Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளே ஓடி வர வேண்டுமம்மா வீரம்மா காளி
தாயாரே வீரம்மா காளி
தாயே ஓம்நமச்சிவாய என்று  வீரம்மா காளி
தாயாரே வீரம்மா காளி  
அம்மாளே ஆனைமுகன் அன்னையார் வீரம்மா காளி

கிராமிய வழிபாட்டில் உடுக்கு   07 தாலாட்டு   மட்டக்களப்பு, பெரிய ஊறணி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளே உந்தனது  அருளை தாதா
அடியார்கள் பக்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன்
வந்தெனக்கு அருள்செய்ய ஓடி வாவா

தெம்பான வார்த்தை சொல்ல யாருமில்லலை தேவியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூலம் கபாலம் உன் கையேந்தியே சூலிக்கு
ஞாலம் கரமுள்ள நாக பாச்ச அங்குசம்
மாலங்கு  அறியாத வடிவுக்கு
மேலங்கமாய் நின்ற மெல்லிய காளி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெர்க்கினில் மகமாயி திருக்காட்ச்சி
வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி
தெர்க்கினில் மகமாயி திருக்காட்ச்சி
வடக்கிலே மாகாளி அருளாட்ச்சி
இடம் கண்ட இருதாய் ஆட்ச்சியிலே
இடங்கண்ட அமுதமாய் ஓந்தாச்சி
இடம்கண்டு ஓங்குதம்மா ஓந்தாச்சி மதமாச்சி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை பவுர்ணமியை பாத்திருப்போம்
அடுத்து வரும் அமாவாசையை காத்திருப்போம்
தொடர்ந்து வரும் வெள்ளிதானே அம்மா
உந்தன் வெள்ளிமடை பொங்கலல்லவோ தாயே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2020 at 00:08, உடையார் said:

இறைவனிடம் கையேந்துங்கள் 

 

இந்த பாட்டை நான் அடிக்கடி கேட்பேன். பாட்டு, குரல், ஹனிபாவின் இயல்பு , எனது சிறு பிராயம் எல்லாவற்றுக்குமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தானத்தன தானே தானே தோம் தான தந்தன
தந்தானத்தன தானே தானே தோம்
இதமனம்பட அனுமன் வராண்டா
ராம ராம தந்தானத்தன தானே தானே தோம்
தான தந்தினம் தான தான  

ஆஞ்சநேயர் தாலாட்டு   அனுமன் கும்மி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதி குடிகொண்ட திரு முருகா
தரணி பிழைக்கவழி சொல் முருகா
சந்நிதி குடிகொண்ட திரு முருகா
தரணி பிழைக்கவழி சொல் முருகா
கருணை முகமாறு  பன்னிரண்டு கரங்கள்
ஒரு விழி ஒரு கணம் ஆறுதலே
கருணை முகமாறு  பன்னிரண்டு கரங்கள்
ஒரு விழி ஒரு கணம் ஆறுதலே

 

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றங்கரை வேலனுக்கு அரகரோகரா எம்
அன்னதான குமரனுக்கு அரஹரோஹரா
ஆற்றங்கரை வேலனுக்கு அரகரோகரா எம்
அன்னதான குமரனுக்கு அரஹரோஹரா
காற்றில் வரும் நாத ஒளி அரஹரோஹரா
உந்தன் ஆற்றில் வந்து கால்நனைப்போம் அரஹரோஹரா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண வேண்டும் கந்தனை யென்றேன்
காண வேண்டும் கந்தனை யென்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் ஒரு குழந்தை பாலனடி
கண்ணன் ஒரு குழந்தை பாலனடி
கண்ணன் அவன் வடிவே கோலமடி
கண்ணன் அவன் கருமயில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியிலை ஊரானே வேழமுக நாயகனே
வெற்றியிலை ஊரானே வேழமுக நாயகனே
போற்றுகிறோம் போற்றுகிறோம் ஆற்றங்கரை..
போற்றுகிறோம் போற்றுகிறோம் ஆற்றங்கரை
அய்யனையே
போற்றுகிறோம் போற்றுகிறோம் ஆற்றங்கரை
அய்யனையே
கல்வி செல்வம் --------களுதாவளை பிள்ளையாரே
வெற்றியிலை ஊரானே வேழமுக நாயகனே
வெற்றியிலை ஊரானே வேழமுக நாயகனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது வேட்டி கடடிவங்க என்னவரே  
நாங்க புங்குடுதீவு கோவிலுக்கு போய்வருவோம்
சேலை கட்டி வாங்க என்னவளே
வெள்ளை அய்யனாரு கோவிலுக்கு போய் வருவோம்

