Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகென்ற சொல்லுக்கு
முருகா

முருகா... முருகா... ஆ...

அழகென்ற சொல்லுக்கு
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

சுடராக வந்த வேல்
முருகா கொடும்
சூரரைப் போரிலே வென்ற
வேல் முருகா
சுடராக வந்த வேல்
முருகா கொடும்
சூரரைப் போரிலே வென்ற
வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த
முருகா
கனிக்காக மனம் நொந்த
முருகா
முக்கனியான தமிழ் தந்த
செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

ஆண்டியாய் நின்ற வேல்
முருகா
உன்னை அண்டினோர்
வாழ்விலே இன்பமே
முருகா
ஆண்டியாய் நின்ற வேல்
முருகா
உன்னை அண்டினோர்
வாழ்விலே இன்பமே
முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் உன்னை
அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

குன்றாறும் குடிகொண்ட
முருகா
பக்தர் குறை நீக்கும்
வள்ளல் நீ அல்லவோ
முருகா
குன்றாறும் குடிகொண்ட
முருகா
பக்தர் குறை நீக்கும்
வள்ளல் நீ அல்லவோ
முருகா
சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத
தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

ப்ரணவப்பொருள் கண்ட
திருமுருகா
பரம் பொருளுக்கு
குருவான தேசிகா முருகா
ப்ரணவப்பொருள் கண்ட
திருமுருகா
பரம் பொருளுக்கு
குருவான தேசிகா முருகா
அர ஹரா ஷண்முகா முருகா
அர ஹரா ஷண்முகா முருகா
என்று பாடுவோர்
எண்ணத்தில் ஆடுவாய்
முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

அன்பிற்கு எல்லையோ
முருகா
உந்தன் அருளுக்கு
எல்லை தான் இல்லையே
முருகா
அன்பிற்கு எல்லையோ
முருகா
உந்தன் அருளுக்கு
எல்லை தான் இல்லையே
முருகா
கண்கண்ட தெய்வமே
முருகா
கண்கண்ட தெய்வமே
முருகா
எந்தன் கலியுக வரதனே
அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

முருகா... முருகா...
முருகா...

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்
மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்

முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்
பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலும்

செங்கோடன் மயூரமுமே முருகா முருகா

தித்திக்கும் தமிழை எடுத்து பக்திச் சுவையே தொடுத்து
நின் திருவடியில் மலரென சொரிவேன் குருநாதா

சிந்தும் புகழ் ஆயிரம் பாடல் சந்தம் தனில் கானம் செய்வேன்
சிவ சரவணபவ சண்முகனே வடிவேலா

முருகாற்றுப்படையும் சொல்வேன் சிவபாலா
மயிலினில் வருவாய் குருநாதா

நீலமயிலும் கோலமாக நடனம் செய்திடுமோ
பாலனே உன் பேரையே பாட ஆடிடுமோ

தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா
தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா

அருளென்னும் மழையைத் தூவும்
முருகென்னும் இளமை மேகம் மையனே நீ மையனே

கிரிநாத புகழில் வாழும் குருநாதா
சரவணபவ சண்முகனே வடிவேலா

சேவற் கொடியும் வேலும் கையில் ஆடல் செய்திடுமே
நாவலா உன் நாமமோ இனிமை பெய்திடுமே

ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய்
ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய்

அருணாசலன் ஆடல் கண்டார்
முருகா உன் ஆடல் காண கூடுவார் இசை பாடுவார்

வயலூரில் வடிவம் காட்டிய குருநாதா
வண்ணம் அருளிய சிவபாலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்தியால் யான் உனைப் பலகாலும்
பற்றியே மா திருப்புகழ் பாடி

முத்தனாமாறெனைப் பெரு வாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே

உத்தமதான சற்குணர் நேயா
ஒப்பிலா மாமணிக்கிரி வாசா

வித்தகா ஞான சத்தினி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குதம்பாய்
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் 
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் 
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை 
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.

தாவார மில்லை தனக்கொரு வீடில்லை 
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.

என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி 
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.-
குதம்பை சித்தர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ணா! முகு! 
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்த்தன கம்சனி தூஷன
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா 
குவலய தள நீலா கோபாலா 
குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை வனம் நிற்கும் தாயே....
கர்ப்பரட்சாம்பிகை எம்மை காத்தருள்வாயே....
தீர்த்தக்கரை அழகு வாவி
திகழும் சிவகாமதேவனின் மேனி அமர் தேவி...
கேட்கின்ற வரம் யாவும் தருவாய்....தருவாய்...
வரம் யாவும் தருவாய்....
எங்கும் பூக்கின்ற கற்பத்தைக் காத்தருள வா நீ.....

