Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு உன் அருள் அழகு

நிலவைப் போல் அழகுள்ளவளாய்
கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய்
விடிகாலை வானம்போல் எழுந்து வரும் இவள் யாரோ
அழகு அழகு என்ன அழகு என்ன அழகு
என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு - 2

கீழ் வானின் நீர்சுனையே தாவீதின் கோபுரமே
சாரோனின் மலரழகே சீரோனின் அருள் மகளே

என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு - அம்மா

கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே 
என்னை கொள்ளை கொண்டதே உன்
இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே
அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க

அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே - உன்
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே
அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

ஹரிவராஸனம் சுவாமி விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்த்தனம் சுவாமி நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் சுவாமி சக்தமானஸம்
பரணலோலுபம் சுவாமி நர்த்தனாலஸம்
அருணபாசுரம் சுவாமி பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
ப்ரணயசத்யகம் சுவாமி ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுவாமி சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் சுவாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

துரகவாஹனம் சுவாமி சுந்தரானனம்
வரகதாயுதம் சுவாமி வேதவர்னிதம்
குருக்ருபாகரம் சுவாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
த்ரிபுவனார்ச்சிதம் சுவாமி தேவதாத்மகம்
த்ரினயனம்ப்ரபும் சுவாமி திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சுவாமி சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

பவபயாபஹம் சுவாமி பாவுகாவஹம்
புவனமோஹனம் சுவாமி பூதிபூஷனம்
தவளவாஹனம் சுவாமி திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
களம்ருதுஷ்மிதம் சுவாமி சுந்தரானனம்
கலபகோமளம் சுவாமி காத்ரமோஹனம்
கலபகேசரி சுவாமி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

ஷ்ருதஜனப்ரியம் சுவாமி சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சுவாமி சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் சுவாமி கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பன் சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமாக ஊதுவத்தி அங்கே மணக்குது!

என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
வீர மணிகண்டன் சன்னதி நெய்யும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது!

பள்ளிகட்ட சுமந்துவிட்டால் பக்தி பிறக்குது
அந்த பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவான பார்த்துவிட்டால் பாவம் தொலையுது
பதினெட்டாம் படி தொட்ட வாழ்வும் இனிக்குது!

வேட்டி துள்ளி ஆடும் பொது மனமும் துள்ளுது
அய்யன் பேரழகை காண உள்ளம் ஆசை கொல்லுது
காட்டுக்குள்ளே சரண கோஷம் வானை பிளக்குது சுவாமியே சரணம் ஐயப்பா
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது!

பூங்கா வன தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
அய்யன் வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
நோம்பிருந்து வருவோரை காத்து நிற்கிறான்
ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லோனின் தூதே வான்மதியே யாரசூல்லாஹ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாச பந்தமே...

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்
உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உன்னும் உனவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்....

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

அருள் நிறை மரியென அழைத்திடும் போது
அருகினில் வருவாய் தாயே
அமைதியை தருவாய் நீயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

ஆபத்தில் அழைத்தோம் அபயம் தருவாய்
அண்டி வந்தோம் உமை தாயே
ஆதரிப்பாய் என்றும் நீயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

செய்வதறியா தவித்திடும் போது
செவ்வழி நடத்திடு தாயே
சேயாய் காத்திடு தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

மனபலம் இழந்து உடல் நலம் சோர்ந்து
தடுமாறும் வேளையில் தாயே
தாங்கி நடத்திடுவாய் தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

வறுமையும் பிணியும் வாட்டிடும் வேளை
வந்திங்கு உதவிடு தாயே
வளமை காத்திடு தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

வியாபாரம் தொழிலில் விரக்திகள்
வந்தால் வெற்றியை தந்திடுவாயே
வேண்டிய வரம் தரும் தாயே


அம்மா மரியே பெரியநாயகி வாழ்க


தினமும் உம்மை தேடியே வந்தோம்
திடம் எமக்களிப்பாய் தாயே
தீங்கின்றி காத்திடுவாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

அறியாமை மனதை ஆட்டிடும் போது
அறிவொளி தந்திடு தாயே
அக இருள் நீக்கிடு தாயே


அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

சாதிய பேதம் நீக்கியே நாட்டில்
அமைதியை தந்திடு தாயே
அமலியாய் உதித்திட்ட தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

உற்றார் பெற்றார் உடன்பிறப்பெல்லாம்
ஒதுக்கிடும் வேளையில் தாயே
உறவாய் வருவாய் நீயே 

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

குடும்பமாய் செபித்து கூவியே அழைத்தோம்
குறைகளை தீர்த்திடு தாயே
குடும்பத்தை காத்திடு தாயே

அம்மா மரியே பெரியநாயகி வாழ்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் 
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் 
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் 
கீத மிசைக்குதடா நந்தலாலா;

4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் 
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
 

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.