Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அலைகள் தழுவும் அழகிய சுருவில் பத்தியில் உறையும் அய்யனாரே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கண்ணன் எங்கள் மூல முதல்வனே

முக்கண்ணன் எங்கள் மூல முதல்வனே

உன்பாதம் பணிவோமையா மூவுலகெங்கும்

உன் புகழ் படி பணிசெய்ய அருள் தருவாயையா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் வானில் தோன்றுவான் இருள்கள் அனைத்தும் விலக்கிடும்

ஒளியாய் உலகை காத்திடவே உன்னத இறைவன் தோன்றுவான்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அம்மா அம்மா அம்மா

கன்னியர்கள் நடந்து வந்தனர்

கருணை கொண்டு காக்க வந்தன

இரு புறமும் நீரிருக்கும் வெள்ளைக்கல்லிலே

மெல்ல மெல்ல அன்பாக காட்சி தந்தன

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் பெருமை பாடிடுவோம்

கன்னி தாயவள் புதுமை கூறிடுவோம்

எங்கள் தாயின் பெருமை பாடிடுவோம்

உப்பு நீரில் விளக்கெரிய வைத்தவள்

தன்னை நாடி வரும் பக்த்தர் குறை தீர்ப்பவளே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரை நினைத்து கும்பிட்டு வேண்டிவிடு

வட்டுவாகல் பிள்ளையார் வரம் தருவார்

வட்டுவாகல் பிள்ளையார் வரம் தருவார்

எங்களை காக்க வந்த செல்லப்பிள்ளையார்

எங்கள் குறை தீர்க்க வந்த நல்ல பிள்ளையார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்திக்கடலின்  ஓரத்திலே எழுகன்னி தாயவளும்
அருளை சொரிந்து அமர்ந்த இடம்தான்வட்டுவாகல் என ஆச்சு
நந்திக்கடலின்  ஓரத்திலே எழுகன்னி தாயவளும்
அருளை சொரிந்து அமர்ந்த இடம்தான்வட்டுவாகல் என ஆச்சு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கக் கடலலையை ஓசை கேட்க்கும் துராமதில்

வந்து குடியமர்ந்த எங்கள் குல வைரவரே

எண்பத்து ஆண்டுகளாய் எம்மோடு நீயிருந்து

மண்காத்தா மாண்புடைய மைலிய வைரவரே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழ் செழித்தோங்கும் மட்டுநகரின் வம்மி மர  ஓரமாக

பழமை பெறக் கோயில் கொண்ட கண்ணகிக்கு பாடல் புனைந்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமியே சரணம் அய்யப்பா இருமுடி சாமி வருகின்றோம்

அய்யனை காண வருகின்றோம் சுவாமி அய்யப்பா

சரணம் அய்யப்பா சரணம் சரணம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமா

வல்லிபுர வீதியிலே வலம் வாராய்

கல்லான நெஞ்சுகூட கனியுமய்யா

உந்தன் நீலநிறம் காண கண்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம்

வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம்

நினைத்தவர் எம்மவர் கொடுத்தவரும்

குறையேதும் இல்லாமல் காத்த வரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்க்கால் தரவை போய் வணங்கு
எங்கள் வல்லமை கணபதி அருள் தருவார் நம்பு

பூ கையில் ஏந்தி புலர் காலை பொழுதில் உந்தன் பார்த்தால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரொடுது தேரொடுது தேரொடுது பாரீர் நெல் வளையான் திரு வீதியிலே

எங்க பகையோடுது பகையோடுது பகையோடுது பாரீர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைதடி வாழும் கலியுக வரதன்
கயிலை நாதன் மைந்தன் இவன்

கவலை யாவயும் தீர்த்திடும்

கயிற்றசிட்டியின் கந்தன்

கயிற்றசிட்டியின் கந்தன்

கயிற்றசிட்டியின் கந்தன்

சுந்தர உருவம் சுகமதி வதனம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
அருள்மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா
அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
அருள்மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா
அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
எம் சந்ததியை  காத்திடுவாய் அந்திக்குளி வைரவா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையால் வசமாகா இதயமெது
இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ்
இசையால் வசமாகா இதயமெது
திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது
திசை எங்கிலும் பரவும் கீதமது
மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது..
எனும்...இசையால் வசமாகா இதயமெது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலை ஊரில் வாழும் எங்கள் வேல்முருகையா

எமை வாழவைக்க வழிநெடுக நீ வரவேண்டும்

கரை புரண்டு ஓடுதய்யா கண்ணீராறு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி சிவனாடும் சண்முகேஸ்வரரும்

கடம்ப மலராலும் நுணசை திருப்பதியும்

அலைகடலாடும் மாதகல் ஊரில் அமர்ந்து நிந்தை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனுக்கு மூத்தப்பிள்ளை

இவன் சிந்தையில் நிறைந்த பிள்ளை

இயத்தை கிணத்தருகே

நாகர் கனவில் உதித்த பிள்ளை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான் பதியில் விளங்கும் பெரிய வளவு பதியினிலே

தான்தோன்றி வேல் விளங்க முருகனவன் அவதரித்தான்

மூன்றுதமிழ் எழுத்தாலே விளங்கும் திருத்தலமாக

பிரான் பதிபபொழிந்ததுமே என் தமிழ் வளர்த்தாலே

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலி போய் கந்தன்

இணலில் இருந்து மன

நிம்மதி உண்டாகும்

தன்வினை கண்டோடும்

தேர் மேல் வரும்கோலம்

தரிசனம் செய்தால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீசையெல்ல்லாம் ஒளி வெள்ளமே நீ தேரேறி  வரும் போதினிலே
உயிருக்குள் அருள் சேர்கும் நீ என் கணநாதன் திருக்கோலம் ஆ ஆ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடது கரத்தால் அபயம் காட்டும் முருகப்பெருமானே

நின் வலது கரத்தில் வேலைத்தாங்கி எங்களை காப்பவனே

புன்னகை மின்னும் மன்னவனென்றே பிரான் பற்றில் அமர்ந்தவனே

உன் பன்னிரு விழியில் ஒரு விழியெனும் பார்த்தால் வினை தீருமே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதிரன் போலோவின் மணி ஓசை
எங்கள் காதினுள் ஒலித்திடும் ஒரு பாஷை

துதித்திட துதிக்கரம் துணையாகும்

கால் பதித்திட அருள் சேர்க்கும்

 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.