Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ ஒரு திரி உடையார் அண்ணா ,

சின்ன‌னில் கேட்ட‌ ப‌க்தி பாட‌ல்க‌ள் மீண்டும் கேக்க‌ யாழ்ப்பாண‌த்து பொருமாள் கோயில் நினைவு தான் வ‌ருது 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமதீனா பேரரசே... மாநிலத்தின் தீன் முரசே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி!
சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!

இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி,
தென்றல் போல நீ ஆடடி!
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, 
தெய்வ பாசுரம் பாடடி!
(சீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்;
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்;
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்;
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்;

அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்
(சீரங்க)

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்!
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!

நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி
(சீரங்க)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா...

தணிகாசலனே தவமா மணியே ... அரகரோகரா
வானவர் போற்றும் தீனதயாளா ... அரகரோகரா

கதிர்காமத்துரை கதிர்வேல் முருகா ... அரகரோகரா
கந்தா கடம்பா கார்த்திகேயா ... அரகரோகரா

செந்திலாண்டவா செங்கல்வராயா ... அரகரோகரா
சிவஷண்முகனே சேனைத் தலைவா ... அரகரோகரா

அக்கினிகர்பா ஆறுபடை வீடா ... அரகரோகரா
ஆவினங்குடிவாழ் அழகிய வேலா ... அரகரோகரா

மயில் வாகனனே மாதவக் கொழுந்தே ... அரகரோகரா
பழனியம் பதிவாழ் பாலகுமாரா ... அரகரோகரா

சேவற் கொடியோய் செங்கதிர் வேலா ... அரகரோகரா
சிவனார் மகனே செந்திலாதிபா ... அரகரோகரா

முருகா முருகா முருகா ... அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா

சாமிநாதா சக்தி வேலா ... அரகரோகரா
மூவர் முதல்வா முத்துக் குமாரா ... அரகரோகரா

வள்ளி மணாளா வானவர் வேந்தே ... அரகரோகரா
வடிவேல் முருகா திருமால் மருகா ... அரகரோகரா...

முருகா முருகா முருகா முருகா ... அரகரோகரா
மால் மருகா மருகா மருகா மருகா ... அரகரோகரா...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்
அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன்
கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன்
கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன்
தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன்
தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே
விளையாடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன்
கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன்
திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே

ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

ஆடு மயிலே கூத்தாடு மயிலே
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
 

 

இனிமையான.... ஒரு பக்திப் பாடலை கேட்ட படி, வெள்ளிக்கிழமை காலை ஆரம்பம். ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
 தேனனை, திரு அண்ணாமலையனை,
 ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
 ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?

பாடல் எண் :1108
 வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
 தீரனை, திரு அண்ணாமலையனை,
 ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
 ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?

 

4 minutes ago, தமிழ் சிறி said:

இனிமையான.... ஒரு பக்திப் பாடலை கேட்ட படி, வெள்ளிக்கிழமை காலை ஆரம்பம். ❤️

எத்தனை மணிக்கு படுக்கின்றனீர்கள்.. இவ்வளவு விடிய எழும்பிவிட்டீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

எத்தனை மணிக்கு படுக்கின்றனீர்கள்.. இவ்வளவு விடிய எழும்பிவிட்டீர்கள்

வேலை நாட்களில்.... இரவு 9 மணிக்கு படுத்து,  விடிய இரண்டு மணிக்கு (மனிசியின்  குறட்டை சத்தத்தில்😂)  எழும்பி விடுவேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

வேலை நாட்களில்.... இரவு 9 மணிக்கு படுத்து,  விடிய இரண்டு மணிக்கு (மனிசியின்  குறட்டை சத்தத்தில்😂)  எழும்பி விடுவேன். 😁

😂🤣; ஓ அப்படியா, என்னால முடியாதப்பா இப்படி படுத்து எழும்ப நல்ல குறட்டைவிட்டு 8 மணித்தியாலத்துக்கு மேல் படுத்திருப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே || முகவை முரசு S.A.சீனி முஹம்மது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சே நீ கலங்காதே; 
சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே;
நான் என் செய்வேனென்று.

