Jump to content

எம‌து நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ம் ம‌ற்றும் ஏனைய‌ அமைப்புக்க‌ள் உயிரோடு இருக்கிற‌தா ? ஆமை க‌றியை தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளே இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

ஆமா எங்க‌ட‌ கிருப‌ன் அண்ணா எதிர் கால‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கும்  என்ற‌த‌ ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லும் திற‌மைவாய்ந்த‌வ‌ர் என்று சொல்லுவேன் என்று நினைச்சிங்க‌ளா ஹா ஹா அப்ப‌டி ஒரு போதும் சொல்ல‌ மாட்டேன் 😉 ,

12வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் போராட்ட‌ம் ப‌ற்றி ப‌ல‌ ஆய்வுக‌ள் எழுதி நீங்க‌ள் யார‌டா இவ‌ர் ந‌ல்லா எழுதுகிறார் என்று பார்த்தா நீங்க‌ள் எழுதின‌துக்கு எதிர் மாரா தான் எல்லாம் ந‌ட‌ந்த‌து /

கிருப‌ன் அண்ணா , இந்த‌ கொரோனா கால‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் பெடிய‌ங்க‌ள் இப்ப‌வே தேர்த‌ல் ப‌ணிய‌ செய்ய‌ தொட‌ங்கிட்டின‌ம் , எல்லாம் 30வய‌துக்கு உள் ப‌ட்ட‌ பெடிய‌ங்க‌ள் ,

உங்க‌ட‌ க‌ணிப்பை பார்த்து யாழில் ப‌ல‌ர் சிரிக்கும் கால‌ம் வ‌ரும் அப்போது நீங்க‌ள் முக‌த்துக்கு துண்டை போட்டு கொண்டு தான் யாழுக்கு  வ‌ருவிங்க‌ள் 


நீங்க‌ள் நினைப்ப‌த‌ விட‌ தேர்த‌ல் முடிவு வேறு மாதிரி இருக்கும் , அது ம‌ட்டும் சும்மா அல‌ட்டாம‌ல் இர‌ப்பா ,

அது ச‌ரி குண்டு ச‌த்த‌ம் கேக்காது க‌ளைமுனை நோக்கி போகும் நிலை வ‌ந்தால் நீங்க‌ள் போக‌ மாட்டிங்க‌ள் , வ‌ய‌தும் போகுது  ந‌ம‌க்கு எத‌ற்கு சோலி என்று புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வேடிக்கை பார்த்த‌ மாதிரி பார்த்து கொண்டு இருப்பிங்க‌ள் 😁 ,

 

 

அவர் போக மாட்டார் தான் .நானும் போக மாட்டேன். நீங்கள் போவீங்கள்  என்று நம்பவும் மாட்டன்  tw_lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அவர் போக மாட்டார் தான் .நானும் போக மாட்டேன். நீங்கள் போவீங்கள்  என்று நம்பவும் மாட்டன்  tw_lol:
 

அக்கா நீங்க‌ள் க‌வ‌லைப் ப‌டாதைங்கோ நேர‌ம் கால‌ம் கூடி வ‌ந்தா நான் போவேன் பிற‌ந்த‌ நாட்டுக்காக 💪‌, பைய‌னுக்கு உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை எழுத‌த் தெரியாது 💪


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

அக்கா நீங்க‌ள் க‌வ‌லைப் ப‌டாதைங்கோ நேர‌ம் கால‌ம் கூடி வ‌ந்தா நான் போவேன் பிற‌ந்த‌ நாட்டுக்காக 💪‌, பைய‌னுக்கு உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை எழுத‌த் தெரியாது 💪


 

தம்பி ,இப்படி சொன்ன எத்தனையோ பேரை நான் பாத்திட்டன் ....இன்னொரு போர் வரோணும் என்றோ அதில் நீங்களோ இன்னொரு தமிழனோ போய் மாளணும் என்று எதிர் பார்க்கவும் மாட்டன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

தம்பி ,இப்படி சொன்ன எத்தனையோ பேரை நான் பாத்திட்டன் ....இன்னொரு போர் வரோணும் என்றோ அதில் நீங்களோ இன்னொரு தமிழனோ போய் மாளணும் என்று எதிர் பார்க்கவும் மாட்டன் 
 

