Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைமுக ஐகரனே வாருமப்பா
அறியாத பாலன் நான் அழைக்கின்றேன்
நயினைத்தீவு நாகபூசணியை
நாவில் பாட நாடியே வந்தெனக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரப்பனை விநாயகரே உலகறியும் விநாயகனே
ஒரு குறையும் வாராமல் காக்கவேண்டும்
குரந்தயடி முன் மாரி அதில் கோவில் கொண்ட
குணக்குன்றே அருள்க்கடலே காப்பாய் அப்பா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனே மாமன் மகள் வெண்கருப்பி

என் மகனே  வெண்கருப்பி

உனக்கு மணமுடிக்க வேணுமடா

என் மகனே வேணுமடா

சிவ சிவ சிவ  ஆமா ஆமா மெய்தான் மெய்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை காத்திடும்  வேம்படி கந்தா
உன் திருக்கோவில் எத்தனை எத்தனை ஐயா
மட்டுவில் பதியினிலே வாள்பவன் நல்லோயோஜம்
மன்னவா உன் நாமம் எத்தனை ஐயா

பாடல்   Engalai kaaththidum

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
வரம் தரும் வடிவேலன் பார்வதி சிவபாலன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
அரியாலை மத்தியிலே ஆனந்தன் வீதியிலே
 நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும்
எங்கள் ஞான வைரவா ஞான வைரவா
 சித்திரை சிங்காரமாய் பத்து தினங்கள்  ஞான வைரவரே


 அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளே உந்தனது அருளை  தாதா
அடியார்கள் வர்க்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன் வந்தெனக்கு
அருள் செய்ய ஓடி வா வா
தென்பான வார்த்தை சொல்ல யாருமேயில்லை
தேவியே உன்னடியயை தேடிவந்தேன்     

 களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் பத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிச் மாநகரின் சுந்தரரே உனை நினைந்து
வாரிச்சுரக்கும் வார்த்தைகளில் பூத்தொடுத்து
பூரிப்படைந்ததையா உன்மனது
உன் புகழை பாடுவேன்
ஈழ தாயவள் மடிமீதிருந்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேலாயுதசுவாமிக்கு அரோஹரா
திரு வளர்க்கும் சான்றோர் வாழ் சுவிர்ச்சுலாந்தில்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கடங்கள் தீர்க்கின்ற  சதுர்த்தி நாயகனே
சந்தன கணபதியே நலம் தருவாயப்பா

கல்வாழை நாயகனே அருள்தருவாயப்பா

பாலும் இளநீரும் பஞ்சாமிர்தமும்

நாளும் அபிசேகம் நன்மை பெருகவும்

தூப தீபமும் பூமணி மாலையும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
உன் திருவடி தொழுதலிட தினம் அருள் தந்திடுவாய்
உடுவை பதிதனிலே காவல் பணி கொண்டவரே
நம் நிலம் ஆளுகின்ற ஈசன் அருகே நின்றவரே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தா உன்னை மறந்திருப்பேனோ
வேந்தா  உன்னை பிரிந்திருப்பேனோ
ஆறுபடை வீடுடைய ஆண்டவா
என்னை அனுசரித்து அருள் தந்தவா

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி மாதம் வைகறை நேரம்
மிளிர்கின்ற முழுமதி நிலவு
அன்னை பொழிகின்ற தெய்வீக நிகழ்வு
அருளை பொழிகின்ற ஆன்மிக நிறைவு
வழக்குரை செய்து வாதாடி வென்று
வாய்மையை நிலைநாட்டி நின்றார்
தாயார் வழுதியின் தவறுணர செய்தார்
அழகான நகரை அனலிட்ட கோபம்
ஆரையம்பதி வந்து தணிவார்
அம்பாள் அறவழியில் எமைவாளா வைப்பாள்
அம்பாள் அனைவரையும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாளே உந்தனது அருளை தாதா
அடியார்கள் பக்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன்
வந்தெனக்கு அருள் செய்ய ஓடி வா வா
தெம்பான வார்த்தை சொல்ல யாருமே இல்லை
தேவியே உன்னை தேடியே வந்தேன்

மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூலம் கபாலம் ஏந்திய சூலிக்கு
ஞாலம் கரமுள நாக பாச அங்குசம்
கடற்கரையோரம் காற்றலை பேசும்
காளி  உன் நாமம் கணமே ஆகும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
கடற்கரையின் ஓரமே கதவு திறக்குமே கனவுகள் பலித்திடுமே
நாம் நினைத்ததெல்லாம் நடக்கும் நேரமே நிச்சயம் கிடைத்திடும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.    

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே
தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே    
இங்கும் அருள் நிகழ்கிறது வாழிய தாயே
மங்களங்கள் மலர்கிறது கண்ணகித்தாயே    

கண்ணகி அம்மன் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி ஊர் பொதிகையில் கொலு அமர்ந்த வைரவனே
பச்சை வயல் நடுவினிலே கோவில் கொண்ட வைரவனே
கை  பிடித்த சூலத்தோடு ஊரை காவல் காப்பவனே
இந்த வையத்தில் வாழும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
அன்னதான கந்தனுக்கு  தேர்த்திருவிழா அரோஹரா
ஆடிவரும் வேலனுக்கு தேர்த்திருவிழா ஆறுபடை முருகனுக்கு தேர்த்திருவிழா

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.