Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செல்வமே தெய்வீக மலரே குழந்தை இயேசு

அந்தோணியார் பேரச் சொன்னா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் யாழ்பாணம்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாக அன்பு செய்யும்...........
இறைவா..........
என் வாழ்விலே........
ஒளி ஏற்ற வா........

தாயாக அன்பு செய்யும் 
என்னுயிர் நீர் தானய்யா 
சேயாக நம்பி வந்தோம்
 வாழ்வில் ஒளியேற்ற வா -(2)
கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2 
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா.


1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும்
இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே
உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2)
 

2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
சுகராகம் மீட்டிடுவேன்
உன் வார்த்தை கடலில்  
மிதந்தாலே போதும் 
யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீர் தானே இறைவா
என் உள்ள நிறைவாக நீ வா-(2)

இறைவா நீ ஒரு சங்கீதம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வரம்

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையர்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

கைகளை ஏந்திவிட்டேன்.. கண்ணீரை சிந்திவிட்டேன்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரக்கம் மிகுந்த கரத்திலே

காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே
கண்விழித்து பார்த்திருந்தேன் பேசவே (2)
விரைந்து என்னில் வந்திடுவாய்
மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன் (2) மகிழ்ந்து உன்னை
ஏற்றிடுவேன்

1.உயிராக நீ வந்தால் உடலாகி இணைந்திடுவேன்
உறவாக நீ கலந்தால் உள்ளத்தை தந்திடுவேன் (2)
மழையாக நீ பொழிந்தால்
மண்ணாகி குளிர்ந்திடுவேன்
மலராக நீ மலர்ந்தாய்
மணமாக மாறிடுவேன்
மணமாக மாறிடுவேன்.

2.கதிராக நீ வந்தால்
 பொழுதாக புலர்ந்திடுவேன்
கலையாக நீ வளர்ந்தால்
இமையாமல் ரசித்திடுவேன்
விழியாக நீ பிறந்தால்
ஒளியோடு வாழ்ந்திடுவேன்
 அன்பாக நீ கரைந்தால்
உன் அடிமை ஆகிடுவேன்
 உன் அடிமை ஆகிடுவேன்.++

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

ஒரு நாளாகிலும்... ஒரு பொழுதாகிலும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறையவனே என் இனியவனே இகமதில் எழுந்து வா
மன்னவனே என் மாபரனே மனமதில் நிறைந்திட வா  (2)
விண்ணக உணவே வா
உறவாய் என்னில் வா (2)
வருக வருக தேவா
எந்தன் உள்ளம் வருக தேவா (4)

இனிய குயிலின் இசையினிலே
இயற்கை தந்த அழகினிலே
உன் முகம் காண்கின்றேன்
நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா
எழுந்து வா இதயம் வா
கனிவு நிறைந்த வார்த்தையிலே
அன்பு கொண்ட நெஞ்சத்திலே உன்னருள் பெறுகின்றேன்
 நான் உன்னருள் பெறுகின்றேன்
இறைவா வா என்னில் வா
எழுந்து வா இதயம் வா
உணவாக எழுந்து வா
உயிரென்னில் ஊட்ட வா (2)

வண்ண மலரின் சிரிப்பினிலே
மயிலின் வண்ண சிறகினிலே
உன் எழில் காண்கின்றேன்
நான் உன் எழில் காண்கின்றேன்
இறைவா வா என்னில் வா
எழுந்து வா இதயம் வா
பொங்கும் கடலின் அழகினிலே
புன்னகை நிறைந்த மழலையிலே
உன் முகம் காண்கின்றேன்
நான் உன் முகம் காண்கின்றேன்
இறைவா வா என்னில் வா
எழுந்து வா இதயம் வா
உணவாக எழுந்து வா
உயிரென்னில் ஊட்ட வா (2)

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுமயிலே கூத்தாடு மயிலே

 

துதிக்கை தூக்கி

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்

 

சரி தானோ.. முறை தானோ.. எந்தன் சமுதாயமே

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

2020 New Heart Touching Beautiful Naat Sharif - Hasbi Rabbi - Huda Sisters - Hi-Tech Islamic Naats

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாக அன்பு செய்யும்...........
இறைவா..........
என் வாழ்விலே........
ஒளி ஏற்ற வா........

தாயாக அன்பு செய்யும் 
என்னுயிர் நீர் தானய்யா 
சேயாக நம்பி வந்தோம்
 வாழ்வில் ஒளியேற்ற வா -(2)
கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2 
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா.


1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும்
இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே
உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2)
 

2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
சுகராகம் மீட்டிடுவேன்
உன் வார்த்தை கடலில்  
மிதந்தாலே போதும் 
யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீர் தானே இறைவா
என் உள்ள நிறைவாக நீ வா-(2)
 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடியவர் S .G - சாந்தன் 
வரிகள் - நெடுந்தீவு முகிலன் 
 இசை - இசைப்பிரியன் 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கொருவர் இருக்கிறார்
உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
உன்னை உள்ளங்கையில்
வரைந்திருக்கிறார்

சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்

சூழ்நிலைகள் மாறினாலும்
இயேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும்
நேரத்திலும் வெறுக்கவில்லை

ஆகாதவன் என்று உன்னை
யார் தள்ளினாலும் ஆபிரகாமின்
தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ

தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே
என்றுன்னை தேற்றிடவே

வியாதியஸ்தன் என்று உன்னை
ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளை
சொல்லிப் புண்படுத்துவார்கள்

வாழ்வதா சாவதா என்று
நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே

கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை

இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு
நம்ம கஷ்டங்கள் தீர்க்க
அவை முன் வரவில்லை

உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
இயேசு கிறிஸ்து ஒருவரே
மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க

 

 

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.