சில‌ர் போலியா வீர‌ப்பா க‌தைப்பின‌ம் , நான் அப்ப‌டி இல்ல‌ ஒரு முடிவை எடுத்தால் அதில் மாற்ற‌ம் செய்ய‌ மாட்டேன் , க‌லியாண‌ம் குடும்ப‌ம் என்று வ‌ந்து விட்டால் பிற‌க்கு என்ன‌ ம‌ன‌ நிலையோ தெரியாது , இப்போது என் நிலையில் மாற்ற‌ம் இல்ல‌ , மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் தான் என்னை இப்ப‌டி எழுத‌ தூண்டுது , 
த‌மிழ் உண‌ர்வு இல்லாம‌ எம் போராட்ட‌ம் மீது ப‌ற்று இல்லாம‌ல் இருந்து இருக்க‌னும் , எனது வாழ்க்கை வேறு வித‌மாய் போயிட்டு இருந்து இருக்கும் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

12வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் போராட்ட‌ம் ப‌ற்றி ப‌ல‌ ஆய்வுக‌ள் எழுதி நீங்க‌ள் யார‌டா இவ‌ர் ந‌ல்லா எழுதுகிறார் என்று பார்த்தா நீங்க‌ள் எழுதின‌துக்கு எதிர் மாரா தான் எல்லாம் ந‌ட‌ந்த‌து

நான் எழுதிய ஆய்வுகள் என்று நீங்கள் வாசித்துப் புளகாங்கிதம் அடைந்த ஒன்றிரண்டின் இணைப்பைத் தந்தால் அதைப் பற்றிச் சொல்லலாம். யாழ் களத்தில்தானே எல்லாம் இருக்கு. சும்மா மொட்டையாகச் சொல்லாமல் தேடி எடுத்துப்போட்டுச் சொல்லுங்கள் பையர்😎

 

12 hours ago, பையன்26 said:

உங்க‌ட‌ க‌ணிப்பை பார்த்து யாழில் ப‌ல‌ர் சிரிக்கும் கால‌ம் வ‌ரும் அப்போது நீங்க‌ள் முக‌த்துக்கு துண்டை போட்டு கொண்டு தான் யாழுக்கு  வ‌ருவிங்க‌ள் 


நீங்க‌ள் நினைப்ப‌த‌ விட‌ தேர்த‌ல் முடிவு வேறு மாதிரி இருக்கும் , அது ம‌ட்டும் சும்மா அல‌ட்டாம‌ல் இர‌ப்பா ,

அடுத்த வருடம் தேர்தலில் நாம் தமிழர் கட்சி முட்டை பொறுக்கும்போது முகத்தை துண்டுபோட்டு மூடாமல் மார்தட்டி பொங்கிக் கதைக்க spin doctors தயாராக இருப்பார்கள்😆 யூரியூப் வீடியோக்களை விட்டு பக்தர்களை பக்திப் பரவசத்தில் திளைக்கவைப்பார்கள்😂 

இதெல்லாம் தெரிந்ததுதானே. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

அது ச‌ரி குண்டு ச‌த்த‌ம் கேக்காது க‌ளைமுனை நோக்கி போகும் நிலை வ‌ந்தால் நீங்க‌ள் போக‌ மாட்டிங்க‌ள் , வ‌ய‌தும் போகுது  ந‌ம‌க்கு எத‌ற்கு சோலி என்று புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வேடிக்கை பார்த்த‌ மாதிரி பார்த்து கொண்டு இருப்பிங்க‌ள் 😁

குண்டுச் சத்தம் கேட்டால்தான் சீமான் அரசியல் முன்னகரும் போலிருக்கு. தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்டத்தையே முடித்து வைக்க தொழில்நுட்பம், இராஜதந்திரம், பிறநாடுகளின் உதவி என்று சகல வழிகளிலும் வெற்றிகொண்ட சிங்கள அரசு, ஒரு சின்னச் சத்தம் கேட்டாலும் உடனேயே முளையிலேயே கிள்ளிவிடுகின்றது. தாயகத்தில் உள்ள இளையோரும் நுகர்வுக்கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டார்கள். இதற்குள் நீங்கள் இன்னமும் கனவில் இருக்கின்றீர்கள். கண்ணைத் திறக்க முப்பாட்டன் முருகப்பெருமான் அருள்புரியக் கடவர்!☺️

