Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் நீ இல்லாத இடமே இல்லை  நீ தானே உலகின் எல்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல தாயே | முழு பாடல் வரிகளுடன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ஆஆ ஹா அஆஆ ஆஆ…..
தந்தன தந்தன தன்ன
தந்தன தந்தன தன்ன
தந்தன தந்தன தந்தனா…..

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : அன்று மக்காவில் உதித்தது ஜோதி
அதில் உண்டாச்சு உலகுக்கு நீதி
நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம்
எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்

ஆண் : அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…
அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…
அட தன்னன்னா
தன்னன்னா தன்னன்னா…

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : முதலினை அறியாமல்…
முடிவினைப் புரியாமல்… ஹா ஆஆ…
நடுவினில் விளையாடும் மனிதா
உனை நீ உணர்ந்தாலே உயர்வாவாய்

ஆண் : சூதுவாதுகள் தீது சொல்லியே
வாழும் மனிதன் தானடா
நீதிக் கதைகளை எடுத்துச் சொல்லியும்
மாறாதிருப்பதேனடா

ஆண் : நீ கேட்டால் தர அவன் உண்டு
என்றும் அவன் இன்றி எது உண்டு
நாம் பாட நபி பெயர் உண்டு
நலன்கள் பெருகிடும் உனைக் கண்டு
சந்தனக் கூடு கண்டு
வந்தனம் செய்க இன்று
சொந்தமும் பந்தமும் ஒன்று சேர்ந்து

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : தொழுகை வழி தொட்டு
துணிந்து கொடி கட்டு
துணை யார் நபிகள் நாயகம்
தழுகை அமுதிட்டு
முழங்கும் புது மெட்டு
தளிரும் நமது தாயகம்

ஆண் : அல்லாவின் புகழ் அழியாது
அன்பு மொழியன்றி மொழி ஏது
மக்காவின் அருள் பெயர் ஓது
நித்தம் துணை வர துயர் ஏது

ஆண் : நன்மைக்குள் நன்மை என
உண்மைக்குள் உண்மை என
என்றைக்கும் நம்முடன்
வரும் ஜோதி..

ஆண் : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

ஆண் : அன்று மக்காவில் உதித்தது ஜோதி
அதில் உண்டாச்சு உலகுக்கு நீதி
நாம் எல்லோரும் அல்லாவின் செல்வம்
எடுத்து நல்வாக்கு எப்போதும் சொல்வோம்

குழு : அட தந்தன தந்தன தந்தனானா…..
அட தந்தன தந்தன தந்தனா…..
அட தந்தன தந்தன தந்தனானா…..
அட தந்தன தந்தன தந்தனா…..

குழு : எங்கும் உள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்

ஆண் : மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகின்றார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே 

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே 

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே 
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே 
.
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே 
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே 

கோரஸ் : புகழ் மைந்தன் தோன்றினானே 

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே 
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே 
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே 
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே 

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே 
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே 
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே 
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
   அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
   பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
   பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவனின் கோவிலில்  
யாவரும் தீபங்களே  
பாவிகள் யாரும் இல்லை  
பேதங்கள் ஏதும் இல்லை

 

தேவனே என்னை பாருங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு 
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு 
தெய்வத்தின் கட்டளை ஆறு 

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி 
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி 
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும் 
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் 
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் 
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் 
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம் 
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் 
இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் 
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை

கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
மழைத்துளி சுமையில்லை
மழைத்துளி சுமையில்லை

அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
இதயம் சுமையில்லை.....
இதயம் சுமையில்லை.....

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை
என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
நதிகள் அழுவதில்லை

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறைவதில்லை
உம் அன்பு குறைவதில்லை

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெபமே என் வாழ்வில்

 

 

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )  
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து 
அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் ) 
தில்லை அம்பலத்து இறைவனும் 
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் 
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே
அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே 
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே 
மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே 
பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

குழல் ஆடிவரும் அழகா உனை 
காணவரும் அடியார் எவராயினும் 
கனக மணி அசையும் உனது திருநடனம் 
கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமலான் புனித ரமலான் 
புனித ரமலான் ஸ்பெஷல்
ரமலான் புனித ரமலான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் மணியோசை,
 நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை,
 தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
பாவிகள் மீதும்.., ஆண்டவன் காட்டும்,
 பாசத்தின், ஓசை.., மணியோசை.., 
தேவன், கோவில் மணியோசை, 

நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
ஊரார் வெறுத்தால், உலகம் பழித்தால்,
 உதவும், கோவில் மணியோசை.., 
தாயார்.., வடிவில்.., தாவி.., அணைத்தே.., 
தழுவும், நெஞ்சின், மணியோசை.., 
இது.., உறவினைக் கூறும், மணியோசை.., 
இவன், உயிரினைக் காக்கும்.., மணியோசை.., 
தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
அருமை மகனே.., என்றொரு வார்த்தை.., 
வழங்கும்.., கோவில், மணியோசை.., 
அண்ணா.., அண்ணா.., என்றோர் குரலில்..,
 அடங்கும், கோவில், மணியோசை.., 
இது ஆசைக் கிழவன்.., குரலோசை..,
 அவன், அன்பினைக், காட்டும்.., மணியோசை..,
 தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை, 
பாவிகள் மீதும், ஆண்டவன் காட்டும், 
பாசத்தின், ஓசை.., மணியோசை..,
 தேவன் கோவில் மணியோசை, 
நல்ல, சேதிகள், சொல்லும், மணியோசை

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.