Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

Edited by உடையார்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்கூடவே_இரும்

இயேசுவே எனக்கு என்று யார்ருமே இல்ல 
உன்னை நம்பியே நானும் வாழ்கிறேன்
உன்னை தேடியே ஓடி வருகிறேன்
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.........

I
கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் 
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு......... 
II
உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் //
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே 
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.....

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

வல்லோனின் தூதர் வான்மதியே யா ரசூலல்லாஹ்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எந்த துன்பம் வந்த போதும்

மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் |சாம்பல் புதன் பாடல் |மனமாற்றம் தொடரட்டும்

 

தவக்காலம் | மனம் வருந்துவாய் பாடல் | ஜெபம், தவம் செய்ய இன்றே தயாராகுவோம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

வாரி வழங்கிய அதிபதி அவர்தான்... வள்ளல் சீதக்காதி

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலுவைப்பாதையில் 12 ஆம் ஸ்தலத்தில் பாடவேண்டிய பாடல்...
--------------------------------------------------------------
பாடல் : அன்பரசு ஆசிரியர். 
இசை : ஜூலியன் ஆசிரியர்.
இசை இயக்கம் : ஆனந்த கீதன்.
பாடகர் : SP. சுந்தர்.
தயாரிப்பு : அன்பரசு ஆசிரியர் மற்றும்
சந்தனம் கிரியேஷன்ஸ்
எடிட்டிங் : ஜூலியன் ஆசிரியர்.
--------------------------------------------------------------

தந்தை கையில் ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே (2)
விந்தை மாந்தரின் நிந்தை செயலே
கந்தை அவிழ்த்துனைக் கொல்கிறதே
உலகைத் தாங்கும் உன்னதரே
உலர்ந்த சிலுவையே தாங்கிடுதே
தந்தையின் வாக்கை நிறைவேற்றவோ - 2
ஆணியால் அறையுண்டு வதைகண்டாய்
ஈட்டியும் விலாவைக் கிழித்திடவே -2
இரத்தமும் தண்ணீரும் வழிகிறதே.

தந்தை கையில்
ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே

உருகுலைந்தது உடல் மட்டுமா
உதிரம் தாங்கிய தாயுமல்லவா (2)
நிலை குலைந்ததுன் மனம் மட்டுமா
உன்னைத் தொடர்ந்தோர் உளமும் அல்லவா
உண்மை அன்பே உரமானதே
நன்மை பூக்கள் வனமானதே
சிலுவை சொல்லும் வழி இதுவோ - 2
சிந்தை மாற்றும் மறை இதுவோ
உன்னையே தந்த உருமாற்றமே - 2
உலகையே மாற்றிடும் திருச்சிலுவை

தந்தை கையில் ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே

உடலும் உயிரும் கொடுத்துவிட்டாய்
உணர்வின் சுரமாய் மாறிவிட்டாய் (2)
கிளர்ந்து எழுவது அன்பின் உறவே
தியாகத்திருவே அருளின் வடிவே
உன்னில் நானே விலகிவிட்டேன்
உன்னையே உதரி விலக்கிவிட்டேன்
எனக்கே துடித்தாய் உயிர் மடிந்தாய் -2
மனமே இதையே நினைக்கலையே
மடியும் மனித வாழ்வினிலே -2
மரணம் உயிர்ப்பே உன்னுலகில்

தந்தை கையில் ஆவியையே
நிந்தை சிலுவையில் துறந்தவரே

கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவின் உயிராக அருளின் நிறைவாக |

 

காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே |

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரஸ்தவம் 

பனிக்குட கருவெடுத்து

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.