-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
இதோடை... சீனாக்காரன், இந்தியாவிடம் சேட்டை விட மாட்டான். 🤣 -
இயக்கங்க தலைவர்களின் தவாறான முடிவு, ஒற்றுமையின்மை, பல அரசியல் தலைவர்களை கொலை செய்தமை, தன்னை விமர்சிப்பவர்களை கொன்றமை, அப்பாவி மக்களை கொலை செய்தமை (சென்ரல் வங்கி குண்டு வெடிப்பு) மேலும் சிங்களவன் கதிர்காமர் போன்ற தமிழர்களை தனக்கு சாதகமாக பாவித்து கொண்டது போன்றவையே புலிகள் இன்னும் தீவிரவாத லிஸ்டில் இருக்க காரணம்
-
By தமிழ் சிறி · Posted
குடுக்குற அழுத்தம்... பயங்கரமான அழுத்தமாக இருக்க வேண்டும். 😁 -
By தமிழ் சிறி · Posted
சீக்கியரில்... கை வைத்து விட்டார்கள். நிச்சயம்... இதற்கு, ஏதாவது வகையில் எதிர் வினை கிடைக்கும். -
பத்து வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் கச்டப்பட்டுவிட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நடுநிலை வாதிகள் பெண்ணியவாதிகள் தற்போது நடக்கும் ராணுவ அடக்குமுறைகளை பற்றி மூச்சு விடமாட்டினம் காரணம் அவர்களின் உண்மையான எதிர்ப்பு தமிழ் தேசியமும் புலிகளும் தான் .
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.