10 hours ago, குமாரசாமி said:

அப்பன்! என்னத்தை சொல்ல உண்மை பலருக்கு பிடிப்பதில்லையே. பொய்யில் வாழ்ந்து பெருமை கொள்பவர்கள். வேட்டி கட்டும் நாட்டில் வெள்ளைக்காரனின் கோட்டு சூட்டு போட்டு பெருமை கொள்பவர்கள். காலநிலைக்கே ஒவ்வாத உடைகள் என்றாலும் வறட்டுக் கௌரவம்.....

பொய்களையும் கற்பனைகளையும் உண்மை என்று சொல்ல யாழ் களம் உங்களின் முகநூல் சுவரில்லை.  இங்கு பையன் எழுதும் கருத்துக்களை விவாதிக்க சிலர் வருவார்கள். ஆனால் பஜகோவிந்தம் பாட ஒரு சிலர் தவறாமல் ஓடி வருவார்கள்🤣🤣. ஆனால் கருத்துக்கு பதில் வைக்காமல் கருத்தை வைக்காமல் எப்படித் தடுக்கலாம் என்றுதான் யோசிப்பார்கள்.முகநூல் என்றால் உடனே 144 தடை போட்டிருக்கலாம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

நான் எழுதிய ஆய்வுகள் என்று நீங்கள் வாசித்துப் புளகாங்கிதம் அடைந்த ஒன்றிரண்டின் இணைப்பைத் தந்தால் அதைப் பற்றிச் சொல்லலாம். யாழ் களத்தில்தானே எல்லாம் இருக்கு. சும்மா மொட்டையாகச் சொல்லாமல் தேடி எடுத்துப்போட்டுச் சொல்லுங்கள் பையர்😎

 

யாழில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ப‌திவுக‌ள் இருக்கு இதில் எப்ப‌டி தேடிப் பிடிப்ப‌து , நீங்க‌ள் இணைத்த‌ த‌லைப்பின் பெய‌ர் தெரிந்தா அடுத்த‌ நிமிட‌மே க‌ண்டு பிடித்து விட‌லாம் , 

 நீங்க‌ளே சொன்னீங்க‌ள் என‌க்கு ப‌ழைய‌ நினைவுக‌ள் அதிக‌ம் என்று , நீங்க‌ள் இணைத்த‌ ஆய்பு எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வாசித்து இருக்கிறேன் , 2009ம் ஆண்டு இதையும் எழுதி நீங்க‌ள் சிங்க‌ள‌ப் ப‌டைக‌ள் இட‌ங்க‌ளை பிடிக்கிற‌து பிற‌க்கு போராளிக‌ள் அத‌ மீட்கிற‌து என்று கூட‌ எழுதி நீங்க‌ள் ,

எல்லாள‌ன் தாக்குத‌லில் வீர‌க‌வாய‌மான‌ க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்  ( ம‌திவ‌த‌ன‌ன் ) ப‌ற்றி என‌க்கு மிக‌வும் தெரிந்த‌ ஜ‌யா உண்மை ச‌ம்ப‌வ‌ங்க‌ளை எழுதி இருந்தார் அந்த‌ திரிய‌ கூட‌ க‌ண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை யாழில்  😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

அக்கா நீங்க‌ள் க‌வ‌லைப் ப‌டாதைங்கோ நேர‌ம் கால‌ம் கூடி வ‌ந்தா நான் போவேன் பிற‌ந்த‌ நாட்டுக்காக 💪‌, பைய‌னுக்கு உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை எழுத‌த் தெரியாது 💪


 

உள்ளொன்று வைத்து வெளியில் இன்னொன்று எழுதாத நேர்மை இருப்பதால்தான் உங்களுக்கு மெனக்கெட்டு பதில் எழுதுகின்றேன். ஆனால் கொரோனா முடிய ஊர்ப்பக்கம் போய்ப்பாருங்கள். இளையவர்களிடம் பேசிப்பாருங்கள். உண்மை புரியும்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

