Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் பாடும் பாடலுக்கு ராகம் இல்லையே 
இயேசு நாம கீதத்துக்கு தாளம் இல்லையே
வாழ்க்கை எல்லாம் பாடலாம்
ஆன்ம சாந்தி கொள்ளலாம்
அஆ...அஆ...ஆஆஆஆ
                    
                  1.
வாழ வைப்பதும் எந்தன் 
இயேசு நாமம் தான்
வளமை சேர்ப்பதும் எந்தன் 
இயேசு நாமம் தான் 
கவலை தீர்ப்பதும் எந்தன் 
இயேசு நாமம் தான் 
கதியில் சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

                    2.
இன்னல் அழிப்பதும் எந்தன்
இயேசு நாமம் தான்
இனிமை அளிப்பதும் எந்தன்
இயேசு நாமம் தான் 
சக்தியை தருவதும் எந்தன் 
இயேசு நாமம் தான்
சகலமும் வாழ்வில் எந்தன்
இயேசு நாமம் தான்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமதை மனையை இட்டு குணமதை கலசம் செய்து
மங்களப் பொருளாம் மஞ்சள் குங்குமம் அதற்கு வைத்து

அன்பெனும் மலர்கள் சூட்டி அதனாலே அர்ச்சனை செய்து
வணங்கியே நின்றோம் அம்மா வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

சினமெனும் சிக்கறுத்து சிந்தையை சுத்தி செய்து
செந்தூரி அழகே தாயே சேவித்து நின்றோம் அம்மா

தனமோடு தாழாகீர்த்தி தந்தருள வேண்டுகின்றோம்
தயையுடன் வந்தே நின்று வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

இனம் கண்டு இல்லை என்னும் குணமில்லா குலமே உனது
கலைவடிவான உன்னை தினம் பாடும் செயலே எனது

கவியுனுள் கருத்தாய் வந்து பொருளென புகுந்து நிற்பாய்
புகழோடு வாழ்க்கை வேண்டும் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

என் குல பெண்கள் எல்லாம் தன குலம் செழிக்க வேண்டி
முன்புளத் துயரை விட்டு முகம் மலர பூஜை செய்வார்

மங்களம் எல்லாம் நிறைந்த மகிழ்வான நாட்கள் வேண்டி
வரலக்ஷ்மி விரதம் இருந்தோம் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

ஆழியில் அமுதுடன் வந்து ஆலியலை மேலே வாசம் செய்து
வாழி நீ மகளே என்று வாழ்த்துக்கள் இன்றே சொல்லு

பரந்தாமன் பாதம் அமர்ந்து பௌவிய பணிகள் செய்து
வானோரே பருகும் அமுதாய் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

மேருவை எந்திரம் செய்து மந்திரம் பலவும் சொல்லி
சுந்தர வடிவே தாயே சுழிமுனை நிறுத்தி உன்னை

சூக்ஷும ஒளியாய் எண்ணி சூடமும் ஏற்றி நின்றோம்
சூது வாது அறியாய் எமக்கு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

ஆதியில் சங்கரருக்கு அருள்மழை அன்றே தந்தாய்
நீதியை கேட்கின்றேனே பாவை நான் பணிந்து நின்று

நீதிகள் எல்லாம் சொல்லும் நிர்மலமானத் தாயே
ஈடில்லா செல்வத்தோடு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே

ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே
விஷ்ணு பதனிச்ச தீமஹி தந்நோ லட்சுமிஹி ப்ரோசோதயாத்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருட்பெரும் சுடரே 

காணிக்கை கொண்டு வந்தேன்
இறைவா கனிவுடன் ஏற்றருள்வாய்
என்னிடம் உள்ளதெல்லாம் இறைவா 
உனக்கென தருகின்றேன் 
இதை ஏற்பாய் இறைவா 
திருப்பலிதனில் ஏற்பாய் 
என்னை முழுவதும் உவந்தளித்தேன்
 
