Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன் மணிமுடியும் மயில் இறகும் எதிர் வரவும் துதி புரிந்தேன் மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம்மில் அன்பு கூற எனக்கு ஆசை உம் மார்பில் சாய எனக்கு ஆசை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

balaji v3 years agoமருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று மிகக்கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டாராம்..கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.இப்படிபட்ட கவிஞர் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ ? !

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய காரியங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்மறை சோலையில் வள்ளல் நபி பாதையில்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்மைகள் செய்து நலிந்து போன நண்பனே... ✝️ நன்மையின் நாயகன் இயேசு உன்னை நேசிக்கிறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான காலத்தால் அழியாத பாட்டுக்கள்.
இணைப்புக்கு நன்றி உடையார்.
தொடர்ந்தும் இணையுங்கள்.கேட்டு ரசிக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அருமையான காலத்தால் அழியாத பாட்டுக்கள்.
இணைப்புக்கு நன்றி உடையார்.
தொடர்ந்தும் இணையுங்கள்.கேட்டு ரசிக்கிறோம்.

நன்றி ஈழப்பிரியன்

இறைவா என்னை அன்பு செய்கிறீர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க, உனக்கென்ன குறை 

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.