Jump to content

மூங்கில் குழலில் அவியும் வெள்ளை மா பிட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வாற பொம்பிளை பாடு கொண்டாட்டம் தான்

ஆமா...ஆமா...😀

இங்கு சமையல் பாடசாலையில் எல்லோருக்கும் படிப்பிக்கின்றார்கள், ஊர் மாதிரி இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nilmini said:

இவா MDK மாவில அவிக்கிறா போல இருக்கு. இப்ப சிங்கள சனம் எல்லாம் இந்தமாதான் பாவிக்குது. நானும் ஓன்லைனில வேண்டினான். சும்மா பச்சைத்தண்ணியை விட்டு குழைத்து நல்ல மெதுவான இடியப்பம், புட்டு செய்யலாம். இடியப்பம் புரிவதும் மிகவும் சுலபம். ஒருக்காலும் பிழைக்கவும் மாட்டுது. 

 

spacer.png

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும், தமிழுக்கு இடமில்லாவிடில், வாங்கப் போவதில்லை என்ற முடிவில் மிக உறிதியாக உள்ளேன்.

 

இப்படி வந்த பொருள் குறித்து தமிழ்கடைக்காரர்களிடம் அதை சுட்டிக் காட்டிய போது, அதை அவர் திருப்பி அனுப்ப, அடுத்த மாதமே, தமிழ்மொழியுடன் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும், தமிழுக்கு இடமில்லாவிடில், வாங்கப் போவதில்லை என்ற முடிவில் மிக உறிதியாக உள்ளேன்.

 

இப்படி வந்த பொருள் குறித்து தமிழ்கடைக்காரர்களிடம் அதை சுட்டிக் காட்டிய போது, அதை அவர் திருப்பி அனுப்ப, அடுத்த மாதமே, தமிழ்மொழியுடன் வந்தது.

நல்ல முடிவு.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும், தமிழுக்கு இடமில்லாவிடில், வாங்கப் போவதில்லை என்ற முடிவில் மிக உறிதியாக உள்ளேன்.

 

இப்படி வந்த பொருள் குறித்து தமிழ்கடைக்காரர்களிடம் அதை சுட்டிக் காட்டிய போது, அதை அவர் திருப்பி அனுப்ப, அடுத்த மாதமே, தமிழ்மொழியுடன் வந்தது.

நல்ல வேலை செய்துள்ளீர்கள். 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும், தமிழுக்கு இடமில்லாவிடில், வாங்கப் போவதில்லை என்ற முடிவில் மிக உறிதியாக உள்ளேன்.

இப்படி வந்த பொருள் குறித்து தமிழ்கடைக்காரர்களிடம் அதை சுட்டிக் காட்டிய போது, அதை அவர் திருப்பி அனுப்ப, அடுத்த மாதமே, தமிழ்மொழியுடன் வந்தது.

உண்மைதான் எனக்கும் அப்படி ஒரு கொள்கை இருக்குது. Niwasa என்ற online கடைக்காரனுக்கு நான்தான் நிறையபொருட்களுக்கு தமிழில் பெயர்கள் மொழிபெயர்த்து கொடுத்தேன். ஆனால் இந்த மா மட்டும் இங்குள்ள கடைகளில் சிங்களத்தில் மாத்திரம் தான் இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

உண்மைதான் எனக்கும் அப்படி ஒரு கொள்கை இருக்குது. Niwasa என்ற online கடைக்காரனுக்கு நான்தான் நிறையபொருட்களுக்கு தமிழில் பெயர்கள் மொழிபெயர்த்து கொடுத்தேன். ஆனால் இந்த மா மட்டும் இங்குள்ள கடைகளில் சிங்களத்தில் மாத்திரம் தான் இருக்கு. 

ரில்லில கொண்டு வந்து வச்சபிறகு, அவர் ஸ்கான் பண்ண எடுக்கும் போது, கொஞ்சம் பொறுங்க, எண்டு வாங்கி முன்பக்கம், பின்பக்கம் திருப்பி பார்த்து, வேணாம்... விடுங்க , எண்டு சொன்னா, அவரும் ஒருக்கா பார்த்து, டேற் ஓகே தானே எண்ட.... இல்லை.... தமிழில் இல்லை... அதால வேண்டாம்.... எண்ட... பின்னால நிற்பவரும்... சரிதான் என்று சொல்ல... கடைக்காரர் புரிந்து கொள்வார்...

உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிவிடுங்கள்.