1. மலர்கள் கொண்டு வந்தேன் 
மலர் போல் மணம் வீச
கனிகள் கொண்டு வந்தேன் 
கனி போல் சுவை கொடுக்க 
என்னையே கொண்டு வந்தேன்  - 2
ஏற்றருள்வாய் இறைவா
 
2. ஒளியினை கொண்டு வந்தேன்
சுடராய் ஒளிவீச
கரங்கள் விரித்து வந்தேன் 
என்னையே உமக்களிக்க
அனைத்தையும் தருகின்றேன் - 2 
ஏற்றருள்வாய் இறைவா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

கருணை உள்ளம் கொண்டவன்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2
பாயாத இடமெல்லாம் பாய்ந்தோடிடும்
காயாமல் அவையங்கு பலன் நல்கிடும் - என்றும்
ஓயா உன் கருணைக்கு உளமார்ந்த நன்றி - 2


1.) காலங்கள் மாறலாம் 
கடல் வற்றிப் போகலாம்
ஆனால் ஆனால் உன் கருணையோ மாறாது.
மலை மண்ணாய் போகலாம்
மனம் கல்லாய் மாறலாம் 
ஆனால் உன் கருணையோ தீராது
மாறாத இறைவா தீரா உன் கருணை
இறவாத வரையில் மறவாது புகழ்வேன்.

2.) சொந்தங்கள் மாறலாம் சுவையாற்றுப் போகலாம்
ஆனால் உன் கருணையோ மாறாது
எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம்
ஆனால் உன் கருணையோ தீராது
மாறாத இறைவா தீரா உன் கருணை
இறவாத வரையில் மறவாது புகழ்வேன்

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நீ தந்த செபமாலை
செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை (2)
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம்
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் (2)

1. சந்தோச தேவ ரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய்
நின்றாய் - எம் தோசம் தீர இயேசுபிரான் உம் அன்பு
மகனானார் - அவரைக் காணிக்கை தந்து கலங்கியதும்
காணாமல் தேடிப் புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே

2. துயர் நிறை தேவ ரகசியத்தில் தூயரின் வியாகுலங்கள்
கண்டோம் - உயர் வாழ்விழந்த எமக்காக உன்மைந்தன்
உயிர் தந்தார் - அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும்
வாட்டிய சிலுவைப்பாடுகளும் - சாய்த்திட்டக் கோரம்
பார்த்தாயம்மா தாய் நெஞ்சம் நொறுங்கியதாரறிவார்

3. மகிமையின் தேவ ரகசியத்தில் மாதா உன் மாண்பினைக்
கண்டோமே - சாகாமை கொண்ட நின் மகனார் சாவினை
வென்றெழுந்தார் அவரே ஆவியால் உன்னை நிரப்பியதும்
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் மூவுலகரசி ஆக்கியதும்
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு பொழுதும் உனைப் பிரியாத
உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்


 1. கனவிலும் நனவிலும் சொல்லிலும் செயலிலும்

2. உயர்விலும் தாழ்விலும் மகிழ்விலும் துயரிலும்


3. வாழ்கின்ற வரையிலும் வாழ்வில் எந்நிலையிலும்


இனியொரு பொழுதும் உனைப் பிரியாத
உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

கர்பலாவை கவியில் பாடவா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே

என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே....

என்னுள்ளம் நீ வாரும் என் இயேசுவே
என்னோடு தங்கும் என் இயேசுவே (2)
 என் சொந்தம் நீயாக வேண்டுமே - 2 உனக்காக நான் வாழ வேண்டுமே - 2
இறைவா இறைவா எந்தன் உள்ளம் வருவாய் - 2
என் உள்ளம் நீ வாரும் என் இயேசுவே

 
உன்னை மறந்தால் உறக்கமின்றி தவித்தேன்
தனிமையாக வாழ்ந்து வந்தேன் (2)
என் இதயம் நீ வாருமே
உன் அன்பில் நான் வாழுவேன் - 2
இறைவா இறைவா என் இதயம் வா
அருளாய் வரமாய் திருவிருந்தில் வா
உயிர் உடலாக எழுந்தே வா
என்னில் வாழ்ந்திட வா 