குண்டுச் சத்தம் கேட்டால்தான் சீமான் அரசியல் முன்னகரும் போலிருக்கு. தலைவர் பிரபாகரனின் ஆயுதப்போராட்டத்தையே முடித்து வைக்க தொழில்நுட்பம், இராஜதந்திரம், பிறநாடுகளின் உதவி என்று சகல வழிகளிலும் வெற்றிகொண்ட சிங்கள அரசு, ஒரு சின்னச் சத்தம் கேட்டாலும் உடனேயே முளையிலேயே கிள்ளிவிடுகின்றது. தாயகத்தில் உள்ள இளையோரும் நுகர்வுக்கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டார்கள். இதற்குள் நீங்கள் இன்னமும் கனவில் இருக்கின்றீர்கள். கண்ணைத் திறக்க முப்பாட்டன் முருகப்பெருமான் அருள்புரியக் கடவர்!☺️

பொய்களையும் கற்பனைகளையும் உண்மை என்று சொல்ல யாழ் களம் உங்களின் முகநூல் சுவரில்லை.  இங்கு பையன் எழுதும் கருத்துக்களை விவாதிக்க சிலர் வருவார்கள். ஆனால் பஜகோவிந்தம் பாட ஒரு சிலர் தவறாமல் ஓடி வருவார்கள்🤣🤣. ஆனால் கருத்துக்கு பதில் வைக்காமல் கருத்தை வைக்காமல் எப்படித் தடுக்கலாம் என்றுதான் யோசிப்பார்கள்.முகநூல் என்றால் உடனே 144 தடை போட்டிருக்கலாம்.😂

உங்களை விட‌ என‌க்கு உல‌க‌ நாட்டு ஆயுத‌ நில‌வ‌ர‌ங்க‌ள்  ப‌ற்றி அதிக‌ம் தெரியும் , சிங்க‌ள‌வ‌ன் முளையில் கிள்ளி எறிவ‌து எறியாத‌துக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் , நீங்க‌ள் பெரிசா ஒன்றும் பாட‌ம் எடுக்க‌த் தேவை இல்ல‌  😎

அமெரிக்கா  த‌யாரிப்பான‌ ஆயுத‌ங்க‌ள் எவ‌ள‌வு தாக்க‌த்த‌ உண்டு ப‌ண்ணும்  என்ற‌தும் தெரியும் , இந்த‌ விஞ்ஞான‌ உல‌கில் ப‌ல‌ தொழில்நுட்பம் மூல‌ம் ப‌ல‌த‌ க‌ண்டு  பிடித்து இருக்கின‌ம்  , இத‌ 6 , 7 வ‌ருட‌த்துக்கு முத‌லே பார்த்திட்டேன் 😉 இதை எல்லாம் நினைவில் வைத்து இருக்காம‌ல் எழுதுகிறேன் என்று நினைத்திங்க‌ளா

அதுக்கு ஏற்ற‌ மாதிரி எங்க‌ளையும் நாங்க‌ள் த‌யார் செய்ய‌னும் , எங்க‌ட‌ இன‌த்தில் தான் ஜ‌யா அப்துல் கலாம் போன்ற‌வ‌ர்க‌ளும் இருந்தார்க‌ள் அத‌ ம‌ற‌க்க‌ வேண்டாம் 💪 

20வ‌ருட‌த்துக்கு முத‌ல் சின்ன‌ கைபேசியில் இருந்து ஒட்டு மொத்த‌ உல‌கையும் பாப்போம் என்று யாரும் நினைத்து இருக்க‌ மாட்டின‌ம் , அடுத்த‌ 20 வ‌ருட‌த்தில் இந்த‌ உலக‌ம் எப்ப‌டி இருக்கும் என்று உங்க‌ளை மாதிரி அல‌ட்ட‌ல் பாட்டிய‌லுக்கு  தெரியாது 😁 , 

கோழி முட்டையிட்டால் கொக்க‌ர‌ கோ என்று கூவும் தான் முட்டையிட்டுட்டேன் என்று காட்ட‌ , அதே போல் தான் நீங்க‌ள் க‌ற்ப‌னை க‌த்த‌ரிக்காய் என்று எழுதி ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌ பாக்கிறீங்க‌ள்  ஏதோ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இருண்ட‌ உல‌கில் வாழுகிற‌ மாதிரி😎 


