Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் திருநகரில்மாண்புடன் அருள் புரியு

ஞானத்தின் திருவுருவே ஆனந்த பைரவரே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வமே எம் காவல் தெய்வமே

கருணை உள்ளம்கொண்ட எம் காவல் தெய்வமே

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீராத வினை தீர்க்கும் தேவியம்மா எம்மை கூரான விழிகொண்டு பாருமம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாயில் மலர்கின்ற செந்தமிழின் சிங்காரனே

சேர்ந்தே நாம் வணங்குகின்றோம் நல்லூரான் சந்நிதியில்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் திருவிழா நம் ஊருக்கே பெருவிழா

ஆதியிலே கோடி ஏற்றம் தோலும் அடியவர்க்கு

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லோரின் கந்தனே நாமும் அருள் பாடா

சந்தனம் மணம் வீசுதே முருகா செந்தமிழ்..

 

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது. “ இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே ” ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டை அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டை அரசரான, செண்பகப் பெருமாள் என்பவரால் கட்டப்பட்டதாகும். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக்கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது: “ சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சிவகோத்திரோற்பவ இரகுநாதமாப்பாணர் சமுக” ” திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதி குடி கொண்ட திருமுருகா

தரணி பிழைக்கவழி சொல் முருகா

 

தொண்டமானாறு சன்னதி முருகன் ஆலயம் இக்கோவிலில் பூஜைகளும் கிரியைகளும் வேதாகம முறைப்படி நடப்பதில்லை. பூஜைகள் தனித்துவமான சைவ ஆசாரமுறையில் நடைபெறுகின்றன. பூஜையின் போது மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை. முருகனுக்கு நிவேதனமாக 65 ஆலம் இலைகளில் பச்சைஅரிசிப்பொங்கல் பயற்றங்கறியுடன் படைப்பார்கள். திருவிழாக்காலங்களில் பூக்காரரின் தொண்டு மகத்தானது. இப்பூக்காரர்கள் மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வந்த தெண்டர்களே. ஊற்சவத்தின் போது சுவாமியை மலர்மாலைகளால் அலங்காரம் செய்வதும் இத்தொண்டர்களே. இவர்கள் இத்திருவிழாக்காலங்களில் விரதமிருந்து ஆசாரசீலராக சந்நிதியானுக்கு சகல தொண்டுகளும் செய்வார்கள். ஆலயத்தில் கொடுக்கப்படும் உணவுகளை விட வேறெந்த உணவுகளையும் திருவிழாக்காலங்களில் உண்ணமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீதை அம்மன் கோவில் (Seetha Amman Temple) இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள சீதைக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் நுவரெலியா மாவட்டத்தில் "சீதா எலிய" என்ற இடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 5 கிமீ தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது. இவ்விடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் வட்ட அழுத்தங்கள் இராவணனின் யானையின் கால்தடங்கள் எனவும் கூறப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பூச திருநாளில் தங்கக்கலை மஞ்சம் பெருவீதி வந்தால் அருள் சூளுமே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னின்று செய்யுள் முறையாய் புனைவதற்கு ..

காப்பெடுக்க வந்தேனே கௌரி அம்மா தாயாரே

காத்தென்னை தேற்றிடுவாய் காளிமாகா தேவியர்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனியெங்கும் ஆலயங்கள் கொண்டமர்ந்து

அருள் சுரந்து வரமுவர்ந்து அளித்துக்காக்கும்

அன்னையவள் நாவற்குடா மாரி தன்னை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினைகள் தீர்ப்பவனே வீரத்தின் மறு உருவமானவனே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினைகள் தீர்ப்பவனே வீரத்தின் மறு உருவமானவனே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே என்காள் துயர் தீர்க்க வந்திடுவாய் நாயகனே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் நானறியேன் அம்மா

காரணம் நானறியேன் அம்மா

உந்தன் கனிந்த நல்லருளை எனக்கு தராதிருக்கும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்ந்தருள்வாய் அம்மா குளிர்ந்தருள்வாய் அம்மா

எழுந்தருளி வந்தெமக்கு எழுந்தருளி வந்தெமக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவாரம் பிட்டியிலே அமர்ந்தவளே

ஆவாரம் பிட்டியிலே அமர்ந்தவளே உன்

மணியோசை கேட்டு மனம் மகிழுத்தம்மா

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவாரம்பிட்டியில் நீ உறைந்தாய்

நாவலடியில் குடியிருந்தாய்

நாவில் தினம் தொழுவோம்

அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உன் அகத்தில் ஒரு இடமில்லையே தேவி

மனக்குறை அகற்றிடும் மாதா மனோன்மணி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவடிகள் கோடி வந்து ஆடுதம்மா

காவடிகள் கோடி வந்து ஆடுதம்மா

மாறி உன்னழகு திருவடிகள் தேடுதம்மா

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.