Ayyanar Songs 2022 பாடலாசிரியர் கவிஞர் கு வீரா இசை ராஐ்குமார் பாரதி
பாடியவர்கள் சாந்தன் கோகுலன் யான்சி கண்ணன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டுங்கடா மேளதாளம் கணபதி ஆடா
அந்த  கொட்டாவடியான் வந்திநின்று தகதிமி ஆடா

கொட்டுங்கடா மேளதாளம் கணபதி ஆடா
அந்த  கொட்டாவடியான் வந்திநின்று தகதிமி ஆடா
வழித்துணையாய் வந்து நின்று குறும்புகள் செய்வான்

கேட்க்க கேட்க்க அள்ளி அள்ளி வரங்களை தருவான்
கொட்டுங்கடா மேளதாளம் கணபதி ஆடா
அந்த  கொட்டாவடியான் வந்திநின்று தகதிமி ஆடா கொட்டுங்கடா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலம்பொலிக்க  ஓடிவரும் எங்கள் காளியம்மா

பலமருளி காத்தருளும் எங்கள் காளியம்மா

அம்மா தாயே சிலம்பொலிக்க ஓடிவரும் எங்கள் காளியம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளாயூர் இருந்தவனே  மூளாயூர் இருந்தவனே
மூத்த கணபதியே மூளாயூர் இருந்தவனே
மோதக பிரியத்தால் மௌனமாய் இருப்பவனே
வேதத்தின் நாயகனே வேண்டியதை தருபவனே
ஆண்டியாய் போன தம்பி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோம் தோம் தன ததினததின தோம் தோம் தன தோம் தோம் தன ததினததின தோம் தோம் தன தம்பிலுவில் சிவலிங்க பிள்ளையார் துணையால் தாயாரே காயத்திரி உன்னை பாட வந்தோம் தும்பிக்கை தூக்கியே தூயவழி காட்டுஸ்ரீ காயத்ரி அம்மன் காவியம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் முருகனுக்கு திருவிழா
தெய்வயானை வள்ளி உடன் மண விழா
திருக்கோவில் முருகனுக்கு திருவிழா
தெய்வயானை வள்ளி உடன் மண விழா
அருட்கோல வேலனுக்கு பெருவிழா
அந்த ஆறுமுக கந்தனுக்கு திருவிழா பெருவிழா
திருக்கோவில்! திருக்கோவில் முருகனுக்கு திருவிழா


மட்டுநகர் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமிகளுக்கு பாடிய பாடல்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரணவமே அருள்வாய் வற்றாபளை
கருணை நிறைந்த அன்னை கண்ணகி  
பதம் பாட கருணை நிறைந்த
அன்னை கண்ணகி  பதம் பாட
பிரணவமே அருள்வாய் வற்றாபளை
சரவணனுக்கு அருளும் சசிவர்ணனே கணேஷா

 வற்றாப்பளை கண்ணகி அம்மன்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விஸ்வரூப ஆஞ்சநேயா ஆஞ்சநேயா ஆஞ்சநேயா
கண்திறந்து பார்ப்பவரே பார்ப்பவரே பார்ப்பவரே
விஸ்வரூபம் கொண்டு நீங்கள்  கொண்டு நீங்கள்  கொண்டு நீங்கள்  
சிலையாக நிப்பவரே நிப்பவரே நிப்பவரே
வெற்றிலையில் தினம் தோறும் மாலைக்காட்டி வழிபடுவோம்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரராய சேகரன் தாய் பரிவுடன் தான் விளங்க
அரசமாளிகைக்கு அருகாய்
அழகு மிகு கோயில் கட்டி பிரதிஸ்ட்டை செய்துவைத்த
பெரும் கோவில்தானிந்த
பிரவிய நல்லிடம்தானே விநாயகர் தன் பதியாகும்  
பிரவிய நல்லிடம்தானே காட்டா விநாயகர் தன் பதியாகும்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.