க‌ற்ப‌னையில் யாரும் வாழுவ‌தில்லை , யாழில் எழுதும் ஒவ்வொரு உற‌வுக‌ளுட‌ம் ஒவ்வொரு திற‌மை இருக்கு , சும்மா தேவை இல்லாம‌ உங்க‌ளுக்குத் தான் எல்லாம் தெரியும் என்று கூட‌  துள்ள‌ வேண்டாம் மிஸ்ர‌ர் 😉

ஆயுத‌ம் ப‌ற்றிய‌ விவாத‌த்துக்கு நான் த‌யார் நீங்க‌ள் த‌யார் என்றால் வாங்கோ விவாதிப்போம் 💪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

பொய்களையும் கற்பனைகளையும் உண்மை என்று சொல்ல யாழ் களம் உங்களின் முகநூல் சுவரில்லை.  இங்கு பையன் எழுதும் கருத்துக்களை விவாதிக்க சிலர் வருவார்கள். ஆனால் பஜகோவிந்தம் பாட ஒரு சிலர் தவறாமல் ஓடி வருவார்கள்🤣🤣. ஆனால் கருத்துக்கு பதில் வைக்காமல் கருத்தை வைக்காமல் எப்படித் தடுக்கலாம் என்றுதான் யோசிப்பார்கள்.முகநூல் என்றால் உடனே 144 தடை போட்டிருக்கலாம்.😂

வணக்கம் கிருபன். 
எனக்கு சரியெனபடுவது உங்களுக்கு பிழையாக தெரியலாம். உங்களுக்கு சரியெனபடுவது எனக்கு பிழையாக தெரியலாம். யாழ்களம் ஒன்றும் உங்கள் குடும்ப சொத்தல்ல.பலரும் கருத்தாடும் கருத்துக்களம். உங்களுக்கு நான் எழுதுவது பிடிக்கவில்லையென்றால் நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம்.அல்லது இதே திரியிலும் தெரிவிக்கலாம். நான் யாழ்களத்திற்கு வருவது உங்களுக்கும் ஏனையோருக்கும் பிடிக்கவில்லை எனில் நேரடியாக தெரிவியுங்கள் நான் யாழ்களத்திற்கு வராமலே இருக்கின்றேன்.அதற்காக முகநூலுடன் ஒப்பிட்டு இங்கே உங்களை மேதாவியாக காட்ட வேண்டாம்.உங்கள் கருத்துக்களுக்கு நான் நீண்ட காலமாக பதில் கருத்து எழுதுவதில்லை.நீங்கள் இணைக்கும் செய்களுக்கும் கருத்து எழுதுவதில்லை. இருந்தும் நீங்கள் தான் அண்மையில் எனது கருத்தை மேற்கோள் காட்டி எழுதி ஆரம்பித்திருந்தீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

உள்ளொன்று வைத்து வெளியில் இன்னொன்று எழுதாத நேர்மை இருப்பதால்தான் உங்களுக்கு மெனக்கெட்டு பதில் எழுதுகின்றேன். ஆனால் கொரோனா முடிய ஊர்ப்பக்கம் போய்ப்பாருங்கள். இளையவர்களிடம் பேசிப்பாருங்கள். உண்மை புரியும்☺️

ஊர் ப‌க்க‌ம் போகும் போது விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌த் தேவை இல்லை , யாழ்பாண‌த்தில் வ‌ன்னியில் திருகோன‌ம‌லையில் ந‌ட‌ப்ப‌து எம‌க்கு தெரியாது என்று நினைத்திங்க‌ளா , எல்லாம் தெரியும் ,

இந்த‌ திரியில் நான் மேல‌ விப‌ர‌மாய் எழுதி விட்டேன் எங்க‌ட‌ இன‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் விலை போக‌ கூடிய‌வ‌ர்க‌ள் ,

உண்மையும் நேர்மையுமா த‌மிழீழ‌த்த‌ நேசிக்கும் உற‌வுன‌ளுட‌ன் தான் ப‌ழ‌கி வ‌ருகிறேன் 💪 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

ஆயுத‌ம் ப‌ற்றிய‌ விவாத‌த்துக்கு நான் த‌யார் நீங்க‌ள் த‌யார் என்றால் வாங்கோ விவாதிப்போம்

நான் ஆயுதம் பற்றி ஆராய்ச்சி செய்ததில்லை. அதனால் உந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை. அதனுடன் மட்டம் தட்டுவதும் எனது நோக்கமில்லை. யதார்த்த உலகம் என்னவென்று தெரியாமல் சும்மா கருத்து எழுதுவதைப் பார்த்துவிட்டு நகர்ந்துபோகவும் முடியாது.