வஞ்சர் பகை செய்தாலும்,
வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே

1. வினைமேல் வினை வந்தாலும் - பெண்சாதிப் பிள்ளை
மித்துரு சத்ரு ஆனாலும்
மனையோடு கொள்ளை போனாலும்
வானம் இடிந்து வீழ்ந்தாலும் - நெஞ்சே

2. பட்டயம், பஞ்சம் வந்தாலும், – அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்,
மட்டிலா வறுமைப் பட்டாலும்,
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் — நெஞ்சே

3. கள்ளன் என்று பிடித்தாலும், – விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலை மீதில்
அலைமொதினாலும் — நெஞ்சே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


என்னப்பனே ... என் அய்யனே ... கந்தப்பனே கந்தக் காருண்யனே (x2)

பன்னிருகை வேலவனே (x4)

கன்னி வள்ளி மணவாளனே

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் ... வேல்
  வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2)

பார்வதியாள் பாலகனே (x4)

பக்தர்களுக்கு அனுகூலனே

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் (x2)

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2)

எட்டுக்குடி வேலவனே (x4)

சுட்டப் பழம் தந்தவனே ... ஔவைக்கு ... சுட்டப் பழம் தந்தவனே

வேல் வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல் (x2)

கால்களில் பொற் சிலம்பு ... முருகன் ... கைகளில் பொற் சதங்கை (x2)

கல் கல் கல் ... என வருவான்

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(1) கங்கை அணிந்தவா! 
கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! 
லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!
.

(2) தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 

(3) அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வாஅல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 
.
(4)எங்கும் இன்பம் விளங்கவே........)எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதேஎங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே

(5) எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா.எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 


 
(6) பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்

(7) கலையலங்கார பாண்டிய ராணி நேசாகலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவாதில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா 
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யா நபியே.., எம் மாநபியே.., எங்கள் ரசூல் நன் நபியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே

1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே
இருதயத்திற்குள் ஆனந்தம்) - 2
(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்
துயரமென்னும் இருள் நீக்கிடும்) - 2
எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே.

2. (இயேசுநாயகா சத்யரூபனே
சுகம் கொடுப்பவனே சிநேகிதா) - 2
(கடலலைகளில் அலையும் என் தோணி
கரையிலேற்றணுமே தெய்வமே) - 2
நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவிதிதவிஷயாந்தரச்சடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக

அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள்

வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்

நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்

செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்

குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்

எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்

அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

பயனன்று ஆகிலும் பாங்கலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்

குயில் நின்றார் பொழில் சூழ்  குரு கூர்நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு

அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளி மலையான் மகனே வேலைய்யா....
என் வாழ்வு வளம்காண
கடைக்கண் பாரய்யா 
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா..என் வாழ்வு வளம்காண
கடைகண் பாரய்யா..
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள்படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே
இன்பம் வந்து என்னை சேர்ந்துகொள்ள தேடுமே..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா.. என் வாழ்வு 
வளம் காண கடைகண் பாரய்யா
தென்பழனி மலைமேலே 
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே...
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே. ..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா... என் வாழ்வு 
வளம் காண கடைகண்
பாரய்யா...
ஆடிவரும் மயில்மேலே 
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன்
கந்தைய்யா....வாழ்வில் நலம்
அனைத்தும் பெற அருள்வாய்
முருகைய்யா.....
உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா ...
என் வாழ்வு வளம் காண
கடைக்கண் பாரய்யா!!!!!!!!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாடும் இடமெல்லாம் உன் திருப்புகழ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நபிகளின் பொன்மொழி கேளாயோ

நபிகளின் பொன்மொழி கேளாயோ கேளாயோ அன்பும் அறமும் கொண்ட இன்ப வாழ்வு தரும் -பொன்மொழி கேளாயோ (நபிகளின்)

மானிடர் யாவருக்கும் தெய்வம் ஒன்றே எனும் மார்க்கமதே இஸ்லாம் . தேனினும் இனிமை தரும் மது வாயினும் தீண்டாதே என்றுரைத்தார் (நபிகளின்)

வாழ்க்கையிலே ஒருபோதும் நீ வட்டி வாங்காதே என்றுரைத்தார். வீழ்ந்து சமாதிகள் பூஜைகள் செய்வதை விட்டொழி என்றுரைத்தார்.(நபிகளின்)


விதவைக்கு மறுமணம் செய்திடல் -இங்கு வேண்டுமென்றே உரைத்தார் பொதுவாக ஆணுக்கும் கற்புண்டு என்பதை புதிதாகவே உரைத்தார்........(நபிகளின்)

கல்விக்கு உயிர் த்தந்தோர் சாவதில்லை என்று காலமெல்லாம் உரைத்தார் நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை நம்புக வேன்றுரைத்தார்......(நபிகளின்)

பாவத்தைப் போக்கிடும் தொழுகையை தவறாது பேணிடவே பகர்ந்தார் சோபிதமோங்கிடும் செம்மல் முஹம்மது சிந்தனை செய்துரைத்தார் (நபிகளின்)...

அந்த அருமையான பாடல் தங்கள் செவிகளுக்கு....

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.