பாவம் சுமந்ததால் அருளின்றி தவித்தேன்
வெறுமையாக வாழ்ந்து வந்தேன் (2)
 உன் அன்பை எமில் தாருமே
உன் உறவில் நான் வாழுவேன் - (2)
இறைவா இறைவா என் இதயம் வா
அருளாய் வரமாய் திருவிருந்தில் வா
உயிர் உடலாக எழுந்து வா 
என்னில் வாழ்ந்திட வா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி கெட்டவர் எவரைய்யா

ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . 

ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம்

ஆதி பழனியே சென்னிமலை

ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை

பன்னிரு கையிருக்க ஏன் கவலை

கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை

முருகா முருகா முருகா முருகா

அருள்பொழியும் தண்டபாணிமுகம்

கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும்

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை

சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம்

அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம்

ஓம் சரவணபவாய . . . 

பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம்

ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

அருமருந்தாகும் பஞ்சாமிர்தம்

திருநீறும் சந்தனமும் கமகமக்கும்

காவடிகள் ஆடிவரும் மலையினிலே

திருவடியில் பக்தர்கள் அலைபோலே

ஆடிவரும் அழகு முகம் தேரினிலே

பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

நானிலத்தை வாழ வைக்க நாயகம் பிறந்தார்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒன்று இசைக்கின்றேன்
இறைவா எளிய குரல்தனிலே (2)
என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே(2

1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2
ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்
மலர்ந்திடும் மண்ணிலே (2)

2. ஏழையின் வியர்வையில் இறைவா உன்
சிலுவைத் தியாகம் தொடர்கின்றது (2)
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது
விடியலின் ஆரம்பம் (2)

 

நீ செஞ்ச நன்மையெல்லாம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் மலர்ந்த முகமன்றோ

அந்த கந்தனே அருளின் சுடரன்றோ

தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ

என் சிந்தனை முழுவதும் நீயன்றோ

சரவணபவகுக சண்முகனே
சராச்சர மந்த்ர குருபரனே

முருகா... முருகா... முருகா... முருகா...

அன்னையிட்ட நாமம் முருகனல்லவா

சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா

கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா

அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா

தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா

ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை

அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை

மலைமேல் நின்றது மறுபிள்ளை

அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை

சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே
சஞ்சலம் போக்கிட வந்தவனே

கோயில் மணியோசை கோலமயிலாட்டம்
கோபுரக்குயில் பாட்டும் மயக்குதம்மா மயக்குதம்மா

சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா . . .

அந்த சிரகிரி வேலவனை அழைக்குதம்மா
சிரகிரி வேலவனை அழைக்குதம்மா

அழைக்குதம்மா. . அழைக்குதம்மா . .
அழைக்குதம்மா. . நம்மை அழைக்குதம்மா . .

பால்காவடி பன்னீர்காவடி புஷ்பகாவடி
சந்தனகாவடி சர்ப்பகாவடி சேவற்காவடி

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .

கருணைப்பொழியும் கந்தன்
கந்தசஷ்டி கவச நாதன்

கடம்ப மலரினிலே அலங்காரம்
குளிர்தென்றலில் சந்தன மனம் வீசும்

மயக்குதம்மா..  மயக்குதம்மா. .
மயக்குதம்மா..  நம்மை மயக்குதம்மா. .

செவ்வந்திமலர்மாலை ஆதிபழநி வேலனுக்கு

சரவணபொய்கையிலே அபிஷேகம்
மனசஞ்சலம் நீங்கியே சந்தோஷம்

சென்னிமலையின் நாண்டி
அவன் கண் மலர்ந்து காப்பாண்டி

தேவியர் இருவருடன் வருவாண்டி
அந்த தேவர்குலம் காத்த வேலனடி

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.