பக்கமோ முஸ்லீம் அரசியல் வாதிகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது ஆனால் கர்ணா  பேசியாவது மக்களின் மனங்களை வென்றுள்ளார் அவர் வென்றாலும் ஒன்றுதான் தோற்றாலும் ஒன்றுதான் அம்பாறை வாழ் தமிழ் மக்களுக்கு ஏனென்றால் தமிழ் எம் பி இருந்தும் அப்படி ஒன்றையும் செய்துவிடவில்லை. 

பல முஸ்லீம் எம்பிக்கள் அமைச்சர்கள் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளார்கள் , சிங்கள் எம்பி தயா கமகே உட்பட  .

இப்ப கர்ணா அம்மானை பலருக்கு பிடித்துள்ளது காரணமே இல்லாமல் படங்கள் இருக்கிறது  ஆனால் கூட்டத்தை வைத்து கணக்கிட முடியாது என்பார்கள் இதனால் நான் அவருக்கு கொடி பிடிப்பவனோ அல்ல  கூட்டமைப்பை புறம் தள்ளி வேற கட்சி எதுவென்றாலும் ஆதரிக்க மக்கள் தயார் ஆனால் ஒன்று சிங்கள கட்சி மற்றது முஸ்லிம் கட்சி 

இந்த ரெண்டை ஆதரித்தாலும் சிலரால் துரோகி பட்டங்கள் மட்டுமே கொடுக்க முடியும்  அம்மக்களுக்கு என்னையும் சேர்த்து 

On 16/7/2020 at 04:16, பெருமாள் said:

வடக்கில் அங்கஜனுக்கும் டக்கிளசுக்கும் போட்டியிடும் மற்றைய வேட்பாளர்களை விட கூட்டம் அதிகமாய் உள்ளது ஒருவேளை பணம் கொடுக்கிறார்களோ தெரியலை அதே போல் கிழக்கிலும் கருணாவுக்கு கூட்டம் அதிகமாய் உள்ளது அரை  வெறியில் உளறும்  பகிடிக்காகவோ அல்லது அவரால் உண்மையிலே கிழக்கு விடிவு பெறும்  என்று நம்புகிறார்களோ புரியலை ..............

ஒன்றே ஒன்றுதான் கூட்டமைப்புக்கு வாக்களித்து இதுவரை என்னத்தை கண்டோம் என கேட்கிறார்கள் நானும் பலருடன் உரையாடிவிட்டேன் ஒரே பதில் தான் மட்டக்களப்பிலும் பிள்ளையானுக்கும் அமோக ஆதரவு பெருமாள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.