அடுத்த முறை தமிழில் இருக்கும். பெருமையாக வாங்கி செல்வீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரில்லில கொண்டு வந்து வச்சபிறகு, அவர் ஸ்கான் பண்ண எடுக்கும் போது, கொஞ்சம் பொறுங்க, எண்டு வாங்கி முன்பக்கம், பின்பக்கம் திருப்பி பார்த்து, வேணாம்... விடுங்க , எண்டு சொன்னா, அவரும் ஒருக்கா பார்த்து, டேற் ஓகே தானே எண்ட.... இல்லை.... தமிழில் இல்லை... அதால வேண்டாம்.... எண்ட... பின்னால நிற்பவரும்... சரிதான் என்று சொல்ல... கடைக்காரர் புரிந்து கொள்வார்...

உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிவிடுங்கள்.

அடுத்த முறை தமிழில் இருக்கும். பெருமையாக வாங்கி செல்வீர்கள்.

நல்ல ஐடியா முனி.
இது தமிழ் கடைகளுக்கு ஓகே. இந்தியன் கடைகளில் வரிவருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல ஐடியா முனி.
இது தமிழ் கடைகளுக்கு ஓகே. இந்தியன் கடைகளில் வரிவருமா?

நோ, நோ... ஒன்லி தமிழ் கடைகள் மட்டும்.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு குழப்பம்... எப்படி தேங்காய்ப்பூவுக்குள்ள தண்ணி விட்டு, குழாய்ப்புட்டு செய்யிறதெண்டு.

இங்க அனோமா ஆண்ட்டி வடிவா விளக்கப்படுத்திறா... சிங்களத்தில தான்.. ஆனால், எப்படி எண்டு பார்த்துப் பிடிப்பியல்.

எனக்கெண்டா, உந்த பிட்டை, சுளகிலை பரப்பி பேணியலா கொத்திரத்திலும் பார்க்க, இது இலகுவா தெரியுது.

புது ஐடியாக்களும் தருகிறா.. Youtube ல் சிங்கள மொழியில் இவோவும், apeAmma வும் முன்னணியில் இருக்கினம்.
 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கனபேருக்கு குழப்பம்... எப்படி தேங்காய்ப்பூவுக்குள்ள தண்ணி விட்டு, குழாய்ப்புட்டு செய்யிறதெண்டு.

இங்க அனோமா ஆண்ட்டி வடிவா விளக்கப்படுத்திறா... சிங்களத்தில தான்.. ஆனால், எப்படி எண்டு பார்த்துப் பிடிப்பியல்.

புது ஐடியாக்களும் தருகிறா.. Youtube ல் சிங்கள மொழியில் இவோவும், apeAmma வும் முன்னணியில் இருக்கினம்.

நாதமுனி இப்ப விளங்குது, மிகவும் இலுவான முறையில் மூன்றுவிதமான் புட்டு👌. தேடி போட்டதிற்கு நன்றி. 

 போடாமல் விட்டிருந்தால் நிம்மதியா செய்யமல் இருந்திருப்பன், இப்ப செய்யனும் போலிருக்கு அன்ரியின்முறையில் 🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கனபேருக்கு குழப்பம்... எப்படி தேங்காய்ப்பூவுக்குள்ள தண்ணி விட்டு, குழாய்ப்புட்டு செய்யிறதெண்டு.

இங்க அனோமா ஆண்ட்டி வடிவா விளக்கப்படுத்திறா... சிங்களத்தில தான்.. ஆனால், எப்படி எண்டு பார்த்துப் பிடிப்பியல்.

எனக்கெண்டா, உந்த பிட்டை, சுளகிலை பரப்பி பேணியலா கொத்திரத்திலும் பார்க்க, இது இலகுவா தெரியுது.

புது ஐடியாக்களும் தருகிறா.. Youtube ல் சிங்கள மொழியில் இவோவும், apeAmma வும் முன்னணியில் இருக்கினம்.
 

 

 

 

தேங்காய்ப்பூவை மாவோடை சேர்த்து அவிக்கிறது எண்டால் ஏன் குழல் புட்டுக்கு மினைக்கெடுவான். பேசாமல் நீத்துப்பெட்டி புட்டையே அவிக்கலாமே? :cool:

banner

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில்லை விசயம்...

எனக்கு, தலையாலை போற வேலை... உந்த புட்டை குழைத்து, சின்ன துண்டுகளாக்க ஒரு பேணியால குத்துறது. நீத்துப்பிட்டி... இப்படி குத்தினாபுறகு... தேங்காய்ப்பூ கலக்குறது.

இங்க கண பொம்பிளையள்... கிரைண்டருக்க போட்டு துண்டாக்குகினம்.

