Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அலைகள் தழுவும் அழகிய சுருவில் பத்தியில் உறையும் அய்யனாரே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கண்ணன் எங்கள் மூல முதல்வனே

முக்கண்ணன் எங்கள் மூல முதல்வனே

உன்பாதம் பணிவோமையா மூவுலகெங்கும்

உன் புகழ் படி பணிசெய்ய அருள் தருவாயையா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் வானில் தோன்றுவான் இருள்கள் அனைத்தும் விலக்கிடும்

ஒளியாய் உலகை காத்திடவே உன்னத இறைவன் தோன்றுவான்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அம்மா அம்மா அம்மா

கன்னியர்கள் நடந்து வந்தனர்

கருணை கொண்டு காக்க வந்தன

இரு புறமும் நீரிருக்கும் வெள்ளைக்கல்லிலே

மெல்ல மெல்ல அன்பாக காட்சி தந்தன

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் பெருமை பாடிடுவோம்

கன்னி தாயவள் புதுமை கூறிடுவோம்

எங்கள் தாயின் பெருமை பாடிடுவோம்

உப்பு நீரில் விளக்கெரிய வைத்தவள்

தன்னை நாடி வரும் பக்த்தர் குறை தீர்ப்பவளே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரை நினைத்து கும்பிட்டு வேண்டிவிடு

வட்டுவாகல் பிள்ளையார் வரம் தருவார்

வட்டுவாகல் பிள்ளையார் வரம் தருவார்

எங்களை காக்க வந்த செல்லப்பிள்ளையார்

எங்கள் குறை தீர்க்க வந்த நல்ல பிள்ளையார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்திக்கடலின்  ஓரத்திலே எழுகன்னி தாயவளும்
அருளை சொரிந்து அமர்ந்த இடம்தான்வட்டுவாகல் என ஆச்சு
நந்திக்கடலின்  ஓரத்திலே எழுகன்னி தாயவளும்
அருளை சொரிந்து அமர்ந்த இடம்தான்வட்டுவாகல் என ஆச்சு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கக் கடலலையை ஓசை கேட்க்கும் துராமதில்

வந்து குடியமர்ந்த எங்கள் குல வைரவரே

எண்பத்து ஆண்டுகளாய் எம்மோடு நீயிருந்து

மண்காத்தா மாண்புடைய மைலிய வைரவரே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழ் செழித்தோங்கும் மட்டுநகரின் வம்மி மர  ஓரமாக

பழமை பெறக் கோயில் கொண்ட கண்ணகிக்கு பாடல் புனைந்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியே சரணம் அய்யப்பா இருமுடி சாமி வருகின்றோம்

அய்யனை காண வருகின்றோம் சுவாமி அய்யப்பா

சரணம் அய்யப்பா சரணம் சரணம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமா

வல்லிபுர வீதியிலே வலம் வாராய்

கல்லான நெஞ்சுகூட கனியுமய்யா

உந்தன் நீலநிறம் காண கண்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம்

வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம்

நினைத்தவர் எம்மவர் கொடுத்தவரும்

குறையேதும் இல்லாமல் காத்த வரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்க்கால் தரவை போய் வணங்கு
எங்கள் வல்லமை கணபதி அருள் தருவார் நம்பு

பூ கையில் ஏந்தி புலர் காலை பொழுதில் உந்தன் பார்த்தால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரொடுது தேரொடுது தேரொடுது பாரீர் நெல் வளையான் திரு வீதியிலே

எங்க பகையோடுது பகையோடுது பகையோடுது பாரீர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைதடி வாழும் கலியுக வரதன்
கயிலை நாதன் மைந்தன் இவன்

கவலை யாவயும் தீர்த்திடும்

கயிற்றசிட்டியின் கந்தன்

கயிற்றசிட்டியின் கந்தன்

கயிற்றசிட்டியின் கந்தன்

சுந்தர உருவம் சுகமதி வதனம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
அருள்மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா
அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
அருள்மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா
அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
எம் சந்ததியை  காத்திடுவாய் அந்திக்குளி வைரவா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையால் வசமாகா இதயமெது
இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ்
இசையால் வசமாகா இதயமெது
திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது
திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது..
எனும்...இசையால் வசமாகா இதயமெது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலை ஊரில் வாழும் எங்கள் வேல்முருகையா

எமை வாழவைக்க வழிநெடுக நீ வரவேண்டும்

கரை புரண்டு ஓடுதய்யா கண்ணீராறு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி சிவனாடும் சண்முகேஸ்வரரும்

கடம்ப மலராலும் நுணசை திருப்பதியும்

அலைகடலாடும் மாதகல் ஊரில் அமர்ந்து நிந்தை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனுக்கு மூத்தப்பிள்ளை

இவன் சிந்தையில் நிறைந்த பிள்ளை

இயத்தை கிணத்தருகே

நாகர் கனவில் உதித்த பிள்ளை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான் பதியில் விளங்கும் பெரிய வளவு பதியினிலே

தான்தோன்றி வேல் விளங்க முருகனவன் அவதரித்தான்

மூன்றுதமிழ் எழுத்தாலே விளங்கும் திருத்தலமாக

பிரான் பதிபபொழிந்ததுமே என் தமிழ் வளர்த்தாலே

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலி போய் கந்தன்

இணலில் இருந்து மன

நிம்மதி உண்டாகும்

தன்வினை கண்டோடும்

தேர் மேல் வரும்கோலம்

தரிசனம் செய்தால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீசையெல்ல்லாம் ஒளி வெள்ளமே நீ தேரேறி  வரும் போதினிலே
உயிருக்குள் அருள் சேர்கும் நீ என் கணநாதன் திருக்கோலம் ஆ ஆ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடது கரத்தால் அபயம் காட்டும் முருகப்பெருமானே

நின் வலது கரத்தில் வேலைத்தாங்கி எங்களை காப்பவனே

புன்னகை மின்னும் மன்னவனென்றே பிரான் பற்றில் அமர்ந்தவனே

உன் பன்னிரு விழியில் ஒரு விழியெனும் பார்த்தால் வினை தீருமே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதிரன் போலோவின் மணி ஓசை
எங்கள் காதினுள் ஒலித்திடும் ஒரு பாஷை

துதித்திட துதிக்கரம் துணையாகும்

கால் பதித்திட அருள் சேர்க்கும்

 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.