போற்றுதலை ஏற்கின்ற தாயே..
தெய்வ பொருள் யாவும் காக்கின்ற ஸ்ரீ சக்ரமாயே....
ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே..
எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே....

அகிலம் வளர்க்கின்ற தாயே எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயைவு தரும் மாயே....
முகிலிலிருக்கும் ஒரு குளிராய் கருணை முழுவதும் பொழிகின்ற கருகாவூர் தாயே...

சந்தன காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்....
வந்தனம் தரிசனம் யோகம்     ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசய தோற்றம்....

பலம் யாவும் தருகின்ற உருவாய் புண்ணிய வாச பேயம் போன்ற வேள்வியில் எழுவாய்.....
விழுகின்ற கருவிற்கு காப்பாய்.
அன்று வேதிகைக்கு அருள்செய்து வேண்டுதலை ஏற்றாய்....

மழலைகள் தொடுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்ப்பத்தைக் காக்கின்ற சீலம்..
அழகுமுகம் ஆனந்தமாகும் வானின் அமரர்க்கு உன் தாளே சரண மலர் பாதம்....

உற்சவ தேரினில் ஏறி                வீதி ஊர்வலம் செல்கின்ற உலகிதன் தேவி....                 பற்பல வாத்தியம் முழங்க.... அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற தேவி....

அன்னை உன் ஸ்தோத்திரம் பாடும்....                                   உள்ளம் அகிலத்தில் பாக்கியம் யாவும் கொண்டாடும் 
சன்னதியில் வந்துன்னை தேடும் அந்த சங்கதி வளர்ந்தோங்கும் சந்தோசம் கூடும்......

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகரத்தமிழ் ஒலி முறை போற்றி 
முருகா முருகா ஓம் முருகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிலங்கள் அனைத்தினையும்... படைத்தாளும் யா அல்லாஹ் | தேரிழந்தூர் தாஜுதீன்

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ் || நெல்லை அபுபக்கர் | இஸ்லாமிய பாடல்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விநாயகரின் பெருமை சொல்லும் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 

ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம்

முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்!

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம் 
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் 

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம் 

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம் 

சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம் 

ராக பந்தனம் சுவாமி ராச லீலகம் 

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் ஹரி ஓம் 
 
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
கருடவாகன கிருஷ்ணாகோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

சுஜனபாந்தவா கிருஷ்ணா சுந்தராக்ருதே
மதனா கோமளா கிருஷ்ணா மாதவாஹரி
வசுமதிபதே கிருஷ்ணா வாசவனுஜா
வரகுணாகரா கிருஷ்ணா வைஷ்ணவா க்ருதே

சுருசிராணன கிருஷ்ணா ஷௌர்யவாரிதி
முரஹராவிபோ கிருஷ்ணா முக்திதாயக
விமலபாலக கிருஷ்ணா வல்லபிபதே
கமலலோசன கிருஷ்ணா காம்யதாயக


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா


விமலகத்ரனே கிருஷ்ணா பக்தவத்சலா
சரணபல்லவம் கிருஷ்ணா கருணகோமளம்
குவலஈஷன கிருஷ்ணா கோமளாக்ருதே
தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷரனமாஸ்ரையே


புவனநாயககிருஷ்ணாபாவனக்ருதே
குனகநோஜ்வலகிருஷ்ணாநளினலோச்சனா
ப்ரனயவாரிதேகிருஷ்ணாகுணகனாகர
தாமசொதரகிருஷ்ணாதீனவத்சலா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

காமசுந்தரா கிருஷ்ணா பாஹிசர்வத
நரகநாசன கிருஷ்ணா நரசஹாயக
தேவகிசுதா கிருஷ்ணா காருண்யம்புதே
கம்ஸநாசன கிருஷ்ணா துவாரகஇஸ்தித


பாவணத்மகா கிருஷ்ணா தேஹிமங்களம்
தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷ்யாம கோமளம்
பக்தவத்சலா கிருஷ்ணா காம்யதாயாக
பாலி சென்னணு கிருஷ்ணா ஸ்ரீஹரிநமோ


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

பக்ததாசன கிருஷ்ணா ஹரசுணீ சதா
காடுநிந்தென கிருஷ்ணா சலஹியாவிபோ
கருடவாகனா கிருஷ்ணா கோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
கருடவாகன கிருஷ்ணா கோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா 

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி 

    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கரக்கது ராமாரே
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    
    
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி


    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.