Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முருகா முருகா வேல்முருகா

முருகா முருகா வேல்முருகா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கமென்றும் செஞ்சடையும் எந்தையே

பேச்சி அம்மா சீறிக்கொண்டு வாருமம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துத்திப்போர்க்கும் உன்னை நெஞ்சில் நினைப்போர்க்கும்

நின்று அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னன்குடா கண்ணகி அம்மன் காவடி பாடல்

 

அழகுதமிழ் செழித்தோங்கும் மட்டுநகரின்

வம்மிமரம் பழமை பெற கோவில் கொண்ட

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கதிர்கள் அசைந்தாடும் மருத நிலம்

மண்டூர் வெற்றி தரும் வேல்முருகன் அமர்ந்த இடம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவிட்ட புரம் என்னும் ஊரினிலே

மயிலேறும் முருகனின் அரசாட்ச்சி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பத்தியால் யானுனைப்         பலகாலும்

   பற்றியே மாதிருப்             புகழ்பாடி    

முத்தனா மாறெனைப்    பெருவாழ்வின்    

   முத்தியே சேர்வதற்        கருள்வாயே     

உத்தமா தானசற்              குணர்நேயா    

   ஒப்பிலா மாமணிக்            கிரிவாசா    

வித்தகா ஞானசத்                 திநிபாதா    

   வெற்றிவே லாயுதப்        பெருமாளே

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகா நான் உந்தன் அடைக்கலம்
ஆடிட பணிக்கும் நாடக   உலகில்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாகம் குடைபிடிக்க நற்பாம்பு நடனமிட ஆளிக்கடல் நாயகியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விநாயக வேதங்களின் நாயகா

விநாயக வேதங்களின் நாயகா

தாமரை முகத்தான் சோதரா

தன்னிகரில்லா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவிளக்கு ஏற்றி வைத்து

மாலைக்காட்டி பூசை வைத்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைக்கையில் கண்ணா என் கண்ணும் கலங்குதய்யா

உன் வாசல் வந்த பின்னே வல்லிபுர ஆழ்வார் ஆலயம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஸ்ரீ ஞான வைரவநாதாய நமக

ஓம் ஸ்ரீ ஞான வைரவநாதாயநமக

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் தொட்டு மறையாத மாவிடட புரமே

மனம் தொட்டு மறையாத மாவிடட புரமே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் பாடல் | 2022 New Year Murugan Song Tamil | Aaru Padai | Kovai Kamala | Vijay Musicals

ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா
அருகே நீ ஓடோடி வா
மூவிரண்டு முகம் ஜொலிக்க 
ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடி வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிகண்டனை ஐயப்பா மாயவனோ

தூயவனோ மணிகண்டனை ஐயப்பா

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரூராய் கோவில் கொண்டு உலகாலவந்தவளே

உன்னடியை பணிந்தோமே உடுக்கையின் ஒலியாலே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலைமரம் தேடிவந்தாள் முத்துமாரி

பாலைமரம் தேடிவந்தாள் முத்துமாரி

 

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
    • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
    • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
    • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
    • சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்! சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் வீதிகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 3ஆம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் வீதிகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2023/1328754
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.