10 வருடங்களாக ஊர்ப்புதினம் படிப்பதில்லை என்று சொன்ன நினைவு. அதனால்தான் திரியின் தலைப்பில் நாடு கடந்த அரசாங்கத்தைப் பற்றியே கேள்வி கேட்டிருக்கின்றீர்கள். இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள நிறைய இருக்கு. அதைத்தான் சுட்டிக்காட்டினேன். கூல் டவுன் பையன்😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் கிருபன். 
எனக்கு சரியெனபடுவது உங்களுக்கு பிழையாக தெரியலாம். உங்களுக்கு சரியெனபடுவது எனக்கு பிழையாக தெரியலாம். யாழ்களம் ஒன்றும் உங்கள் குடும்ப சொத்தல்ல.பலரும் கருத்தாடும் கருத்துக்களம். உங்களுக்கு நான் எழுதுவது பிடிக்கவில்லையென்றால் நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம்.அல்லது இதே திரியிலும் தெரிவிக்கலாம். நான் யாழ்களத்திற்கு வருவது உங்களுக்கும் ஏனையோருக்கும் பிடிக்கவில்லை எனில் நேரடியாக தெரிவியுங்கள் நான் யாழ்களத்திற்கு வராமலே இருக்கின்றேன்.அதற்காக முகநூலுடன் ஒப்பிட்டு இங்கே உங்களை மேதாவியாக காட்ட வேண்டாம்.உங்கள் கருத்துக்களுக்கு நான் நீண்ட காலமாக பதில் கருத்து எழுதுவதில்லை.நீங்கள் இணைக்கும் செய்களுக்கும் கருத்து எழுதுவதில்லை. இருந்தும் நீங்கள் தான் அண்மையில் எனது கருத்தை மேற்கோள் காட்டி எழுதி ஆரம்பித்திருந்தீர்கள்.

தாத்தா அதுக்கு தான் கிருப‌ன் அண்ணைக்கு ந‌ல்ல‌ விள‌க்க‌ம் குடுத்து இருக்கிறேன் , நீங்க‌ள் ஒன்றும் பெரிசா எழுத‌த் தேவை இல்ல‌ , 

 
நான் முக நூலில் பெரிசா எழுதுவ‌தும் இல்ல‌ ஒன்றும் வாசிப்ப‌தும் இல்ல‌ , முக‌ நூலுக்கு பெரிசா போற‌தும் இல்ல‌ 

யூடுப்பில் அறிந்து கொள்ள‌ வேண்டிய‌ விடைய‌ங்க‌ளை ஒரு சில‌ நிமிட‌ங்க‌ளிம் அறிந்து கொள்ள‌லாம் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் கிருபன். 
எனக்கு சரியெனபடுவது உங்களுக்கு பிழையாக தெரியலாம். உங்களுக்கு சரியெனபடுவது எனக்கு பிழையாக தெரியலாம். யாழ்களம் ஒன்றும் உங்கள் குடும்ப சொத்தல்ல.பலரும் கருத்தாடும் கருத்துக்களம். உங்களுக்கு நான் எழுதுவது பிடிக்கவில்லையென்றால் நிர்வாகத்துக்கு தெரிவிக்கலாம்.அல்லது இதே திரியிலும் தெரிவிக்கலாம். நான் யாழ்களத்திற்கு வருவது உங்களுக்கும் ஏனையோருக்கும் பிடிக்கவில்லை எனில் நேரடியாக தெரிவியுங்கள் நான் யாழ்களத்திற்கு வராமலே இருக்கின்றேன்.அதற்காக முகநூலுடன் ஒப்பிட்டு இங்கே உங்களை மேதாவியாக காட்ட வேண்டாம்.உங்கள் கருத்துக்களுக்கு நான் நீண்ட காலமாக பதில் கருத்து எழுதுவதில்லை.நீங்கள் இணைக்கும் செய்களுக்கும் கருத்து எழுதுவதில்லை. இருந்தும் நீங்கள் தான் அண்மையில் எனது கருத்தை மேற்கோள் காட்டி எழுதி ஆரம்பித்திருந்தீர்கள்.

