Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அழகுடன் வரவழைத்து

மாயவன் மாயவன் அய்யப்பா..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதநிலம் தேடிய வந்த முத்துமாரி எங்கள்

மாங்குளத்தில் ஏன் அமர்ந்தாய் மாரிதேவி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற்றினோம் உமையே கரம்பொன்னானே

புவிதனை காத்திடும் பரம் பொருள் நீயே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்க கடற்க்கரை ஓரம் வல்லிபட்டின துறைமுகத்தோரம்

வீற்றிருந்து எமைக்காக்கும் ஆதி அய்யா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படி வீதியில் கருவானவன்

விடிவெள்ளியாக நின்று

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுப்பிட்டி பதி உறைந்துசெம்பாடு

மண்திறந்து சிவனின் ரூபமாய் நின்றிடும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோதி யோதி யோதி யோதி யோதியே

ஜெக யோதியே ஆதி ஆதி ஆதி ஆதி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்பனிமழை பொழியும் சுயிஸ் நாட்டில்

சூரிச் மாநகரில் மலைகள் சூழ்ந்த

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞான வைரவர் நாமம் பாடினோம்

ஏழு ஜென்மமும் துணை புரிவிர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா கண்ணா கண்ணா வந்தாறுமூலை நகர் வந்துறையும்

கண்ணா கண்ணா கண்ணா மணிவண்ணா எங்கள்கண்ணா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரே காப்பு எங்கள் கரிமுகனே கணபதியே காப்பு
முதனூரில் வாழ்கின்ற வேலன் பாடல் புகழ் கூற

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


வேலோடுது வேலோடுது வேலோடுது பாரு
கல்வழயான் தெரு வீதியிலே
சண்டிலிப்பாய் கல்வளையில் கணபதி கோவிலிருக்கு
சங்கடங்கள் தீர்த்திடுவான் அவன் எங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காயில நெய்யி வரும்

தேங்காய்ள தேங்காயில நெய்யி வரும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி கருப்பசாமி பஜன் நாங்கள் தந்தநத்தோம் என்று சொல்லியே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகறையில் கதிரவன் எழுந்தான்

அவனியெங்கும் கதிர் விரித்தான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா

அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா

அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்களம் ஜெய மங்களம் மங்களம் சுப மங்களம்

தந்தி முக்கன் கணபதிக்கும் அருள் ஞானவைரவர்க்கும் 

மங்களம் ஜெய மங்களம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரித்த சடையுடன் எழுந்த வீரா க

ழுத்து தரித்த பாம்புடன் திரிசூலம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்கனி வேண்டுமென்று மயிலேறி வந்தவனே
நீ வந்த வழி  தன்னில் விரான் பதிக்கண்டு மனம் கொண்டாயோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஒலிக்குது மணி ஒலிக்குது மணி ஒலிக்குது

அம்மன் மணியொலியை கேட்டுமனம் புது களித்திரு

மனம் நினைக்குது தினம் நினைக்குது உன்னை நினைக்குது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற் துறை தனிலே உறைந்தவளே மாரியம்மா
விழி உறங்காமல் காப்பவளே உத்தமியே மாரியம்மா
மாரியம்மா சரணமம்மா என்தாயே சரணமம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோஹரா என்று பாடி  ஆடுவோம்

மண்டூர் காந்தனையே தினமும்

நினைந்து போற்றுவோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
இந்த கொக்கட்டி சோலையிலே உருவானார்
திக்கெட்டும் அருளாட்ச்சி புரிகின்றவர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தன்னே தந்தன்னே தந்தன்னே தன்னானே

தந்தன்னே தன்னானே தந்தன்னே தன்னானே

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.