Jump to content

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்


Recommended Posts

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

 

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

 

4 hours ago, tulpen said:

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள்.

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

 

 

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

வெள்ளைக்காரர்களுக்கு  நான் சைவம் என்றால் அதுபற்றி ஏன் எப்படி என விளக்கம் கேட்பார்கள். அந்த சுகத்துக்காக இந்து என்று விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.  வெள்ளையளோடை தேவையில்லாமல் அலட்டத் தேவையில்லை.

சும்மா விண்ணாண விளக்கம் குடுக்க   நாங்கள் மதம் மாத்துற கோஷ்டியள் இல்லையெல்லோ.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

Link to comment
Share on other sites

17 hours ago, Kapithan said:

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

 

கொஞ்சம் கெளரவமான கள்ளன் என்கிறீர்கள்.  😂😂

40 minutes ago, alvayan said:

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

அப்படியென்றால் கத்தோலிக்க திருச்சபைக்கும் நான் கஞ்சாக் கேஸ் தான். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது, தொடருங்கள் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது,

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

உங்கள் பிரச்சனை என்ன ? நான் நாளாந்தம் குளிப்பேனா என்று கேட்கிறீர்களா ? 😀

பயப்படாதீர்கள் ஈழப்பிரியன். நான் A/L எடுக்கும் காலம் தொட்டே இரு வேளையும் குளிபவனல்ல தலைக்கு முழுகுகிறவன்.Sportsman 👍

 கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

கடவுள் வரம் கோடுத்தாலும் ஈழப்பிரியன் விடமாட்டார் போல 😜😜

(முட்டையில் மயிர் பிடுங்குதல் என்பது இதுதானோ 😂

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

கலியுகத்திலல்லவா இருக்கிறோம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

இந்துக் கல்லூரியில்(எந்தக் கல்லூரி என்று கேட்கப்படாது. அது இரகசியம்)  ஏறக்குறைய மூன்று வருடன்கள் கல்வி கற்றவன். வெள்ளிக் கிழமைகளில் அரைமணித்தியாலத்திற்கும் மேலாக நின்ற நிலையிற்  சொல்லப்படும் நமச் சிவாய வாழ்க நாதன் தாழ் தான் வாழ்க என்கின்ற தேவாரத்தால் கால் நோவெடுத்து வேறு கல்லூரி தேடி ஓடியவனாக்கு இந்த கப்பித்தான் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

நல்ல சிரிப்பான...  கதை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

20 minutes ago, Kapithan said:

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

 

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

நான் எந்த ஒரு இடத்திலும் குருக்களைக் குறை கூறவில்லையே. எனது அனுபவத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு சரி. இதில் குருக்களை நான் குறை கூற ஏதுமில்லை. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் 
உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன்.
ஆனாலும் மேலே நீங்கள் இணைத்த வீடியோவும் அது சார்ந்த உங்கள் கருத்துக்களும் உங்கள் மீதான பார்வையை சற்றே ஆட்டம் காணச்செய்கிறது.
எனக்கு தெரிந்து.... திரும்பவும் சொல்கிறேன் "எனக்கு தெரிந்து" இலங்கையில் எந்த ஒரு பிராமண குருக்களும்  இப்படியான பேச்சுக்களில் , கதா பிரசங்கத்தில் ஈடு பட்டது கிடையாது.
அதையும் தவிர அவர்கள் தாங்கள் தான் உசத்தி என்று எந்த ஒரு செயலிலும் காட்டியதும் கிடையாது.
என்னுடைய நண்பன், எங்கள் ஊரில் வசிக்கும் ஐயரின் மகளை தான் காதலித்தான். அவர்கள் காதல் மிகவும் ரம்மியமானது. நிறைய வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், அடை, சீடை , முறுக்கு, இப்படி நிறைய திண் பண்டங்கள் எங்களை தேடி வந்த காலம் அது. 

இந்திய பார்ப்பனிய குப்பைகளை எங்கள் மீது கொட்டி, எங்களையும் அவர்கள் போல் காட்ட முட்படும் உங்கள் செயல் ஞாயம் அற்றது. கண்டிக்கத்தக்கதும் கூட.

எம்மவர் மத்தியில் இந்திய பார்ப்பனர்கள் சார்ந்து ஒரு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு  வரும் நேரத்தில் இது சீண்டிப்பார்க்கும் ஒரு பதிவு மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.