Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண வண்ண சேலைக்கட்டி சிவகாமி ஆடிவந்தால்

எண்ணமதில் புன்னகையால் எழில் எல்லாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பகமே உந்தன் பொற்பதங்கள் பணிந்தேன்

நற்கதி அருள்வாய் அம்மா

பாடலில் இடம் பெறும் குரல் முல்லை சகோதரி புவனா இரத்தினசிங்கம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை பாயும் கடலோரம் சித்தர் வாழ்ந்த பூமியத்தில்

சிறப்புடன் அமர்ந்திருக்கும் எண்கள் பிள்ளையார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உடுவில் மீனாட்சி அம்மன் பதிகம்

போற்றி சிவாகாமி சுந்தரி அந்தரி புலர்ந்தது வைகறை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருள் பொழியும் திருநல்லை பதி

வாழி அழகான வடிவேலன் பதம் வாழி

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளித்திடும் உந்தன் மணி ஓசை கேட்க்குதய்யா

உழைத்திடும் நெஞ்சம் குமுறி உன் வாசல் வர

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலங்கார கந்தனுக்கு அலங்கார கந்தனுக்கு

அணிமணி அலங்காரம் அவன்

அங்கங்கள் குளிரும் வரை பண்ணியிரால் அபிசேகம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரமனயம் பதியினில் வாழும்

வீரத்தேவி கன்னியம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய திருக்கல்யாணப் பூஜை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பினோம் முத்த விநாசகனே

நம்பியே வந்தோம் உன் சந்நிதியில்

கும்பிடும் அடியவர்க்கு

குறை தீர்க்கும் குஞ்சரனே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வச்சந்நிதியானே சரவண பவனே

சந்தன மேனியனே பொன்னோளி வேலோடு

தொண்டைமானாற்றில் காட்சிதருபவனே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடற்கலையின் நாயகனே அண்டம் யாவும் ஆள்பவனே

ஆதி சிவன் பேரொளியே ஐந்தெழுத்தில் துறைபவனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால கணபதி கருணை கணபதி

தர்மத்தை காத்திட வருவாயா

விரகணபதி சக்தி கணபதி நல்வழி தந்திட வருவாயா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளம் ஊரினிலே என்றும் பாங்குடன் அமர்ந்தவனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலேறும் மாவை கந்தனே

தேர் ஏறும் காலமதில் எங்கள் அப்பையாவைக்கூட

அழைத்தது உன் குறைவில்லா பக்த்தன் அன்றோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பவள புள்ளை சாமி பாண்டுரங்கன் பெத்த புள்ளை

பம்பயில புறந்த புள்ள சாமி பந்தளத்தை ஆண்ட புள்ள

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அம்மா நாகம்மா

ஆடி வா நியம்மா

படமெடுத்து வா படையோடு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்

பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

செல்வமே சிவபெரு மானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே

-subscribe & like

 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.