Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன் மயிலாக பிறப்பேனோ கண்ணா உந்தன் மயிர்க்காலில் ...
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காவின் காற்றே பூந்தென்றா ஊற்றே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேசு நாமம் ஒன்றை நம்புவீர்,
 பூலோகத்தாரே.
 
 யேசு நாமம் ஒன்றை நம்பும்;
 ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்;
 பேசும் வேறே நாமமெல்லாம்
 பேருலகை ரட்சிக்காதே, - யேசு
  
  பார்த்திபன் தவீது குல
  கோத்திரக் கன்னிமரிபால்,
  நேத்திரம் போலே உதித்து
  நேமியின் ரட்சகனான, - யேசு
  
   பூதலத் தஞ்ஞான இருள்
   போக்கவே மெஞ்ஞான பெருஞ்
   ஜோதியாய் விளங்கும் நீதிச்
   சூரிய னான மகத்வ - இயேசு
     
    பாவிகளீடேற மோட்ச
    பாக்கியம் பெறுவதற்காய்
    ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
    சேணுலகுக் கேறிச் சென்ற, - யேசு
     
     விண்டலத்தவர்கள் சூழ,
     வெருண்டலகை பதறி வீழ;
     மண்டலத்தைத் தீர்வை செய்ய
     மாமுகில் மீதேறி வரும், - யேசு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SPB அவர்களின் இனிமையான குரலில்..உடன்படிக்கையின் தெய்வம் இயேசு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிலமும் நீயே சகலமும் நீயே
ஆறுபடை வீடுகொண்ட ஆண்டவனே

உன்னை பாதம்வரை நான் வணங்கி 
வேண்டி வேண்டுகிறேன்

முருகா வரவேண்டும் அருள் தரவேண்டும்
சரவணபவ சொல்லி உருகுது மனமே

பரிவோடு பாசம் அன்பினை ஊட்டும்
அன்னையை நீ எனக்கு கொடுத்தாய்

நெறியோடு வாழ நல்வழிகாட்டும்
தந்தையை உலகில் நீ கொடுத்தாய்

தாய்வழி தந்து தங்கிடும் நல்ல துணைவியை
இங்கு நீ கொடுத்தாய்

யாழ்குழல் தோற்கும் வகையிலே
கொஞ்சும் குழந்தைகள் தம்மை நீ கொடுத்தாய்

குழல் தந்தாய் உயிர் தந்தாய்
விழிரெண்டில் உயிர் தந்தாய்

நலம் தந்தாய் வளம் தந்தாய்
நிலையான மதி தந்தாய்

திருவாசல் தோறும் அருள்கீதம் ஓதும்
குழந்தைவேல் உன்னை நான் தொழுவேன்

மறவாமல் வெற்றிமலைபோல் அருளும்
தணிகைவேல் தன்னை நான் மறவேன்

படைவீடு கொண்ட கதிரேசன் புகழை
திசையாயும் சென்று சேர்த்திடுவேன்

மயிலேறி கந்தன் விளையாடும் அழகை
மனதார பாடி மகிழ்ந்திடுவேன்

பாலாலே அபிஷேகம் பட்டாடை அலங்காரம்
பாலாட்டி கற்பூரம் கண்டாலே ஆனந்தம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு திருமுகம்

அல்லாஹ்வின் பெயரை சொல்லி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்த்தார் என் மேய்ப்பராக இருக்கின்றார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுபடை வீடு கொண்ட ஐயா எம்மை ஆதரிக்க வேண்டுமையா

 

சங்கரனின் மைந்தனுக்கு தாலாட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிதராணாய சாதூனாம்

 

மாணிங்க்கங் கட்டி வயிரம் இடைகட்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து... கஹ்பா || S.P.பாலசுப்ரமணியம் | இஸ்லாமிய பாடல்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.