இவையளுக்கு இந்த சிங்கள முறை சரிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 15:47, குமாரசாமி said:

இந்த இடத்திலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லியே ஆகணும்.:grin:
நான் மூங்கில்லை புட்டுகுழல் செய்யிறதிலை ஸ்பெசலிஸ்ற் :cool:. எங்கடை ஒரு காணிக்கை மூங்கில் கூட்டமாய் நிக்கிது.ஊரிலை ஆரும் புட்டுக்குழல் செய்து தரச்சொல்லி கேட்டால் நான் தான்......

ச்சாய்.... ஊரிலை, குமாரசாமி அண்ணையை.. பழக்கம் இல்லாமல் போச்சே....🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை ஊரிலிருந்து வரும் போது 30 கிலோவும் முங்கில்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதில்லை விசயம்...

எனக்கு, தலையாலை போற வேலை... உந்த புட்டை குழைத்து, சின்ன துண்டுகளாக்க ஒரு பேணியால குத்துறது. நீத்துப்பிட்டி... இப்படி குத்தினாபுறகு... தேங்காய்ப்பூ கலக்குறது.

இங்க கண பொம்பிளையள்... கிரைண்டருக்க போட்டு துண்டாக்குகினம்.

இவையளுக்கு இந்த சிங்கள முறை சரிவரும்.

ஒரு பத்துநிமிசத்திலை புட்டுக் குத்திறதுக்கும் பஞ்சியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாதவூரான் said:

ஒரு பத்துநிமிசத்திலை புட்டுக் குத்திறதுக்கும் பஞ்சியோ

இலகுவான முறை பத்தி தானே கதைக்கிறம். இதில பஞ்சி... இஞ்சி....

வாதவூரான்..... என்னாச்சு,

வாதவூரான்... என்னாச்சு...😁

ம்.. கன்பீயூஸ் ஆயீட்டாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

அடுத்த முறை ஊரிலிருந்து வரும் போது 30 கிலோவும் முங்கில்தான்.

பிரபுவே!  பசுமை பொழியும் சுவிற்சர்லாந்தில்   மூங்கில்  புட்டுக்குழல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்போகின்றீர்களா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

பிரபுவே!  பசுமை பொழியும் சுவிற்சர்லாந்தில்   மூங்கில்  புட்டுக்குழல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்போகின்றீர்களா? 😎

ஓம்.ஆனால் உங்களை வைச்சுத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2020 at 21:17, சுவைப்பிரியன் said:

ஓம்.ஆனால் உங்களை வைச்சுத்தான்.

புட்டுக்குழலுக்கு சுத்துற கயிறு திரிக்க ஆள் வேணும். உங்கை ஆரும் இருக்கினமோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2020-6-23 at 17:49, Nathamuni said:

இலகுவான முறை பத்தி தானே கதைக்கிறம். இதில பஞ்சி... இஞ்சி....

வாதவூரான்..... என்னாச்சு,

வாதவூரான்... என்னாச்சு...😁

ம்.. கன்பீயூஸ் ஆயீட்டாறு

 பத்துநிமிசத்தை விட இன்னும் துரிதமாக வேணும் எண்டால் கடையிலை வாங்கலாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்படித்தான் குழைப்பது  ஆனால் சுடுதண்ணீர் விட்டு கிளறி . பின் பச்சைத் தண்ணீர்   தெளித்து  ஐந்து நிமிடத்தில்  அவித்து விடுவேன் . ஆத்துக்கு காரனுக்கு   தேங்காய் பூ  பிடிக்காது ..( யாரோ சொன்னர்களாம்  கொலெஸ்ரோலுக்கு கூடாது என்று ) எனக்கும் பிள்ளைகளுக்கும்   சேர்த்துக் கொள்வேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

நானும் இப்படித்தான் குழைப்பது  ஆனால் சுடுதண்ணீர் விட்டு கிளறி . பின் பச்சைத் தண்ணீர்   தெளித்து  ஐந்து நிமிடத்தில்  அவித்து விடுவேன் . ஆத்துக்கு காரனுக்கு   தேங்காய் பூ  பிடிக்காது ..( யாரோ சொன்னர்களாம்  கொலெஸ்ரோலுக்கு கூடாது என்று ) எனக்கும் பிள்ளைகளுக்கும்   சேர்த்துக் கொள்வேன் .

தேங்காய்பூவினால், கொலஸ்ரோல் வரும் எண்டது பிழையான விளக்கம் என்று கேம்பிரிஜ் பல்கலைகழக ஆய்வு சொன்னாப்பிறகு பிரித்தானியாவில் தேங்காய் எண்ணைய், பால் ரின், பவுடர், இளனீர் வியாபாரம் களை கட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.