சரி பிழைகளைப் பற்றி விவாதிக்கத்தானே கருத்துக்களம் இருக்கு. யாரையும் கருத்து எழுதவேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லையே.  எவரையும் வரவேண்டாம் என்று இங்கு யாரும் இன்னொருவரைப் பற்றிச் சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது.

முகநூலை உதாரணம் காட்டியது சில திரிகளில் விவாதத்திற்காகப் பதில் கருத்துக்களை வைத்தால், பிடிக்காவிட்டால் திரியில் இருந்து விலகியிருங்கள் என்ற பாணியில் சிலர் வைத்த கருத்துக்களைப் பார்த்துத்தான். அப்படியானவர்களின் சிந்தனை முகநூலில் லைக் போடுபவர்களை மட்டும் வைத்து கும்மியடிப்பதால் வருகின்றது என்று தோன்றியது. அவ்வளவுதான்.

மேலும், நான் மேதாவி என்று நான் நினைப்பதில்லை. அப்படி நீங்கள் நினைத்து வரட்டுக் கெளரவம் அது, இது என்று சும்மா போகிற போக்கில் எழுதுவதும் உங்களிடம் விவாதிக்க எதுவுமில்லை என்றுதான் காட்டுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

நான் ஆயுதம் பற்றி ஆராய்ச்சி செய்ததில்லை. அதனால் உந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை. அதனுடன் மட்டம் தட்டுவதும் எனது நோக்கமில்லை. யதார்த்த உலகம் என்னவென்று தெரியாமல் சும்மா கருத்து எழுதுவதைப் பார்த்துவிட்டு நகர்ந்துபோகவும் முடியாது.

10 வருடங்களாக ஊர்ப்புதினம் படிப்பதில்லை என்று சொன்ன நினைவு. அதனால்தான் திரியின் தலைப்பில் நாடு கடந்த அரசாங்கத்தைப் பற்றியே கேள்வி கேட்டிருக்கின்றீர்கள். இன்னும் நீங்கள் தெரிந்துகொள்ள நிறைய இருக்கு. அதைத்தான் சுட்டிக்காட்டினேன். கூல் டவுன் பையன்😎

 

நான் சொன்ன‌து உண்மை 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு யாழில் ஊர் புதின‌ம் திரி ப‌க்க‌ம் நான் பெரிசா போர‌து இல்ல‌ ,

இப்ப‌ கூட‌ போர‌தும் இல்ல‌ அண்டைக்கு க‌ருணா ச‌ம்ம‌ந்த‌மான‌ திரிக்குள் நான் திற‌ந்த‌ திரியை மீரா அண்ணா இணைத்து இருந்தார் அத‌ற்கு என் ப‌திலையும் எழுதினேன் ,

இந்த‌ திரியில் நான் இணைத்த‌ காணொளியில் ஜீவ‌ன் போட்ட‌ த‌லைப்பை அப்ப‌டியே யாழில் போட்டேன் , நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ம் ப‌ற்றி , 

எங்க‌ட‌ அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு தேவையான‌ நாட்டு ந‌ட‌ப்புக‌ளை ஏதோ ஒரு வ‌ழியில் அறிந்து கொண்டு தான் இருக்கிறேன் 💪 ,

த‌மிழீழ‌த்தில் ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ கையோடு ம‌ற்றும் ஒரு சில‌ துரோக‌ங்க‌ளை க‌ண்டு இவ‌ங்க‌ள் எல்லாம் என்ன‌ ம‌னித‌ர்க‌ள் என்று நானாக‌வே ஒதுங்கி விட்டேன் ,

கோசான் சே போன‌ வ‌ருட‌ம் இல‌ங்கை தேர்த‌ல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ ‌ கேட்டார் நான் சொன்னேன் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஊர் அர‌சிய‌லை எட்டியும் பார்ப்ப‌து இல்ல‌ ஆன‌ ப‌டியால் நான் போட்டியில்  க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை என்று  , 

நான் யாழுக்கு வார‌தே என‌க்கு பிடிச்ச‌ ஒரு சில‌ உற‌வுக‌ளின் எழுத்த‌ வாசிக்க‌ ம‌ற்றும் அவ‌ர்க‌ளுட‌ன் ம‌ன‌ம் விட்டு ப‌ழ‌க‌ 😍💪

Link to comment
Share on other sites

எனக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மீது  ஈர்ப்பு உண்டு, ஆனால்  இந்த ஜீவன் போன்றவர்கள் சமூகவலையொளிகள் மூலமாக  பணம்  ஈட்டுவதற்காகவே  அதனை பயன்படுத்துகின்றனர். இதனை அவரே என்னிடம்  நேரடியாக கூறியுள்ளார். அது போக இவரும் கனடாவில் எந்தப்போராட்டத்திலும்  கலந்து கொள்வதில்லை. அத்துடன்  உண்மையாக போராடுபவர்களையும் , செயற்படுபவர்களையும் "அங்கை எல்லாம் முடிஞ்சுது உங்களுக்கு இதுகள் தேவையில்லாத வேலை" என்று ஆரம்பத்தில் எமது செயற்பாடுகளை மிக முக்கியமாக கொச்சை படுத்தியவரும் இவர் தான். இன்னும்நிறைய இருக்கு. 

கொசுறு செய்தி: இவருடைய சகோதரன் டக்ளசின் வாகனச்சாரதியாகவும் . மெய்ப்பாதுகாவலராகவும் இருந்தவர். இன்றுவரை எமது போராட்டத்தை  முகநூலிலும் , பொது இடங்களிலும் நக்கல் நையாண்டி செய்து விமர்சிப்பவர். ஜீவன் முதலில் அவருடைய அண்ணனை திருத்த சொல்லுங்கோ. 
திரு பையன் அவர்களே  , இவரின் பேச்சைநம்பி  சில்லறையை சிதற விட வேண்டாம்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, mullaiman said:

எனக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மீது  ஈர்ப்பு உண்டு, ஆனால்  இந்த ஜீவன் போன்றவர்கள் சமூகவலையொளிகள் மூலமாக  பணம்  ஈட்டுவதற்காகவே  அதனை பயன்படுத்துகின்றனர். இதனை அவரே என்னிடம்  நேரடியாக கூறியுள்ளார். அது போக இவரும் கனடாவில் எந்தப்போராட்டத்திலும்  கலந்து கொள்வதில்லை. அத்துடன்  உண்மையாக போராடுபவர்களையும் , செயற்படுபவர்களையும் "அங்கை எல்லாம் முடிஞ்சுது உங்களுக்கு இதுகள் தேவையில்லாத வேலை" என்று ஆரம்பத்தில் எமது செயற்பாடுகளை மிக முக்கியமாக கொச்சை படுத்தியவரும் இவர் தான். இன்னும்நிறைய இருக்கு. 

கொசுறு செய்தி: இவருடைய சகோதரன் டக்ளசின் வாகனச்சாரதியாகவும் . மெய்ப்பாதுகாவலராகவும் இருந்தவர். இன்றுவரை எமது போராட்டத்தை  முகநூலிலும் , பொது இடங்களிலும் நக்கல் நையாண்டி செய்து விமர்சிப்பவர். ஜீவன் முதலில் அவருடைய அண்ணனை திருத்த சொல்லுங்கோ. 
திரு பையன் அவர்களே  , இவரின் பேச்சைநம்பி  சில்லறையை சிதற விட வேண்டாம்.
நன்றி.

என‌க்கு ஜீவ‌ன் கூட‌ ஒரு தொட‌ர்வும் இல்ல‌ ,
நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஆத‌ர‌வாய் குர‌ல் கொடுக்கிறார் , அத‌னால் அவ‌ரின் ஒரு சில‌ காணொளிக‌ளை பாப்பேன் , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ரின்  உண்மை நில‌வ‌ர‌ம் என‌க்கு தெரியாது , ஜீவ‌ன் கூட‌ நான் ப‌ழ‌கிய‌தும் இல்ல‌ , 

நீங்க‌ள் எழுதுவ‌தில் எவ‌ள‌வு உண்மைக‌ள் இருக்கு என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் , 

உங்க‌ளின் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி உற‌வே ☺

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.